My page - topic 1, topic 2, topic 3

PACHAI BOOMI

1877 Posts
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
கால்நடைகளைத் தாக்கும் நோய்களும் மூலிகை மருத்துவமும்!

கால்நடைகளைத் தாக்கும் நோய்களும் மூலிகை மருத்துவமும்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். இந்திய விவசாயத்தில் கால்நடைகள் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தமிழ்நாட்டுக் கிராமங்களின் ஏழை மக்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளையே பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். கால்நடைகளில், குறிப்பாகக் கறவை மாடுகள் மற்றும்…
முழுமையாகப் படிக்க...
வருக மஞ்சளின் சிறப்புகள்!

வருக மஞ்சளின் சிறப்புகள்!

பிக்ஸா ஓரெல்லானா என்னும் வருக மஞ்சள், பல்லாண்டுப் புதர் வகை மரமாகும். இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். மேலும், இந்த வருக மஞ்சளானது மெக்ஸிகோ, நியூ கிரானாடா, கயானா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்…
முழுமையாகப் படிக்க...
சோயா மொச்சை சாகுபடி!

சோயா மொச்சை சாகுபடி!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிரிட்டால், மகசூல் 25 சதம்…
முழுமையாகப் படிக்க...
நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். காஞ்சிபுர மாவட்டத்தில் நெல்லானது முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வயதுள்ள நெல் இரகங்கள், நவரை, கார், சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடுத்தர மற்றும் அதிக…
முழுமையாகப் படிக்க...
கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு!

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கால்நடைகளின் உற்பத்திச் செலவில் 60-70 விழுக்காடு தீவனத்துக்காக மட்டுமே ஆகிறது. அதிகளவு பாலைத் தரக்கூடிய பசுக்களை வைத்திருப்பவர்கள், அடர் தீவனத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால், உற்பத்திச் செலவு அதிகரித்து வருவாய் குறைகிறது. இந்த அடர்தீவனச்…
முழுமையாகப் படிக்க...
நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

தற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30…
முழுமையாகப் படிக்க...
பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

நமது நாட்டில் பண்ணையாளர்கள் வெள்ளாடுகளை பெரும்பாலும் பாரம்பரிய முறையில் வளர்த்து வருகின்றனர். வெள்ளாடுகளை விவசாய நிலங்களில் பட்டியிட்டு அல்லது மர நிழலில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். தற்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. மேலும்,…
முழுமையாகப் படிக்க...
ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆடு வளர்ப்புத் தொழில் பெரும்பங்கை வகிக்கிறது. ஆடுகள் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படும் அளவில், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டும் தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால், பல்வேறு நோய்த் தொற்றுகளால் ஆடுகள் பாதிக்கப்படுவதால், பண்ணையாளருக்கு…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்களைக் கொடுக்கும் முறை!

கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்களைக் கொடுக்கும் முறை!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் கால்நடைகளுக்குக் கொடுக்கும் பசுந்தீவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு, தானியவகை மற்றும் புல் வகையாகவும், மீதமுள்ள ஒரு பங்கு, பயறுவகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கறவை மாட்டுக்கு 15 கிலோ…
முழுமையாகப் படிக்க...
மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் எனக்கு இப்போ 55 வயசாகுது. இத்தனை வருச வாழ்க்கையில இந்த பூமியில எத்தனையோ மாற்றங்கள். அதையெல்லாம் அப்பிடியே அசை போட்டுப் பாக்குறேன். நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ, எங்க ஊருல ரெண்டு கிணறு இருந்துச்சு.…
முழுமையாகப் படிக்க...
வீராணம் ஏரி பிறந்த கதை!

வீராணம் ஏரி பிறந்த கதை!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கடலூர் மாவட்ட வேளாண்மைக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வீராணம் என எப்படிப் பெயர் வந்தது என்பதையும் இதன் இப்போதைய நிலை குறித்தும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.…
முழுமையாகப் படிக்க...
அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால், உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
முழுமையாகப் படிக்க...
பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விவசாயிகள், புதிதாக பம்பு செட் வாங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன. அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தொகை, அல்லது பம்பு செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு; இவற்றில் எது குறைவான தொகையோ, அதுதான் மானியமாக…
முழுமையாகப் படிக்க...
சேனைக் கிழங்கு சாகுபடியில் KVK மூலம் சாதித்த விவசாயி!

சேனைக் கிழங்கு சாகுபடியில் KVK மூலம் சாதித்த விவசாயி!

கரூர் மாவட்டத்தில், நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, தென்னை போன்ற, இலாபம் தரக்கூடிய பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், 8 முதல் 12 மாதங்களில் விளையும் சேனைக்…
முழுமையாகப் படிக்க...
நிலவளம் காக்கும் மண்புழு உரம்!

நிலவளம் காக்கும் மண்புழு உரம்!

சாணம், இலை தழை போன்ற மட்கும் பொருள்களை உட்கொண்டு, மண் புழுக்கள் எச்சமாக வெளியேற்றும் சிறு சிறு உருண்டைகளே மண்புழு உரமாகும். மண்புழுக்கள் தேர்வு அங்ககக் கழிவுகளில் அதிகளவில் பெருகும் தன்மை மற்றும் கழிவுகளை அதிகளவில் உட்கொண்டு செரித்து வெளியேற்றும் தன்மையுள்ள…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடுகள் சினைப் பிடிக்க உதவும் எளிய முறை!

கறவை மாடுகள் சினைப் பிடிக்க உதவும் எளிய முறை!

கறவை மாடுகள் சரியான காலத்தில் சினைப் பிடித்தால் தான் அவற்றின் பயனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். ஆனால், சில மாடுகள் பருவத்துக்கு வந்தாலும் சினைப் பிடிப்பதில்லை. இத்தகைய மாடுகள் சினைப் பிடிக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். +…
முழுமையாகப் படிக்க...
மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனையின் அவசியம்!

விளைநில மண்ணை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம். + இரசாயன உரங்களை அதிகமாக இடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் மண் பரிசோதனை அவசியம். + பயிர் அறுவடைக்குப் பிறகு மண்ணில் உள்ள சத்துகள் குறைந்து விடும்.…
முழுமையாகப் படிக்க...
இரண்டு சதவீத டிஏபி கரைசலின் அவசியம்!

இரண்டு சதவீத டிஏபி கரைசலின் அவசியம்!

இரண்டு சதவீத டிஏபி கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து தயாரிக்கும் கலவை ஆகும். இந்தக் கலவையைப் பயறுவகைப் பயிர்களில் பூக்கும் காலத்திலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். + இந்தக்…
முழுமையாகப் படிக்க...
சொர்ணவாரி பட்டத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சொர்ணவாரி பட்டத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

தமிழ்நாட்டில், குறுவை, சம்பா, தாளடி எனப் பல பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இவ்வகையில், சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம். டி.பி.எஸ். என்னும் திருப்பதிசாரம் 5 + இதன் வயது 118 நாட்கள்.…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145