Generated by All in One SEO Pro v4.9.0, this is an llms.txt file, used by LLMs to index the site. # பச்சை பூமி வேளாண் மாத இதழ் | மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம்! ## Sitemaps - [XML Sitemap](https://pachaiboomi.net/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [கட்டுரைகள்](https://pachaiboomi.net/post-page/) - வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit - [கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி! - வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தகவல்](https://pachaiboomi.net/gaja-relief/) - கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம், “தமிழ்நாட்டில் கஜா புயல் 16.11.2018 அன்று 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வடகிழக்குக் கடலோரத்தில் கடந்தது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர், மதுரை, சிவகங்கை, தேனி, திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் - [அய்யா அப்துல்கலாம் அடித்த எச்சரிக்கை மணி!](https://pachaiboomi.net/500-3/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ‘‘மக்கள் பூமியை மிகவும் அசுத்தப் படுத்துகிறார்கள். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இன்னுமொரு முப்பது ஆண்டுகளில், மனித சமூகம் இந்த மண்ணில் இருந்து அகல வேண்டிய நிலை வரும். ’’ கடந்த மாதம், அதாவது ஜூலை மாதம் 27 ஆம் தேதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் அமைந்துள்ள, இந்திய மேலாண்மைப் பயிற்சி நிலைய மாணவர்களிடம் பேசுவதற்காக, தன் வாழ்நாளின் கடைசிப் பயணம் இதுதான் என்பதை அறியாமல், காரில் - [வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!](https://pachaiboomi.net/integrated-farming/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழக விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் விளக்கினார் வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி. “நம் நாட்டின் முக்கியத் தொழில் வேளாண்மை. நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் உற்பத்தித் திறனை உயர்த்தி வருகின்றனர். ஆனாலும் மிகுந்து வரும் சாகுபடிச் செலவு, வேலையாள் பற்றாக்குறை, - [பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!](https://pachaiboomi.net/202120210202-2/) - தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல், சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கும் மேலாக, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு விரைந்து வழங்கப்படுகிறது. மேலும், விதைப்புப் பொய்த்தாலும், நடவு செய்ய இயலா விட்டாலும், அறுவடைக்குப் பின் இழப்பு - [உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!](https://pachaiboomi.net/aavin-balaji/) - கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்! மக்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க முழுக்க ஒரு சேவை நிறுவனமாக இயங்கி வருவதாலோ என்னவோ இது பல ஆண்டுகளாக வருமானம் இல்லாத துறையாக இருந்து வந்தது. ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, தொடர்ந்து இரண்டாம் தடவை ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, - [இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!](https://pachaiboomi.net/751-3/) - உடல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும் காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், குறைந்த காலத்தில் வருமானம், கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எனவே, காய்கறிப் பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், உயர் மகசூலையும், தரமான காய்கறிகளையும் - [மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!](https://pachaiboomi.net/4467-2/) - தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின் மூலம், சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள், இலைத் துளைகளால் எளிதாகக் கிரகிக்கப்பட்டு, பயிரின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால், ஒளிச்சேர்க்கை விரைவாக நடந்து உணவு உற்பத்தி அதிகமாகும். விவசாயிகள் பயிரிடும் போது, மிகவும் முக்கியமாகக் - [மருந்துக் கத்தரி சாகுபடி!](https://pachaiboomi.net/575-2/) - சிலவகை மருந்துப் பயிர்கள், ஸ்டிராய்டு மருந்துப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் காய்களிலும் விதைகளிலும் சொலாசொடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. சொலாசொடின் ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்ட்டிரோன் மற்றும் கார்டிக்கோ ஸ்டிராய்டு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த மருந்து வகைகள் உடலில் ஏற்படும் வலியை உடனடியாகக் குறைக்கவும், கர்ப்பத் தடை மாத்திரைகளைத் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன. மருந்துக் கத்தரியில், சொலானம் வயாரம் அல்லது கேசியானம் (Solanum viatum or S.Khasiahum) மற்றும் சொலானம் லெசினேட்டம் (S.Lacinatum) ஆகிய வகைகள் உள்ளன. சொலானம் - [மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!](https://pachaiboomi.net/753-3/) - பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால், நிறைவான உற்பத்திக் கிடைத்ததுடன் மண்வளமும் காக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிக விளைச்சலைத் தரக்கூடிய, இரசாயன உரங்களால் கூடுதல் பயனைத் தரக்கூடிய இரகங்கள் உருவாக்கப்பட்டன. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்வளம் குறைந்ததோடு, மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் குறையத் தொடங்கின. எனவே, இத்தகைய தரம் குறைந்த, வளமற்ற நிலங்களை, வளமான நிலங்களாக மாற்றுவதில் - [காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!](https://pachaiboomi.net/4242-3/) - உணவே மருந்து என்பது நம் முன்னோர் மொழி. இதற்கேற்ப அவர்கள் உணவு தானியங்களை, காய்கறிகளை, கனிகளை உற்பத்தி செய்து உண்டு வாழ்ந்தனர். சத்துமிகு காய்கறிகளை நமக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். சரிவிகிதச் சத்துக்கு நாம் விளை பொருள்களைத் தான் நம்பியுள்ளோம். இவை, பழங்களாக, வேர்களாக, கிழங்குகளாக, தண்டுகளாக, இலைகளாக நம் அன்றாட உணவில் பங்கு வகிக்கின்றன. இவற்றில், கார்போ ஹைடிரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்புகள் நிறைந்து உள்ளன. இத்தகைய காய்கறிச் செடிகள் சில விதைகளாக - [கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/100-3/) - மணத்தக்காளிக் கீரை, சொலனேஸியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். இதன் இலைகளும் காய்களும்; சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இதில், புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து சி, நார்ச்சத்து ஆகியன நிறைந்து உள்ளன. மலச்சிக்கல் மற்றும் குடற் புண்ணுக்கு மணத்தக்காளிக் கீரை சிறந்த மருந்தாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 2020 ஆண்டில், கோ.1 என்னும் மணத்தக்காளிக் கீரை இரகத்தை வெளியிட்டு உள்ளது. இந்த இரகமானது, - [குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!](https://pachaiboomi.net/305-2/) - குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளர்வதால் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. நீர்த் தேங்கும் ஆற்றுப் படுகையிலும் ஓரளவு வளரும். மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் சத்துகள் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த கால நிலையில் நன்கு வளரும். மற்ற பயிர்களைக் காட்டிலும் மாறுபட்ட தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கி வளரும். இதைத் தானியப் பயிராக, தீவனப் பயிராக வளர்க்கலாம். தமிழ்நாட்டில், சேலம், நாமக்கல், தர்மபுரி, - [பனிவரகு!](https://pachaiboomi.net/422-3/) - அனைத்துலகச் சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக, இந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறுதானியங்களில் ஒன்றான பனிவரகு சாகுபடி மற்றும் அதன் அவசியம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். பனிவரகு சிறப்புகள் இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்களில் பனிவரகு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் சிறப்பே, மிகக் குறுகிய நாட்களில் விளைவது தான். மேலும், இது வறட்சியைத் தாங்கி வளர்வதால், வறண்ட மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்ய மிகவும் உகந்தது. வறட்சியை மட்டுமின்றி, நீர்த் தேக்கத்தையும் - [விதைகள் சேமிப்பு!](https://pachaiboomi.net/35-3/) - வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில், அறுவடை செய்த விதைகளை மறு பருவத்தில் விதைக்கும் வரை அவற்றின் வீரியத் தன்மை மற்றும் முளைப்புத் தன்மையைப் பாதுகாத்தல் மிகவும் அவசியமாகும். விதைகள், விற்பனைக்காக, அடுத்த தேவைக்காக, ஆதார வித்துகளாக, மரபியல் தொகுப்பாகச் சேமித்து - [குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!](https://pachaiboomi.net/43-2/) - வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்து விடும். பனிவரகு, தொன்று தொட்டு பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மண்வளம் குறைந்த பகுதிகளில், மலைவாழ் மக்களால் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை மற்றும் கொல்லிமலைப் பகுதியில் - [சம்பா நெல் சாகுபடி!](https://pachaiboomi.net/210-2/) - காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைக் கொண்டு, சம்பா நெல் சாகுபடியைச் செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடியில் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைப் பார்க்கலாம். சம்பா நெல் சாகுபடி இரகங்கள் காவிரி டெல்டா பகுதியில், 135-140 நாட்களில் விளையும், வெள்ளைப் பொன்னி, 155-160 நாட்களில் விளையும், CR Sub 1009 என்னும் பொன்மணி, 130-135 நாட்களில் விளையும், ஆடுதுறை 38, 145-148 நாட்களில் விளையும், ஆடுதுறை - [பனை மரம் தரும் பொருள்கள்!](https://pachaiboomi.net/455-3/) - உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள் இருந்தன. இப்போது ஐந்து கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. இவை மேலும் மேலும் அழிக்கப்படுகின்றன. பனையில் ஆண் பனை, பெண் பனை என இருவகை உண்டு. இம்மரம் பூக்கப் பத்தாண்டுகள் ஆகிவிடும். அப்போது தான் ஒரு மரம் ஆண் மரமா பெண் மரமா என்று தெரியும். உணவு, உறைவிடம் மற்றும் - [கற்பக விருட்சம் பனை!](https://pachaiboomi.net/கற்பக-விருட்சம்-பனை/) - பனை, மனிதனுக்கு இயற்கை அளித்த வரம். இது, தமிழ்நாட்டின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் அனைத்துப் பகுதிகளும் பயன்படுவதால் கற்பக விருட்சம் எனப்படுகிறது. உலகளவில் தென்னைக்கு அடுத்த இடத்தில் பனைமரம் உள்ளது. இதிலிருந்து நுங்கு, பதனீர் ஆகிய நேரடிப் பொருள்களும், பனை வெல்லம், கற்கண்டு, பனைத் தேன், மிட்டாய், அல்வா, லட்டு, கேசரி, பக்கோடா, பனிக்கூழ் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்களும் கிடைக்கின்றன. பனைப் பதநீர் பதநீர் மருத்துவக் குணமுள்ள பானம். இதை, - [பனையின் மருத்துவப் பயன்கள்!](https://pachaiboomi.net/45645-2/) - பழங்காலத்தில் விளை நிலங்களின் வேலியாகப் பனை மரங்கள் இருந்தன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நுங்கு, பதனீர் மற்றும் இயற்கை இனிப்பான கருப்பட்டி, நார்ச்சத்து மிகுந்த பனங் கிழங்கின் மூலம் பனை மரமாகும். பனை ஓலைகள், விசிறிகளாக, கூடைகளாக, பெட்டிகளாக, பாய்களாக, கூரையாக, வேலித் தட்டுகளாகப் பயன்படுகின்றன. பனை மரங்கள், நிலத்தடி நீரைக் குறைய விடாமல் காக்கும் வல்லமை மிக்கவை. பனைக்கும் நமது உணவு மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. நுங்கு, பனை வெல்லம், பனங் - [பருத்தியைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/பருத்தியைத்-தாக்கும்-நோய/) - செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். தமிழ்நாட்டில் பயிராகும் முக்கியப் பயிர்களில் பருத்தியும் ஒன்றாகும். இந்தப் பருத்திச் செடிகளைப் பல வகையான நோய்கள், விதையிலிருந்து அறுவடை வரையான பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் 10-60 சத விளைச்சல் பாதிக்கப்படும். பருத்தி - வேரழுகல் நோய் இது, ரைசாக் டோனியா சொலானி, மேக்ரோ போமினா பேசியோலினா, ஸ்கிளி ரோசியம் ரால்ப்சி போன்ற மண்வாழ் பூசணங்களால் ஏற்படுகிறது. பூசணங்கள் ஒன்று சேர்ந்து நோயை உருவாக்கும் போது, - [பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகள்!](https://pachaiboomi.net/4567-2/) - செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். பலதரப்பட்ட பயிர்களின் சாற்றை உறிஞ்சும் தாக்கும் மாவுப்பூச்சிகள் பஞ்சைப் போல மென்மையாக, நீள் வட்டத்தில் இருக்கும். இவை, கூட்டம் கூட்டமாக இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சும். இவற்றின் மேல் தோல் மெழுகைப் போல இருப்பதால், பூச்சிக் கொல்லிகள் இவற்றின் உடலுக்குள் ஊடுருவிச் செல்ல முடிவதில்லை. எனவே, இரசாயனப் பூச்சிக் கொல்லிகளாலும் மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். உணவுப் பயிர்கள் மாவுப் பூச்சிகள் மால்வேசியே, சொலனேசியே - [பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!](https://pachaiboomi.net/465465-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள் பருத்தியைத் தாக்கி 10-50% சேதத்தை ஏற்படுத்துகின்றன. தண்டுக் கூன்வண்டு புழுக்கள் தண்டின் உட்புறத்தைக் குழல் வடிவில் துளைத்து உண்பதால், சத்துப் பொருள்களைக் கடத்தக்கூடிய வாஸ்குலார் திசுக்கள் சேதமடைகின்றன. 15-25 நாட்கள் வயதுள்ள செடிகளைத் தாக்குவதால், - [பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!](https://pachaiboomi.net/insects-attack-cotton/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள் பருத்தியைத் தாக்கி 10-50% சேதத்தை ஏற்படுத்துகின்றன. தண்டுக் கூன்வண்டு புழுக்கள் தண்டின் உட்புறத்தைக் குழல் வடிவில் துளைத்து உண்பதால், சத்துப் பொருள்களைக் கடத்தக்கூடிய வாஸ்குலார் திசுக்கள் சேதமடைகின்றன. 15-25 நாட்கள் வயதுள்ள செடிகளைத் தாக்குவதால், - [உயிர் உரங்கள்!](https://pachaiboomi.net/148-3/) - உயிர் உரங்கள், தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரங்கள் எனவும், மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கும் உயிர் உரங்கள் எனவும், இரு வகைப்படும். பயறுவகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் ரைசோபியம். மற்ற பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் அசோஸ் பயிரில்லம். அசோஸ் பயிரில்லம்: இது, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிறுத்தும் பாக்டீரியம். காற்றோட்டம் இருந்தாலும் வளரும்; இல்லா விட்டாலும் வளரும். பயிருடன் இணைந்து வாழும். பயிர்களின் வேர்களில் இருந்து வெளியாகும் வேர்க்கசிவால் கவர்ந்து இழுக்கப்படும் அசோஸ் - [மக்காச்சோள சாகுபடி!](https://pachaiboomi.net/242-2/) - உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச் சோளமும் ஒன்றாகும். உணவாக, தீவனமாக மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப் பொருளாகவும் மக்காச் சோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில் மக்காச் சோளம் இலாபந்தரும் பயிராகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியளவில் மக்காச்சோள உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. இதைக் கூட்ட வேண்டுமாயின், நவீன சாகுபடி உத்திகளை விவசாயிகள் கையாள வேண்டும். மக்காச்சோள - [சப்போட்டா சாகுபடி!](https://pachaiboomi.net/252-2/) - மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது, சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத காய்கள் மற்றும் பட்டையில் இருந்து கிடைக்கும் பால் போன்ற பிசின், காற்றில் உலர்ந்து திடப்பொருளாக மாறுகிறது. இதுவே, சிக்கிள் தயாரிப்பின் மூலப் பொருளாக விளங்குகிறது. காய்கள் உவர்ப்பாகவும், கனிகள் இனிப்பாகவும் இருக்கும். ஜாம், ஜெல்லி தயாரிக்கவும், வணிக நோக்கில் குளுக்கோஸ் மற்றும் பெக்டின் தயாரிக்க, - [பருத்தி சாகுபடி!](https://pachaiboomi.net/234-2/) - பருத்தி மிக முக்கிய வணிகப் பயிராகும். வேளாண்மை சார்ந்த தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான பயிர் பருத்தி. இந்தியாவில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் பரவலாகப் பருத்தி விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. உலகளவில் இந்தியா, 25% பருத்தி சாகுபடிப் பரப்பை, 9% உற்பத்தியைக் கொண்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்கள் தான் இதற்குக் காரணம். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பருத்தி இரகங்கள் கோ.17: இதன் வயது 135 நாட்கள். - [மிளகாய் சாகுபடி!](https://pachaiboomi.net/251-2/) - உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவது இல்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவுக்கு மிளகாய் வந்தது. அதற்கு முன், மிளகு தான் காரத்துக்குப் பயன்பட்டது. இது, உணவில், சுவை, மணம் மற்றும் நிறத்தைச் சேர்க்கிறது. சிவப்பு மிளகாயில், வைட்டமின் சி-யும், கொஞ்சம் கரோட்டீனும் உள்ளன. மஞ்சள் மற்றும் பச்சைநிற மிளகாயில் இந்த - [ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!](https://pachaiboomi.net/227-2/) - ரேபிஸ் என்னும் வெறிநோய், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக் கூடிய நச்சுயிரி நோயாகும். விலங்குகள் மற்றும் மக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் முக்கிய நோயான இது, விலங்குகள் மூலம் பரவும். இந்த நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட விலங்கு கடிக்கும் போது, அதன் உமிழ்நீர் வழியாக மக்களுக்குப் பரவும். மேலும், உடலிலுள்ள சிராய்ப்பு, கீறல் மற்றும் காயத்தில், ரேபீஸ் நச்சுயிரிப் பாதிப்புள்ள நாயின் உமிழ்நீர் படுவதன் மூலம், இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நோய், வளரும் நாடுகளில் நாய்கள் மூலமும், வளர்ந்த நாடுகளில் வன - [ஆமணக்கு சாகுபடி!](https://pachaiboomi.net/153-3/) - எண்ணெய் வித்துப் பயிர்களில் ஆமணக்கு மிகவும் முக்கியமானது. இது, இந்தியா, சீனா, பிரேசில், இரஷ்யா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப் படுகிறது. இந்தியாவில் சுமார் 11.48 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகிறது. இராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் அதிகளவில் விளைகிறது. இந்தியாவில் சராசரி உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,666 கிலோ ஆகும். தமிழகத்தில் இது பெரும்பாலும் ஊடுபயிராக, வரப்புப் பயிராகப் பயிரிடப் படுகிறது. தற்போது நீண்டகால இரகங்கள் தான் பயிரிடப் படுகின்றன. - [கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!](https://pachaiboomi.net/158-3/) - உலகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம். ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம். எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை மேம்படுத்தும் அறிவியல் சார்ந்த உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம். கொட்டகை அமைத்தல் மாட்டுக் கொட்டிலை, நீர்த் தேங்காத, சற்று உயரமான இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். அதன் சுற்றுச் சுவர் 1.5-2 - [உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/160-2/) - உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பம், நிலையான உணவு உற்பத்தியைப் பெருக்கும் முறையாகும். பாசிகள், பாக்டீரியாக்கள், புரோட்டோ சோவன்கள் மற்றும் பிறவகைத் துகள்கள், கழிவுகள், உண்ணாத தீவனம் முதலிய கரிமப் பொருள்களின் கலவை ஆகும். இது, கார்பன் மற்றும் நைட்ரஜன் செறிவைச் சமநிலைப் படுத்துவதன் மூலம், நீரை மேம்படுத்தும். இந்த அமைப்பில் கார்போ ஹைட்ரேட்டைச் சேர்ப்பதன் மூலம், ஹெட்ரோட்ரோபிக் பாக்டீரிய வளர்ச்சியைத் தூண்டி, நுண்ணுயிர்ப் புரத உற்பத்தியைப் பெருக்கி, மொத்த நைட்ரஜன், நச்சு தன்மையற்ற வடிவமாக மாற்றப்படுகிறது. உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பச் - [தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!](https://pachaiboomi.net/211-2/) - இந்தியாவில், தேன் மற்றும் மெழுகு உற்பத்தி உயிரினமாகவே தேனீக்கள் கருதப் படுகின்றன. ஆனால், இவற்றைத் தவிர, தேன் கூட்டிலிருந்து மகரந்தம், அரசகூழ், தேனீ நஞ்சு, பிசின் போன்ற மதிப்புமிகு பொருள்களும் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம். தேன் தேனீக்கள் மதுரத்தில் இருந்து தேனை உருவாக்கும். பூக்களின் மதுரத்தைப் போல, தத்துப் பூச்சிகளின் கழிவுப் பொருளான தேன் துளியையும் தேனீக்கள் சேகரிக்கும். சில செடிகளில் பூக்களைத் தவிர மதுரச் சுரப்பிகளும் இருக்கும். இவற்றில் இருந்தும் தேன் கசியும். இந்த - [தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!](https://pachaiboomi.net/195-2/) - தூதுவளையில் மிளகைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால், வறட்டு இருமல் குறையும். தூதுவளைப் பழங்களைக் காய வைத்து வற்றலாக்கி வதக்கிச் சாப்பிட்டால், கண் குறைகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் பலப்படும். அதனால், தூதுவளைக் கீரையுடன் பருப்பு, நெய் சேர்த்து, 48 நாட்கள் சாப்பிட வேண்டும். முட்கள் நிறைந்த தூதுவளைத் தண்டு, இலை மற்றும் வேரை நிழலில் 5 நாட்கள் காய வைத்துப் பொடியாக்கி, தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா - [இறந்த கோழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவது எப்படி?](https://pachaiboomi.net/212-2/) - இப்போது பெரும்பாலான மக்கள் அசைவ உணவையே விரும்புகின்றனர். இறைச்சி உணவில் கோழிக்கறியின் பயன்பாடு ஐம்பது சதமாகும். இதன் விலை குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம் ஆகும். எனவே, கறிக்கோழிப் பண்ணைகளும் பெருகி வருகின்றன. இந்தப் பண்ணைகளில் கோழிகள் இறப்பது ஐந்து சதமாக உள்ளது. இப்படி இறக்கும் கோழிகளை, நோய் பரவாமல் தடுக்கும் வகையில், முறையாக அகற்ற வேண்டும். இதை வருமானம் தரும் வகையிலும் செய்யலாம். அதாவது, தினந்தோறும் இறக்கும் கோழிகள் மற்றும் கோழிக்கறிக் கடைகள் கழிவை வைத்து, - [பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!](https://pachaiboomi.net/225-2/) - விவசாயத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு பூச்சிகள், புழுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது. இவ்வகையில், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். பச்சைக் காய்த் துளைப்பான் அறிகுறிகள்: தொடக்க நிலையில் இலைகள் உதிரும். புழுக்கள், காய்க்குள் தலையை விட்டு, உடலை வெளியே வைத்திருக்கும். காயைச் சுற்றி வட்ட வட்டமாகத் துளைகள் இருக்கும். பூச்சியின் விவரம்: முட்டைகள் வட்டமாக, பால் வெள்ளை நிறத்தில், - [பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!](https://pachaiboomi.net/217-2/) - பசுந்தாள் உரப் பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து 70% வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண் வளமாக உதவுகின்றன. மண்ணரிப்பைத் தடுக்கும் பிடிப்புப் பயிராக, நிழற் பயிராக, மூடுபயிராக, தீவனப் பயிராகப் பயன்படு கின்றன. மண்ணில் கரிமப் பொருள்களை அதிகரிக்கச் செய்கின்றன. நுண் சத்துகளை உறிஞ்சி வைத்துக் கொண்டு, பயிருக்குத் தேவைப்படும் போது எளிதில் கிடைக்கச் செய்கின்றன. இதனால், சத்துகள் விரயமாவது தடுக்கப் படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகளும் தக்கைப் பூண்டு, கொளுஞ்சி, அகத்தி, சீமையகத்தி, - [பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!](https://pachaiboomi.net/228-2/) - நூற்புழுக்கள் அறிகுறிகள் பயிர்களில் குறைவான வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், இடைக்கணு நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இல்லாமல் பழுப்பு நிறமாக மாறுதல், இலையோரம் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிஃபிளவர் போன்ற அமைப்பு உருவாதல், இலை நுனி வெள்ளையாக மாறிக் கீழ்நோக்கித் தொங்குதல், மொக்குகள், பூக்கள் உருச் சிதைதல், ஆங்காங்கே பயிர்கள் திட்டுத் திட்டாக வளர்ச்சி இல்லாமல் இருத்தல். ஈர நிலத்திலும் பயிர்கள் வாடியதைப் போல இருத்தல், உரிய காலத்துக்கு முன்பே பயிர்கள் முதிர்வு நிலையை - [பாம்புக் கடி - தப்பும் முறைகள்!](https://pachaiboomi.net/229-2/) - பாம்புகள் கடித்து இறப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பேர்கள் பாம்புக் கடியால் இறக்கிறார்கள். பெரும்பாலான பாம்புக்கடி இறப்புக்கு, மூட நம்பிக்கை வைத்திய முறைகளே காரணமாகும். தவறான வைத்திய முறைகள் பாம்புக் கடித்த இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும், அல்லது கடிபட்ட இடத்துக்கு மேல் கயிறால் இறுக்கமாகக் கட்ட வேண்டும் என்பது. பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்து விட்டால் பிழைத்து - [பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!](https://pachaiboomi.net/230-2/) - உலகப் பருத்தி உற்பத்தியில், 67 சதம் ஆசிய நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் 120.69 இலட்சம் எக்டரில் விளையும் பருத்தி மூலம், ஆண்டுக்கு 170 கிலோ எடையுள்ள 55-60 இலட்சம் பேல் பஞ்சு கிடைக்கிறது. இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 510 கிலோவாக உள்ளது. ஆனால், உலகளவில் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 613 கிலோவாக உள்ளது. இந்திய பருத்தி சாகுபடி, மானாவாரியில் அதிகமாக நடப்பதும், விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு பூச்சிகள் தாக்கிச் சேதம் - [உளுந்து சாகுபடியில் பாலிமர் விதை நேர்த்தி!](https://pachaiboomi.net/231-2/) - இயற்கை பாலிமர்கள் ஈரத்தைத் தக்க வைக்கும் தன்மை மிக்கவை. எனவே, இந்த பாலிமர்களில் மானாவாரி உளுந்து சாகுபடி விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஆய்வு, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அகார், அகார் கார்பாக்சி, மீத்தைல் செல்லுலோஸ், ஈத்தைல் செல்லுலோஸ், கராஜீனன், சேந்தான் கம், கம் அராபிக் ஆகிய ஏழு வகை இயற்கை பாலிமர்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் ஈரத்தைத் தக்க வைக்கும் பண்புகள் ஆய்வு செய்யப்பட்டன. - [பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?](https://pachaiboomi.net/how-to-control-parthenium-plants/) - மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமைகளை விளைவிக்கும் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு விளக்கி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பார்த்தீனியச் செடி இது, அனைத்து நிலங்களில், அனைத்துப் பருவங்களில், அனைத்துச் சூழ்நிலைகளில் வளரக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட களைச் செடியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சி 3-4 மாதங்களாகும். இதன் விதைக்கு உறக்க நிலை கிடையாது. ஒரு செடியானது 5,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி - [பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/213-2/) - பனையேறிக் கெண்டை மீன் (Anabas Koi) (Anabas testudineus) வட இந்திய மக்களின் மிக முக்கிய உணவு மீன்களில் ஒன்றாகும். இதன் சிறந்த சுவை மற்றும் இதிலுள்ள நோயெதிர்ப்புத் திறனால், பலதரப்பட்ட மக்களிடம் மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப் படுகிறது. இந்த மீனில் இரும்புச் சத்து, செம்புச் சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் ஹீமோ குளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்களைத் தயாரிக்கும் தொகுப்புகள் அடங்கி இருப்பதால், இதை உண்ணும் மக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். பனையேறிக் - [மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!](https://pachaiboomi.net/211-3/) - வெள்ளாடுகள் எல்லாத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா நிலங்களிலும் வளர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தன்மை மிக்கவை. வெள்ளாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் விரும்பி உண்பதால், இதன் தேவை கூடியுள்ளது. அதனால், வெள்ளாடுகளை வளர்ப்போர், சரியான உத்திகளைப் பயன்படுத்தி வளர்த்தால், நல்ல வருவாயைப் பெற முடியும். இவ்வகையில், மழைக்கால இறப்பில் இருந்து, வெள்ளாட்டுக் குட்டிகளைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம். பொருளாதார இழப்பு மழைக் காலத்தில் குட்டிகள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாவதால், அவற்றின் உற்பத்தித் திறன் குறைகிறது. சில - [அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!](https://pachaiboomi.net/221-2/) - வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, வேலைகளை விரைவாக முடிக்க, சாகுபடிச் செலவுகளைக் குறைக்க ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுகிறது. இந்த நல்ல வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். புல்டோசர் முட்புதர்களை அகற்ற, நிலத்தைச் சமன்படுத்த, ஏரிகளை, கால்வாய்களைத் தூர்வார, தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற, புல்டோசர் பயன்படுகிறது. இதற்கான வாடகை, மணிக்கு 1,230 ரூபாயாகும். டிராக்டர் உழவு முதல் அறுவடை வரையும், அறுவடைக்குப் - [பாலில் கலப்படம் - விளையும் தீமைகள்!](https://pachaiboomi.net/223-2/) - ஆக்சிடோசின் (oxytocin) என்னும் ஹார்மோனை, காதல் ஹார்மோன் (love hormone) என்பார்கள். தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு, நஞ்சுக்கொடி வெளியேற, பால் சுரக்க, இந்த ஹார்மோன் அவசியம். இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதால், இந்த ஊசிமருந்து தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பால் நுகர்வோரின் வீடுகளுக்கே மாடுகளை ஓட்டிச் சென்று புத்தம் புதிதாகப் (on the spot farm fresh) பாலைக் கறந்து தருவார்கள். இப்படிப் பாலைக் கறப்பதற்கு முன், மாட்டின் - [எந்த இடத்திலும் வைக்க உகந்த தேனீப்பெட்டி!](https://pachaiboomi.net/226-2/) - நமது நலமான வாழவுக்கு ஆதாரமாக, இயற்கைத் தேன், நெல்லிக்காய், எலுமிச்சை முதலியன உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்தால் நீடித்த ஆயுள், நல்ல உடலமைப்பைப் பெறலாம். விவசாயிகள் அவரவர் தோப்பில் அல்லது தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து, தேனீக்களை வளர்க்கலாம். இதில் வியப்பு என்னவெனில், தேனீக்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்ய, தாமாகவே கஷ்டப்பட்டுக் கூடுகளைக் கட்டி, கைக்கெட்டா உயரத்தில் கூட்டு வாழ்க்கை வாழ்கின்றன. இவற்றைக் கட்டிக் காத்தால், 20 முதல் 30 சதவீதத் தென்னை மரங்களில் காய்ப் பிடிப்பு அதிகமாகும். - [மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/190-2/) - மூங்கில், புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். புல் வகையில் மிகவும் பெரிதாக வளரக் கூடியது மூங்கில் தான். சில மரங்கள் ஒருநாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். மூங்கிலில் ஏறத்தாழ ஆயிரம் சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகள் வளர்க்கப் படுகின்றன. மூங்கில் 40 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பருமன் 1 முதல் 30 செ.மீ. வரை இருக்கும். மலைச் சரிவுகளும், வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்றவை. - [மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!](https://pachaiboomi.net/191-2/) - உடல் நலத்துக்குத் தேவையான நீர்ச்சத்து, உயிர்ச் சத்துகள் அதிகமுள்ள தக்காளியை மதிப்புக்கூட்டிச் விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். தக்காளி நமது உடல் நலத்துக்கு அவசியம். 93 சதம் நீருள்ள தக்காளி சிறந்த கோடைக்கால உணவாகும். மீதமுள்ள 7 சதத்தில், உடலுக்குத் தேவையான உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் உள்ளன. தக்காளிப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம் இருமடங்கு உள்ளன. பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. அதாவது, 100 கிராம் தக்காளியில், 310 மைக்ரோ கிராம் கரோட்டின் உள்ளது. இது, நம் - [கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?](https://pachaiboomi.net/192-3/) - இந்தியாவில் கோழிக்கறி விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. கோழிக் கறியைச் சுவை மற்றும் சத்துக்காக உண்கிறோம். இறைச்சி உணவு நமக்கு மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வைத் தருகிறது. பெரும்பாலும் இறைச்சி உணவு, வார இறுதியில், திருவிழாக் காலம் மற்றும் விருந்தினர் வருகையின் போது சமைக்கப் படுகிறது. ஆனால், சிலர் தினமும் அல்லது வாரத்தில் 3-4 முறை உண்கின்றனர். எவராகினும், எப்போது உண்டாலும், மனத்துக்கு நிறைவாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும். நமது நாட்டில் கோழியை அறுத்துச் - [பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!](https://pachaiboomi.net/203-2/) - வெண்பன்றிப் பராமரிப்பில் ஈற்றுக்காலம் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், ஒரு பண்ணையின் இலாப நட்டக் கணக்கு இதைப் பொறுத்தே அமைகிறது. எனவே, குட்டிகளை ஈனும் இடம் சுத்தமாக, குறிப்பாக, தரைப்பகுதி காய்ந்து இருக்க வேண்டும். ஈற்றறையில் தாயும் குட்டிகளும் உருண்டு படுக்கும் போது, நசுங்கி இறந்து விடாமல் இருக்க, தரையில் இருந்து 25 செ.மீ. உயரத்தில், 5 செ.மீ. விட்டமுள்ள இரும்புக் கம்பிகளை அமைக்க வேண்டும். தரையில் கொஞ்சம் வைக்கோலைப் பரப்பி, மெல்லிய படுக்கையை அமைக்க வேண்டும். குட்டிகளுக்குப் போதுமான வெப்பம் அறையில் - [மட்கும் குப்பையை மண்ணுக்கு உரமாக்குவோம்!](https://pachaiboomi.net/204-2/) - மண்ணில் நடைபெறும் செயல்களை முறைப்படுத்துவதில் கண்களுக்குப் புலப்படும் முதுகெலும்பற்ற உயிரினங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மண் வளத்தைப் பராமரிப்பதில், மண்ணில் சத்துகளைச் சுழற்சி செய்வதில், கரையான்களும், மண் புழுக்களும் தமது பங்கை ஆற்றுகின்றன. மண் புழுக்கள் மட்குண்ணிகள் வகையில் அடங்கும். உண்ணும் பழக்க அடிப்படையில், கழிவுண்ணி, மண்ணுண்ணி என்றும் அழைக்கப்படும். மண்ணின் மேற்பரப்பில் அல்லது அதனடியில் இருப்பவை கழிவுண்ணிகள் எனப்படும். அங்ககப் பொருள்கள் நிறைந்த மேல் மண்ணில் இருக்கும் தாவரக் குப்பை, கால்நடை எச்சம் ஆகியன இவற்றின் முக்கிய உணவாகும். இந்தப் - [நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ்!](https://pachaiboomi.net/205-2/) - சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மண் மூலம் பரவும், வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய், குண்டாந்தடி வீக்கவேர் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இலை மூலம் பரவும் குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கும். மேலும், பயிர்களைத் தாக்கும் மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்தும். நெல்லில் இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கும். வாழையில் வேரைக் குடையும் நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு, சுருள் நூற்புழு மற்றும் காய்கறிகளில் வேர்முடிச்சு நூற்புழுவால் - [தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு!](https://pachaiboomi.net/206-2/) - தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதைக் கற்பக விருட்சம் என்கிறோம். இத்தகைய தென்னை பல்வேறு பூச்சிகளால் தாக்கப்படுகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் காண்டாமிருக வண்டும் ஒன்று. அதைப் பற்றிப் பார்ப்போம். காண்டாமிருக வண்டு வண்டின் மேற்புறம் கறுப்பு நிறத்தில் வழவழப்பாக இருக்கும். 34-45 மி.மீ. நீளமிருக்கும். ஒரு கொம்பு, தலையின் மேலிருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும். இந்தக் கொம்பு காண்டாமிருகக் கொம்பை ஒத்திருப்பதால் இதைக் காண்டாமிருக வண்டு என்கிறோம். இவ்வண்டு, நீள்வட்ட வடிவில் வெள்ளை முட்டைகளை - [தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!](https://pachaiboomi.net/207-2/) - தென்னை மரம், பூலோகக் கற்பக விருட்சம், மரங்களின் சொர்க்கம், வாழ்க்கை மரம் என்று பல பெயர்களில் சிறப்பாக அழைக்கப் படுகிறது. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரம். தேங்காய் உற்பத்தித் திறனில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதன் உற்பத்தித் திறன் எக்டருக்கு 10,345 காய்கள் வீதம் உள்ளது. தமிழகத்தில் சுமார் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. இதன் மூலம் 6917.46 மில்லியன் தேங்காய்கள் கிடைக்கின்றன. உற்பத்தித் திறன் எக்டருக்கு 14,873 காய்கள் வீதம் உள்ளது. தென்னை - [மண்ணுக்கு வளம் சேர்க்கும் சணப்பு!](https://pachaiboomi.net/208-3/) - நெல் சாகுபடிக்கு முன்னும், தென்னையில் ஊடுபயிராகவும் சணப்பைப் பயிரிட்டால், நிலவளம் காத்து உயர் மகசூலை அடையலாம். நெல் சாகுபடி தொடங்கு முன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சணப்பைப் பசுந்தாள் உரப்பயிரைப் பயிரிட்டு உரச்செலவை குறைக்க முடியும். ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு விதைகள் தேவைப்படும். இது, மிக வேகமாக வளரும் பயிர். ஏழு வாரத்தில் பூக்கத் தொடங்கி விடும். இரண்டு மீட்டர் உயரம் வளரும். இதன் ஆழமான வேர்கள், மண்ணில் நன்றாக ஊடுருவி, மண்ணின் கட்டமைப்பை மாற்றும். மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கும். - [கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!](https://pachaiboomi.net/163-2/) - கொய்யா மரத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களாகும். இது, வெப்ப மற்றும் மித வெப்பப் பகுதிகளில் நன்கு வளரும். கொய்யாவில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, உடல் நலனுக்கு, பற்கள் மற்றும் எலும்பு வளச்சிக்கு முக்கியச் சத்தாகும். இத்தகைய சிறப்புமிகு கொய்யாவை, நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். அவற்றில் சுருள் வெள்ளை ஈயும் அடங்கும். பூச்சியின் விவரம் கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈயின் (அலிரோ டைக்கஸ் டிஸ்பர்சஸ்) - [வெண்பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!](https://pachaiboomi.net/192-2/) - வெண்பன்றிப் பண்ணையில் நவீன இனவிருத்திப் பண்புகளைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும். வெண்பன்றிகள் மூலம் நிறையக் குட்டிகளைப் பெற்று, நல்ல இலாபத்தை அடைய, சிறந்த பன்றிகளைத் தேர்வு செய்து, தரமான உணவை வழங்கி, நோயற்ற நிலையில் பேணிக் காக்க வேண்டும். சரியான இனவிருத்தி முறை பன்றிப் பண்ணைகளில் வெளி இனவிருத்தி மற்றும் கலப்பின இனவிருத்தி முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். வெளி இனவிருத்தி முறை என்பது, நெருங்கிய தொடர்பற்ற இருவகைப் பன்றிகளைச் சேர்க்கை செய்து, புதிய வம்சாவளியை உருவாக்குவது ஆகும். எடுத்துக் காட்டாக, - [வேளாண்மையில் டிரோன் கருவியின் பங்கு!](https://pachaiboomi.net/192-4/) - டிரோன் என்பது, சிறிய ரிமோட் மூலம் இயக்கப்படும் வான்வழி வாகனம் ஆகும். அதாவது, ஆளில்லா விமானம். இது, ஹெலிகாப்டர் அல்லது உளவு விமானத்தைப் போல இருக்கும். இந்தியா மற்றும் அண்டை நாடுகள் இன்று இந்த ஆளில்லா விமானத்தை, பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வருகின்றன. அதாவது, திருமண நிகழ்ச்சிகள், பத்திரிகை மற்றும் திரைப்படத்தின் வான்வழி புகைப்படம், விரைவாகப் பொருள்களைக் கொண்டு சேர்க்க, பேரிடர் மேலாண்மைத் தகவல்களைச் சேகரிக்க, அல்லது வழங்க, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில், அணுக முடியாத நிலப்பரப்பு - [தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!](https://pachaiboomi.net/193-2/) - ஊடுபயிர் சாகுபடி: தென்னந் தோப்புக்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும் போது, அந்தப் பகுதி தட்ப வெப்பம், மண், அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தோப்புக்குள் 50 சத சூரியவொளி கிடைக்க வேண்டும். ஏழு வயதுக்குக் கீழுள்ள தோப்பு: அந்தந்தப் பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஐந்து ஆண்டுகள் வரை, ஒரு - [பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!](https://pachaiboomi.net/194-2/) - குறைந்த செலவில் மகசூலைப் பெருக்குவதில் நுண்ணுயிர் உரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த உரங்களை, தானியப் பயிர்களுக்கு இட வேண்டியது, பயறுவகைப் பயிர்களுக்கு இட வேண்டியது என வகைப்படுத்தி உள்ளனர். இங்கே, பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்களைப் பற்றிப் பார்க்கலாம். தழைச்சத்து நுண்ணுயிர் உரங்கள் கண்ணுக்குத் தெரியாத திறன் மிக்க நுண்ணுயிர்கள் அடங்கிய கலவையே நுண்ணுயிர் உரமாகும். உர நிர்வாகத்தில் நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்தினால், மண்வளம் மேம்படுவதுடன், சுற்றுச் சூழலும் காக்கப்படும். முப்பது சதத் தழைச்சத்து சேமிக்கப்படும். சில நுண்ணுயிர்கள் தழைச்சத்தை - [உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!](https://pachaiboomi.net/196-2/) - அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்க உறுதுணை யாவதா ரோக்கியமே! இந்தியாவில் பெருமளவில் பயிராகும் சிறிய செடி வகையைச் சார்ந்தது எள் செடி. இச்செடி, 2 முதல் 3 அடி வரை உயரமாக வளரும். எள் செடியின் இலை, பூ, காய், விதை ஆகியன நமக்குப் பயன்படுகின்றன. எள்ளுக்குத் திலம் என இன்னொரு பெயரும் உண்டு. எள் பூவின் புறவிதழ் 5 பிரிவுகளை உடையது. உள் இதழ் குழாயைப் போல இருக்கும். விதைக்கூடு நான்கு அறைகளுடன் இருக்கும். இந்த அறைகளில் - [வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!](https://pachaiboomi.net/200-3/) - பார்ப்பதற்கு அழகு, அடர்ந்த உரோமம், விளையாடி மகிழ்விக்கும் தன்மை மற்றும் தூய்மையாக இருப்பதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனைகள் வளர்க்கப் படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலித் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை வளர்க்கிறார்கள். இந்தப் பூனைகளுக்கு என்ன உணவு, எவ்வளவு அளிக்க வேண்டும் என்னும் கேள்வி, புதிதாகப் பூனையை வளர்ப்போருக்கும், பல ஆண்டுகள் வளர்த்து வருவோர்க்கும் வரலாம். அந்தச் சந்தேகத்தைப் போக்கும் சில குறிப்புகளை இங்கே காணலாம். பூனையின் உணவுப் பழக்கம் நாயிடமிருந்து வேறுபடும். - [இலை வாழை சாகுபடி!](https://pachaiboomi.net/189-2/) - இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப் பயிரிடுவதற்கு ஏற்ற தட்ப வெப்பம் தமிழ்நாட்டில் நிலவுவதால், பல வாழை இரகங்கள் இங்கே பயிராகின்றன. இலை வாழை சாகுபடி தமிழகத்தில் இலைக்காக மட்டுமே குறிப்பிட்ட சில இடங்களில் வாழை பயிரிடப் படுகிறது. மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் வாழையிலை அதிகளவில் பயனில் உள்ளது. சுகாதார - [பசுந்தீவனத்தின் நன்மைகள்!](https://pachaiboomi.net/201-2/) - உலர் தீவனத்தை விடப் பசுந்தீவனத்தைத் தான் கால்நடைகள் விரும்பி உண்ணும். இதனால், உண்ணும் தீவன அளவு அதிகமாகும். பசுந்தீவனம் எளிதில் செரிக்கும். அதனால், சத்துகள் அதிகளவில் உடலுக்குக் கிடைக்கும். பசுந் தீவனத்தில், புரதம் மற்றும் தாதுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை, கால்நடைகளின் வளர்ச்சி மற்றும் அதிகப் பால் உற்பத்திக்குத் தேவை. பசுந் தீவனத்தில் உயிர்ச் சத்துகள், முக்கியமாக, பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கும். இது, வைட்டமின் ஏ-யின் தேவையைச் சரி செய்வதோடு, கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம் நிகழப் பெரிதும் - [விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!](https://pachaiboomi.net/202-2/) - விவசாயிகள் பலவிதத் துணைத் தொழில்களை மேற்கொள்ளலாம். இதுவே, விலை வீழ்ச்சி, பருவநிலைப் பாதிப்பு, போதிய வரவு இல்லாமை போன்ற பல தொல்லைகளில் இருந்து நம்மைக் காக்கும் கவசமாகும். குறிப்பாக, சாகுபடிக்கு நேரடியாக, மறைமுகமாக, நன்மை தரும் கால்நடைகளை வளர்ப்பது சிறந்தது. தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கன்று வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்கள் பல உள்ளன. கழிவுகள் கூட மண்வளம் - [பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!](https://pachaiboomi.net/161-2/) - இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியைக் கடந்து போய்க் கொண்டு உள்ளது. ஆனால், சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், தற்போது இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகளைத் தேவைக்கு மேல் இடுவதால், மண்வளமும் கெட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப் படுகிறது. இந்நிலையில், பயறுவகைப் பயிர்களின் மகசூலைப் பெருக்க, மண்ணை ஆய்வு செய்து அதற்கேற்ப உரமிட வேண்டும். இதனால், மண்வளம் காத்து மகசூலைப் பெருக்கலாம். பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வு மண் மாதிரி எடுக்கும் - [சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!](https://pachaiboomi.net/167-2/) - நுண்சத்துக் குறைபாடு, பல உடல் நலச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குழந்தைகளும் பெண்களும் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். நுண்சத்துக் குறையைச் சரி செய்ய, உணவைப் பல்வகைப் படுத்துதல், சத்துகளை மாத்திரைகளாகக் கொடுத்தல், செறிவூட்டிய பயிர் வகைகளைப் பயன்படுத்துதல் ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றுள் செறிவூட்டிய பயிர் இரகங்களை உருவாக்குதல் மற்றும் பயிர் செய்தல் நீண்டகாலப் பயனைக் கொடுக்கிறது. உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் அரிசி, கோதுமை, - [கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை!](https://pachaiboomi.net/172-2/) - கால்நடைப் பண்ணை உயிருள்ள விலங்குகளைக் கொண்டு அமைக்கப் படுவது. சிறிய தவறுகூட பெரிய உயிராபத்தை, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். ஒரு சிலர், எடுத்த எடுப்பில் பெரிய கட்டுமானத்தை அமைத்து, ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத கால்நடைகளை, அதிலும் அதிகமாக வாங்கி விடுகின்றனர். ஆனால், அவர்களுக்குக் கால்நடை வளர்ப்புத் தொடர்பான அனுபவமோ, அடிப்படை அறிவோ இருக்காது. பண்ணைக்குப் பொறுப்பாக இருப்பவரும் உறவுக்காரராக இருப்பார். அவருக்கும் கால்நடை வளர்ப்பில் பெரிய அனுபவமோ, ஆர்வமோ, அறிவோ இருக்காது. உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள பண்ணையைப் பார்த்தோ, - [ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!](https://pachaiboomi.net/185-2/) - துவரை, தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயறு வகையாகும். தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் மூன்று மடங்கு புரதம் கூடுதலாக உள்ளது. பயறு வகைகளில் ஒன்றான துவரை, தமிழ்நாட்டில் 42 ஆயிரம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 44 ஆயிரம் டன் துவரை கிடைக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் பயறுவகைத் துறை மூலம், அதிக மகசூல், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் கோ.8 என்னும் உயர் விளைச்சல் துவரை இரகம் 2017 - [களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?](https://pachaiboomi.net/186-2/) - இன்று பலரும் மண்வளம் பேணுதல் குறித்துச் சிந்திப்பது நல்லதே. அரையடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நமது நிலம் நமக்கு இறைவன் தந்த வரம். இதைக் காப்பதும் அழிப்பதும் நிர்வாக முறைகளில் தான் உள்ளது என்பது பலரும் அறியாதது. மனித உடலுக்கு மருத்துவ ஆய்வு அவசியம் என்பதைப் போல, நமது நிலம், கால்நடைகள், பயிர்கள், நீர், கருவிகள், சேமிப்புக் கிடங்குகள், வாகனங்கள் ஆகியன சரியாக இயங்குவதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும். அவ்வப்போது நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் - [சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!](https://pachaiboomi.net/187-2/) - கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களில் மடிவீக்க நோய் முக்கியமானது. இந்நோய் அதிகளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். சிறு சிறு சுகாதார முறைகளைப் பின்பற்றினால் மடிநோய்த் தொற்றைத் தவிர்க்கலாம். பசுக்கள் இடது பக்கமிருந்து பாலைத் தரும் இயல்புள்ளவை. இவற்றில் பாலைக் கறக்கும் போது, இரண்டு கைகளைக் கொண்டு கறப்பது நல்லது. முதல் சில துளிகளைப் பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இந்தத் துளிகளில் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும் என்பதால், இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். இரு விரல்களைக் - [தொடர் சாகுபடி உத்தி!](https://pachaiboomi.net/188-2/) - இன்று பல பகுதிகளில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் வரப்புப் பயிர் சாகுபடியைச் செய்யத் தயக்கம் காட்டும் விவசாயிகள், ஆள் பற்றாக் குறையால் வரிசை விதைப்பு அல்லது வரிசை நடவை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பயிர் எண்ணிக்கையைப் பேணுவதில்லை. உரிய இடைவெளி விட்டால் தான் எல்லாப் பயிரும் சீராக விளையும். தொடர் சாகுபடி தொடர் சாகுபடி என்பது, நிலத்தில் ஏற்கெனவே சாகுபடி செய்த பயிர், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் போது, இன்னொரு பயிரை, நில - [மண்புழு உரத்தைச் சேமித்தல்!](https://pachaiboomi.net/மண்புழு-உர/) - மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர் பாலி எத்திலின் பைகளில் சேமிக்கலாம். சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை மிகாமலும், ஈரப்பதம் 20-40% க்குள்ளும் இருக்க வேண்டும். இதனால், தரம் குறையாமல் 3-5 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். பரிந்துரை அளவு மண்புழு உரம், - [பயறு வகைகளில் புதிய இரகங்களும் சிறப்புகளும்!](https://pachaiboomi.net/170-2/) - மக்களுக்குத் தேவையான புரதம், பயறு வகைகளில் இருந்தே பெருமளவில் கிடைக்கிறது. ஆனால், நமது நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி, மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவில் இல்லை. எனவே, தேவையான பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது நாட்டின் உற்பத்தி, நம் மக்களின் தேவையைச் சரி செய்யும் அளவில் உயர்ந்துள்ளது. எனவே, பயறு வகைகள் இறக்குமதி குறைந்துள்ளது. இதற்குக் காரணம், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் மற்றும் நோயெதிர்ப்பு மிக்க - [பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!](https://pachaiboomi.net/180-2/) - பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள் என்பவை, ஊண் வழங்கி அல்லது விருந்தோம்பி என்னும் வேறொரு பூச்சியின் உடலின் மேல் அல்லது உடலுக்குள் பாதுகாப்பாக வாழும்; அந்த உடலின் பாகங்களை உண்டு, முடிவில் அதைக் கொல்லும். இந்த ஒட்டுண்ணிகள் தமது வாழ்விடமாக விளங்கும் பூச்சிகளின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றின் மேல் முட்டைகளை ஒட்ட வைத்து விடும். இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், பூச்சிப் பீடைகளைத் தாக்கி, அவற்றை உண்டு அழித்து விடும். எண்பது சத - [மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!](https://pachaiboomi.net/181-2/) - தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் சுமார் 5.58 மில்லியன் எக்டர் நிலத்தில், பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது, சுமார் 2.31 மில்லியன் எக்டர் நிலம், தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது. குறைந்த அல்லது நீர் ஆதாரம் இல்லாத, வளம் குறைந்த மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம், உழவர் பெருமக்கள் ஆண்டு முழுவதும் நிரந்தர வருவாய் பெற முடியாமல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே, நிரந்தர வருமானம் கிடைக்கச் - [இயற்கை முறையில் நெல் சாகுபடி!](https://pachaiboomi.net/182-2/) - தமிழ்நாட்டில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. நமது நாட்டில் மட்டும் அல்லாது, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவுப் பொருளாக நெல் உள்ளது. பூச்சிக்கொல்லி இல்லாத, தரமான சத்து மிகுந்த நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயற்கை விவசாயம் வாய்ப்பாக இருக்கிறது. இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் தரம் உயர்தல், சந்தையில் கூடுதல் விலை கிடைத்தல், உற்பத்திச் செலவு குறைதல், மண்வளம் பெருகுதல் போன்ற காரணங்களால், இப்போது இயற்கை முறை நெல் சாகுபடிக்கு அதிக முன்னுரிமை தரப்படுகிறது. - [கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!](https://pachaiboomi.net/184-2/) - இந்தியப் பண்பாட்டில் பசுக்கள் மிகவும் உயர்வாகப் போற்றப் படுகின்றன. இவை விவசாயிகளின் செல்வமாகப் பார்க்கப் படுகின்றன. இத்தகைய பசுக்களின் சாணம், கோமியம் ஆகியன, மிகச் சிறந்த இயற்கை உரமாகக் காலங் காலமாகப் பயன்படு கின்றன. இந்தச் சாணம், கோமியத்தைக் கொண்டு பயனுள்ள வகையில், பஞ்சகவ்யம் என்னும் திரவத்தைத் தயாரித்து, உரமாக, இயற்கைப் பூச்சி மற்றும் நோய்த் தடுப்பானாகப் பயன்படுத்தி வருகிறோம். இப்படி, மதிப்புமிக்க இன்னொரு பொருள் மீத்தேன் வாயு எனப்படும் சாண எரிவாயு. கால்நடைக் கழிவுகளை நொதிக்கச் செய்வதன் - [பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!](https://pachaiboomi.net/56465-45/) - தமிழக அரசு, தமிழ்நாட்டின் நீர்வளத்தை நவீனப்படுத்தும் வகையில், விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைக்க நூறு சதம் மானியம் வழங்குகிறது. ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிகப் பயிர், பயிர் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் நூறு சத மானியத்தில் விவசாயிகள் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். காவிரி டெல்டா உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள்; கீழ் வைகை உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த இராமநாதபுரம், சிவகங்கை - [மண்புழு உரம்: எப்படிச் சேமிக்க வேண்டும்?](https://pachaiboomi.net/how-to-store-earthworm-manure/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர் பாலி எத்திலின் பைகளில் சேமிக்கலாம். சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை மிகாமலும், ஈரப்பதம் 20-40% க்குள்ளும் இருக்க வேண்டும். இதனால், தரம் குறையாமல் 3-5 மாதங்கள் வரை சேமித்து - [வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!](https://pachaiboomi.net/5464-14/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது, இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப் போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம், எரு ஆகிய பொருள்கள் கிடைக்கின்றன. ஆடுகளை இனப்பெருக்கம் செய்து குட்டிகளைப் பெற்று விற்பனை செய்து இலாபம் ஈட்டலாம். இல்லையேல், 2-3 மாத வயதுள்ள கிடாக் குட்டிகளை வாங்கி - [துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/5646-32/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 துரியன் பழம், மருத்துவத் தன்மை மிக்க பழங்களில் ஒன்று. இதன் வாசம் வெறுக்கும் வகையில் இருக்கும். ஆனால், சாப்பிடத் தொடங்கி விட்டால் இது தெரியாது. இந்தத் துரியன் பழம் மற்றும் இலையில் மருத்துவக் குணங்கள் உள்ளன. துரியன் பழத்தின் சத்துகள் துரியன் பழத்தில், கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோஃப்ளேவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், - [மண்புழு உரம்: எந்தெந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?](https://pachaiboomi.net/5465-73/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையேல், அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர் பாலி எத்திலின் பைகளில் சேமிக்கலாம். சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை மிகாமலும், ஈரப்பதம் 20-40 சதத்துக்குள் இருக்க வேண்டும். இதனால், தரம் குறையாமல் 3-5 மாதங்கள் வரை சேமித்து - [TNAU விதை அமிர்தம்!](https://pachaiboomi.net/tnau/) - TNAU விதை அமிர்தம் என்பது, ஒரு திரவப் பொருளாகும். இது, நீர் உறிஞ்சும் தன்மையைக் கூட்டும் ஒரு பாலிமர் திரவத்தில், முளைப்புத் திறன் மற்றும் வேர் வளர்ச்சியைக் கூட்டும் வகையிலான, இராசயனப் பொருள்களைச் சரி விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்தத் திரவம், விதைகளில் உள்ள செல்களில் புகுந்து அவற்றின் ஆற்றலை மேம்படுத்துகிறது. விதைகளின் மேல் இந்தத் திரவம் சீராகப் பரவியுள்ளதை அறியும் வகையில், இதில் சிவப்பு நிறமியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த TNAU விதை அமிர்தம் அனைத்து - [விரால் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/545-6/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2022 விரால் மீனில், மற்ற கெண்டை மீன்களில் இருப்பதை விட, முட்கள் குறைவாகவும், சுவை மிகுந்தும் இருக்கும். எனவே, விரால் மீனின் விலை எப்போதுமே கூடுதலாகத் தான் இருக்கும். விரால் மீன் நம் நாட்டு மீனினமாகும். இது, மற்ற மீன்கள் மற்றும் பூச்சிகளை விரும்பி உன்ணும் மாமிச உண்ணி வகையைச் சார்ந்தது. தன் இனத்தையே சாப்பிடும் குணமும் இதற்கு உண்டு. எனவே, இதை வளர்ப்பதில் பல்வேறு உத்திகளைப் பின்பற்ற வேண்டும். விரால் - [தென்னங்கன்று உற்பத்தி!](https://pachaiboomi.net/65465-37/) - தென்னை, சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும். அதனால், விதைக்காய்த் தேர்வில் கவனம் வேண்டும். சிறப்பான தென்னை சாகுபடிக்கு நாற்றங்காலே அடித்தளமாக இருப்பதால், தென்னை நாற்றுகள் உற்பத்திக் குறித்த விழிப்புணர்வு அவசியம். தென்னங்கன்று உற்பத்தி தோப்புத் தேர்வு: அதிகக் - [தைம் மூலிகைச் செடியின் பயன்கள்!](https://pachaiboomi.net/5646-31/) - தைம் என்னும் மூலிகைச் செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். பனியில்லாத மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவான வெப்பமுள்ள மித கோடைக்காலம் பயிரிட உகந்தது. கடல் மட்டத்தில் இருந்து 900-2500 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர்ச்சியான பகுதிகளில் நன்கு வளரும். இத்தாவரம் நிலத்தை உறை போல் மூடி, மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கிறது. தைமில் உள்ள சத்துகள் நூறு - [நிலக்கடலை சாகுபடியில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!](https://pachaiboomi.net/46456-2/) - குறிப்பு வெளியான இதழ்: மார்ச் 2022 முக்கியமான எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலை, கோடையில் ஜூன் ஜூலையிலும், கார்த்திகைப் பட்டத்தில் நவம்பர், டிசம்பரிலும் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தினால், கூடுதல் மகசூலைப் பெற்று இலாபம் அடையலாம். ஜிப்சம் இடுதல் ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45 நாளில் பாசனப் பயிருக்கும், 40-75 நாளில் மானாவாரிப் பயிருக்கும், செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத் தன்மையைப் பொறுத்து ஜிப்சத்தை இட வேண்டும். நிலத்தைக் கொத்தி ஜிப்சத்தை - [இரத்தச் சோகை குணமாக என்ன செய்யலாம்?](https://pachaiboomi.net/45646-8/) - இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் அல்லது மூச்சுக்காற்றை எடுத்துச் செல்லும் ஹீமோ குளோபின் என்னும் புரதம், நூறு மில்லி இரத்தத்தில், 12 கிராமுக்கும் குறைவாக இருந்தால், அது இரத்தச்சோகை எனப்படும். உணவில் புரதம், இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, தைராய்டு சுரப்பு நீர் போன்றவை குறைவாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்படும். இரத்தச் சோகை அறிகுறிகள் உடல் அசதி, தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், கை கால் குடைச்சல், உடல் வலி, மூச்சு வாங்குதல், மாதவிடாயில் சிக்கல், - [திருந்திய நெல் சாகுபடியில பல நன்மைகள் இருக்கு! - கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம்!](https://pachaiboomi.net/465-15/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2022 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால், இயற்கை மற்றும் நவீன விவசாயம் குறித்த உத்திகளைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் கண்டமனூருக்கு வடமேற்கில் உள்ளது. ஒரு மாலை வேளையில் இவரைச் சந்திக்கப் போனோம். அப்போது வானம் மேக மூட்டமாக இருந்தது. அதனால், விதைத்து இரண்டு - [மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!](https://pachaiboomi.net/5646-30/) - தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன. மீன்கள் தமக்குத் தேவையான தாதுப் பொருள்களில் சிலவற்றை, நீரிலிருந்து செவிள்கள் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றன. நீரின் வெப்பநிலை, அமில காரத் தன்மை, நீரிலுள்ள தாதுகளின் அளவைப் பொறுத்து, இவற்றின் உறிஞ்சும் தன்மை வேறுபடும். தாதுகள், பெரிய தாதுகள் மற்றும் நுண் தாதுகள் - [பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!](https://pachaiboomi.net/65454-2/) - விவசாயிகள், புதிதாக பம்பு செட் வாங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன. அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தொகை, அல்லது பம்பு செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு; இவற்றில் எது குறைவான தொகையோ, அதுதான் மானியமாக கிடைக்கும். இதற்கு சென்னையைத் தவிர பிற மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! பம்பு செட் வாங்க மானியம் - விண்ணப்பிக்கும் முறை குறிப்பாக, ஐந்து ஏக்கர் வரை நிலம் கொண்ட சிறு-குறு விவசாயிகள் மட்டுமே விண்ணப்பிக்க - [கால்நடைகளைத் தாக்கும் நோய்களும் மூலிகை மருத்துவமும்!](https://pachaiboomi.net/5484-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். இந்திய விவசாயத்தில் கால்நடைகள் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தமிழ்நாட்டுக் கிராமங்களின் ஏழை மக்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளையே பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். கால்நடைகளில், குறிப்பாகக் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், கிராம மக்களுக்கான நடமாடும் வங்கிகளாகத் திகழ்கின்றன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனை வசதிகள் இருப்பினும், குக்கிராமங்களில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர், தங்களின் நோயுற்ற கால்நடைகளுக்குத் தக்க சமயத்தில் சிகிச்சை - [நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/857-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். காஞ்சிபுர மாவட்டத்தில் நெல்லானது முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வயதுள்ள நெல் இரகங்கள், நவரை, கார், சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடுத்தர மற்றும் அதிக வயது இரகங்களான, வெள்ளைப்பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியன சாகுபடி செய்யப்படுகின்றன. காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 60-70 விழுக்காடு வரை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குக் குறைந்தது - [கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு!](https://pachaiboomi.net/87-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கால்நடைகளின் உற்பத்திச் செலவில் 60-70 விழுக்காடு தீவனத்துக்காக மட்டுமே ஆகிறது. அதிகளவு பாலைத் தரக்கூடிய பசுக்களை வைத்திருப்பவர்கள், அடர் தீவனத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால், உற்பத்திச் செலவு அதிகரித்து வருவாய் குறைகிறது. இந்த அடர்தீவனச் செலவைத் திட்டமிட்டுக் குறைத்தாலே கால்நடைப் பண்ணைகள் மூலம் அதிக இலாபத்தைப் பெற முடியும். ஆகவே, இச்செலவைக் குறைப்பதற்கான மாற்றுவழி பசுந்தீவனத்தைக் கொடுப்பதே. மேலும், நம் நாட்டில் பசு மாடுகள் மற்றும் எருமைகளுக்கு அந்தந்த இடங்களில் - [சோயா மொச்சை சாகுபடி!](https://pachaiboomi.net/878-2/) - ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிரிட்டால், மகசூல் 25 சதம் அதிகரிக்கும். பெயிண்ட், பிளாஸ்டிக், அச்சு மை, செயற்கை ரப்பர் மற்றும் மருந்து வகைகளைத் தயாரிக்க சோயா மொச்சை பயன்படுகிறது. சோயா மொச்சையில் 40 சதம் புரதச்சத்தும் 20 சதம் எண்ணெய்ச் சத்தும் உள்ளன. சோயாப் - [வருக மஞ்சளின் சிறப்புகள்!](https://pachaiboomi.net/944-2/) - பிக்ஸா ஓரெல்லானா என்னும் வருக மஞ்சள், பல்லாண்டுப் புதர் வகை மரமாகும். இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். மேலும், இந்த வருக மஞ்சளானது மெக்ஸிகோ, நியூ கிரானாடா, கயானா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இது, 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இதன் விதைகளிலிருந்து பெறப்படும் சாயத்துக்காக, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வணிக நோக்கில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. உலகளவில் - [நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!](https://pachaiboomi.net/546-2/) - தற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30 சதம் குறைவதால், அந்த நீரைச் சேமிக்கலாம் அல்லது இன்னொரு பயிருக்குப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரையிலான செலவு குறைகிறது. சாகுபடிச் செலவில் களையெடுப்பதற்கு மட்டும் 10 முதல் 15 சதம் வரை ஆகிறது. - [பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/647-2/) - நமது நாட்டில் பண்ணையாளர்கள் வெள்ளாடுகளை பெரும்பாலும் பாரம்பரிய முறையில் வளர்த்து வருகின்றனர். வெள்ளாடுகளை விவசாய நிலங்களில் பட்டியிட்டு அல்லது மர நிழலில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். தற்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. மேலும், வனப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கிடைக்காமல் இருப்பது போன்ற சூழ்நிலையில் வெள்ளாடுகளை, கொட்டகை அமைத்துப் பரண் மேல் வளர்ப்பதே சிறந்தது. இம்முறையில் ஆடுகளை வளர்ப்பதால், கனமழை, அதிக வெய்யில், குளிர்க்காற்று, பனி, கொடிய விலங்குகள் - [தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!](https://pachaiboomi.net/6578-3/) - தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி மஹாலில், ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில், பச்சை பூமி சார்பில் விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. இது, பச்சை பூமி நடத்திய பன்னிரண்டாம் கண்காட்சியாகும். இதில், விதவிதமான ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. வீடுகளில் வளர்க்கத் தேவையான பூச்செடிகள், மரக்கன்றுகள் முதல், நிலங்களில் வளர்த்து வருவாயை ஈட்டும் வகையிலான, பழமரக் கன்றுகள், மரப்பொருள்களைத் தயாரிக்க உதவும் பலவகைக் கன்றுகள், டிராக்டர்கள், கதிரடிக்கும் இயந்திரங்கள், ரொட்டோவேட்டர்கள், வைக்கோலைக் - [ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!](https://pachaiboomi.net/768-2/) - கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆடு வளர்ப்புத் தொழில் பெரும்பங்கை வகிக்கிறது. ஆடுகள் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படும் அளவில், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டும் தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால், பல்வேறு நோய்த் தொற்றுகளால் ஆடுகள் பாதிக்கப்படுவதால், பண்ணையாளருக்கு இழப்பு ஏற்படுகிறது. உணவு மண்டலத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்த் தொற்றுகளில் உருளைப் புழுக்களின் தாக்கம், ஆடு வளர்ப்பில் பெரும் பொருளாதார இழப்பை உண்டாக்குகிறது. இவற்றுள், ஹெமாங்கஸ் கன்டார்டஸ் என்னும் உருளைப்புழு, ஆடுகளைத் தாக்கி இரத்தச் - [கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்களைக் கொடுக்கும் முறை!](https://pachaiboomi.net/448-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் கால்நடைகளுக்குக் கொடுக்கும் பசுந்தீவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு, தானியவகை மற்றும் புல் வகையாகவும், மீதமுள்ள ஒரு பங்கு, பயறுவகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கறவை மாட்டுக்கு 15 கிலோ பசுந்தீவனத்தைக் கொடுக்க வேண்டுமென்றால், அதில் 10 கிலோ, தானியவகை அல்லது புல் வகையாகவும், 5 கிலோ, பயறுவகை அல்லது மர இலைகளாகவும் இருக்க வேண்டும். மேலும், இந்தப் பசுந்தீவனத்தைச் சிறுசிறு துண்டுகளாக, அதாவது, 2 - [வீராணம் ஏரி பிறந்த கதை!](https://pachaiboomi.net/48-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கடலூர் மாவட்ட வேளாண்மைக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வீராணம் என எப்படிப் பெயர் வந்தது என்பதையும் இதன் இப்போதைய நிலை குறித்தும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன், சோழப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும், முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு - [மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!](https://pachaiboomi.net/651-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் எனக்கு இப்போ 55 வயசாகுது. இத்தனை வருச வாழ்க்கையில இந்த பூமியில எத்தனையோ மாற்றங்கள். அதையெல்லாம் அப்பிடியே அசை போட்டுப் பாக்குறேன். நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ, எங்க ஊருல ரெண்டு கிணறு இருந்துச்சு. ஒண்ணு நல்ல தண்ணிக் கிணறு. இன்னொன்னு உப்புத் தண்ணிக் கிணறு. இதுல இருந்து தான் குடிக்க, குளிக்கன்னு எல்லாத் தேவைக்குமான தண்ணியை எடுத்துக்கிட்டுப் போவாங்க. இதுபோக, எங்க வீட்டுக்குள்ள ஒரு கிணறு இருந்துச்சு. எங்களுக்குச் - [உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!](https://pachaiboomi.net/84-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். சித்தர்கள் வாழும் சதுரகிரி போற்றி! சுந்தர சந்தன மகாலிங்கம் போற்றி! சீர்நவ ராத்திரி ஆனந்தவள்ளி போற்றி! சமதைக் காவல் கருப்பண போற்றி! செங்கை அருள்மிகு காமாட்சி ஏகாம்பரநாதர் தாள் வணங்கி ஆன்மிக அன்பர்கள் ஒன்று சேர்ந்து சதுரகிரியைக் கண்டு வர இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டோம். 23.1.2015 சனிக்கிழமை இரவு புறப்பட்ட நாங்கள் மறுநாள் காலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை அடைந்தோம். அங்கு விடுதியொன்றில் தங்கிக் காலைக் கடன்களை - [அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!](https://pachaiboomi.net/654-3/) - செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால், உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று வெறும் 22 கோடி எக்டர் அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டன. இதைக் கொண்டு, மனிதப் பயன்பாட்டுக்காகக் காடுகள் எந்த அளவுக்கு அழிக்கப்படுகின்றன என்பதை உணரலாம். உயிர்க்கோளம், தான் பெற்றிருந்த சூழலியல் பண்புகளில் பாதியளவுக்கும் மேல் - [சேனைக் கிழங்கு சாகுபடியில் KVK மூலம் சாதித்த விவசாயி!](https://pachaiboomi.net/4654-10/) - கரூர் மாவட்டத்தில், நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, தென்னை போன்ற, இலாபம் தரக்கூடிய பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், 8 முதல் 12 மாதங்களில் விளையும் சேனைக் கிழங்கை ஆர்வமாகப் பயிரிட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம், சேனைக் கிழங்கு சாகுபடி மூலம், ஏக்கருக்கு ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை இலாபம் எடுக்கலாம் என்பது தான். இந்தச் சூழலில், கரூர் மாவட்டம், - [நிலவளம் காக்கும் மண்புழு உரம்!](https://pachaiboomi.net/56465-54/) - சாணம், இலை தழை போன்ற மட்கும் பொருள்களை உட்கொண்டு, மண் புழுக்கள் எச்சமாக வெளியேற்றும் சிறு சிறு உருண்டைகளே மண்புழு உரமாகும். மண்புழுக்கள் தேர்வு அங்ககக் கழிவுகளில் அதிகளவில் பெருகும் தன்மை மற்றும் கழிவுகளை அதிகளவில் உட்கொண்டு செரித்து வெளியேற்றும் தன்மையுள்ள மண் புழுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் புழுக்களாக இருக்க வேண்டும். மேற்பரப்பில் வளரும் புழுக்கள்: இந்த மண் புழுக்கள், அனைத்துத் தட்ப வெப்ப நிலைகளிலும் வளரும். சற்றுக் கீழே வளரும் புழுக்கள்: - [கறவை மாடுகள் சினைப் பிடிக்க உதவும் எளிய முறை!](https://pachaiboomi.net/465-14/) - கறவை மாடுகள் சரியான காலத்தில் சினைப் பிடித்தால் தான் அவற்றின் பயனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். ஆனால், சில மாடுகள் பருவத்துக்கு வந்தாலும் சினைப் பிடிப்பதில்லை. இத்தகைய மாடுகள் சினைப் பிடிக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். + பருவத்துக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாளில் கீழ்க்கண்ட சிகிச்சையைத் தொடங்க வேண்டும். + வெல்லம் மற்றும் உப்புடன், தினமும் ஒரு முள்ளங்கி வீதம் ஐந்து நாட்களுக்குத் தர வேண்டும். + அடுத்து, - [மண் பரிசோதனையின் அவசியம்!](https://pachaiboomi.net/5465-72/) - விளைநில மண்ணை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம். + இரசாயன உரங்களை அதிகமாக இடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் மண் பரிசோதனை அவசியம். + பயிர் அறுவடைக்குப் பிறகு மண்ணில் உள்ள சத்துகள் குறைந்து விடும். எனவே, ஆண்டுதோறும் மண்ணைச் சோதித்து, நிலவளத்தை அறிந்து கொள்ள மண் பரிசோதனை அவசியம். + மண்ணரிப்பு, சத்துகள் ஆவியாதல் போன்றவற்றால், மண்வளம் குன்றி விடும். எனவே, போதியளவில் சத்துகளை நிலத்தில் இடுவதற்கு மண் பரிசோதனை - [இரண்டு சதவீத டிஏபி கரைசலின் அவசியம்!](https://pachaiboomi.net/456-30/) - இரண்டு சதவீத டிஏபி கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து தயாரிக்கும் கலவை ஆகும். இந்தக் கலவையைப் பயறுவகைப் பயிர்களில் பூக்கும் காலத்திலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். + இந்தக் கலவையைத் தெளிப்பதால், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் பயிருக்கு எளிதில் கிடைக்கும். + இதனால் பயிரின் வளர்ச்சி தூண்டப்படும். + பூக்கும் திறன் அதிகமாகும். + பூக்கள் உதிர்தல் குறையும். + - [சொர்ணவாரி பட்டத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!](https://pachaiboomi.net/4566-2/) - தமிழ்நாட்டில், குறுவை, சம்பா, தாளடி எனப் பல பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இவ்வகையில், சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம். டி.பி.எஸ். என்னும் திருப்பதிசாரம் 5 + இதன் வயது 118 நாட்கள். + பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும். + இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான், ஆனைக்கொம்பன், புகையான் மற்றும் தத்துப்பூச்சித் தாக்குதலை மிதமாகத் தாங்கி வளரும். + எக்டருக்கு 6,300 கிலோ மகசூல் கிடைக்கும். + - [களர், உவர் மண்ணில் பயிரிட ஏற்ற நெல் இரகங்கள்!](https://pachaiboomi.net/6655-2/) - தமிழ்நாட்டில் நெல் சாகுபடி முக்கியமானது. செம்மண், கரிசல் மண் என எல்லா வகை மண்ணிலும் நெல் பயிரிடப்படுகிறது. இவ்வகையில், களர், உவர் மண்ணில் பயிரிட ஏற்ற நெல் இரகங்களைப் பார்க்கலாம். திருச்சி 4 + இதன் வயது 125 நாட்கள். + பயிர் நடுத்தர உயரத்தில் சாயாமல் இருக்கும். + பின் சம்பா மற்றும் தாளடியில் பயிரிட ஏற்றது. + எக்டருக்கு 5,730 கிலோ நெல் மகசூல் கிடைக்கும். + இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்புழு, ஆனைக்கொம்பன், குலை - [மானாவாரி புழுதிக்கால் சாகுபடிக்கு உகந்த நெல் இரகம்!](https://pachaiboomi.net/564-17/) - தமிழ்நாட்டின் மானாவாரி பகுதிகளில் புழுதிக்கால் முறையில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு உகந்த நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம். டி.கே.எம்.15 + இதன் வயது 115-118 நாட்கள். + பகுதி மானாவாரி, ஏரிக்கால் பாசனப் பகுதிகளுக்கு ஏற்றது. + பயிர், மத்திய உயரத்தில் இருக்கும். + எக்டருக்கு 4,007 கிலோ மகசூல் கிடைக்கும். + அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும். + தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் - [அடர் நடவு பருத்தி சாகுபடி!](https://pachaiboomi.net/5646-29/) - பயிர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, இயந்திரம் மூலம் ஒரே தடவையில் அறுவடை செய்து விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதே அடர் நடவு பருத்தி சாகுபடியின் நோக்கமாகும். பயன்கள் + இம்முறையில், செடிக்குச் செடி இடைவெளியை 30 செ.மீ.லிருந்து 10 ஆகக் குறைக்கப்படும். + வரிசைக்கு வரிசை 90/75/60 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி விடப்படும். + இதன் மூலம், ஒரு ஏக்கரின் பயிர் எண்ணிக்கையை 44,400 முதல் 66,400 ஆகக் கூட்டலாம். + இதனால், 20 முதல் - [உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!](https://pachaiboomi.net/456-2/) - செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது. + 2021-22 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் 120 இலட்சம் மெட்ரிக் டன்னாகும். + எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு உற்பத்தியும், சகுபடிப் பரப்பும் அதிகமாகும். - [தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!](https://pachaiboomi.net/64-2/) - செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தர்ப்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்ப்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின், நியாசின் மற்றும் தாதுப்புகளான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, சோடியம், தாமிரம் ஆகியன உள்ளன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. மாரடைப்பு, பக்கவாதம் வராமலும் தடுக்கும். தர்ப்பூசணி சாகுபடிக்கு - [பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!](https://pachaiboomi.net/848-2/) - செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 இளம் குட்டிகளுக்கு 28 பால் பற்கள், அதாவது, தற்காலிகப் பற்கள் இருக்கும். இவற்றில் 12 முன்னம் பற்களும், 4 கோரைப் பற்களும், 12 முன்தாடைப் பற்களும் அடங்கும். பன்றிகளுக்கு ஒன்றரை வயதாகும் போது, நிரந்தரப் பற்கள் அனைத்தும் முளைத்து விடும். அதாவது, பருவமடைந்த பன்றிகளில் 44 நிரந்தரப் பற்கள் இருக்கும். அவை, 12 முன்னம் பற்கள், 4 கோரைப்பற்கள், 16 முன்தாடைப் பற்கள், 12 தாடைப்பற்கள் ஆகும். பெண் - [பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!](https://pachaiboomi.net/46-3/) - கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், 1950 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை, பூ முதல் காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இந்தப் பருவத்தில் சில எளிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் துவரையில் கூடுதல் மகசூலைப் பெறலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன், கிருஷ்ணகிரி வட்டாரத் துவரை விதைப் பண்ணையை ஆய்வு செய்த பின் கூறிய அறிவுரைகளாக, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியதாவது: - [நம்மாழ்வார் அமுதமொழி-9](https://pachaiboomi.net/amuthamozhi-9/) - நீர் அனல் நல்ல நிலம் வெளி காற்றென நிறை இயற்கைகளே - பாரதிதாசன் இந்த ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டதே நமது உடம்பு. மண்ணில் விளைகிறது உணவு. உணவு நம்மை வளர்க்கிறது. மண்ணுடன் நாம் நேரடியாக உறவு கொள்ளவில்லை. உணவு வழியாகத் தொடர்பு இருக்கிறது. மற்ற நான்கு பூதங்களான காற்று, நீர், நெருப்பு, வெளி ஆகியவற்றுடன் நமக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளது. மற்ற நான்கும் நம் நலத்தைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, அளவுக்கு அதிகமாக உணவைக் கொள்ளும் போது வெளி - [வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!](https://pachaiboomi.net/devastating-heat-stress-in-agriculture/) - பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியன, காற்று மண்டலத்தில் வெப்ப நிலையை அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதல் காரணமாக அதிக அதிர்வெண், கால அளவு மற்றும் தீவிரத்துடன் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த மாற்றங்கள் நமது விவசாயத் துறையில், பொருளாதாரம் மற்றும் சூழலியலில் வியத்தகு தாக்கங்களை ஏற்படுத்தும். வெப்ப அழுத்தம் என்பது, தாவர வளர்ச்சியில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தும் காலத்துக்கு அப்பால் வெப்பநிலை அதிகரிப்பதாகும். வெப்ப அழுத்தம் தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பேரழிவுக்கான - [காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!](https://pachaiboomi.net/controlling-pests-of-vegetable-crops-in-natural-ways/) - காய்கறிகளில் நமது உடல் இயங்கத் தேவையான நுண் சத்துகளும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, நம் அன்றாட உணவில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், பாகல், அவரை, சேனை, முட்டைக்கோசு, காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், முருங்கைக்கீரை போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியக் காய்கறிகளாகும். இத்தகைய காய்கறிப் பயிர்களில் மகசூலைக் குறைக்கும் பூச்சிகளை, அங்கக முறையில் கட்டுப்படுத்தும் நவீன உத்திகளைக் காண்போம். காய்கறிப் பயிர்களைத் - [கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!](https://pachaiboomi.net/diseases-affecting-dairy-cows-and-methods-of-prevention/) - உழவுத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் வேளாண் பெருமக்களின் இரு கண்களாகும். விவசாய வருமானம் குறையும் போது அல்லது தாமதமாகும் போது விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கால்நடைச் செல்வங்களால் ஈட்டித் தர முடியும். கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள் வளர்ப்பு மிகவும் இலாபகரமான தொழிலாகும். கறவை மாடுகள் மூலம் பாலும், இயற்கை உரமும் கிடைக்கின்றன. கறவை மாடுகள் வேளாண் கழிவுகள் மற்றும் துணைப் பொருள்களை உண்டு தரமான பாலைத் தருகின்றன. கறவை மாடுகளில் சீரான பால் உற்பத்தியைப் - [நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!](https://pachaiboomi.net/2022100806-2/) - நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கும்படி, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதைப் பயன்படுத்தி, சுமார் 4,300 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி, மூங்கில் புதூர், பெத்ததாளப்பள்ளி, தேவசமுத்திரம், பெரிய முத்தூர், கும்மனூர், கட்டிகானப்பள்ளி, மாதேப்பட்டி, கெங்கலேரி, கூலியம், நெக்குந்தி, அவதானிப்பட்டி ஆகிய கிராமங்களில், இப்போது நிலவும் - [பனை மரத்தின் பற்பலப் பயன்கள்!](https://pachaiboomi.net/benefits-of-palm-tree/) - மரங்களில் பல நமக்கு உணவு, உடை, உறையுள் தருபவை. இந்தச் சிறப்பு மர வகைகளில் மூங்கிலை விட வறட்சியைத் தாங்குவதிலும், நீடித்து நிலைத்துப் பயன்படுவதிலும் சிறந்தது பனை மரம். இம்மரம் விவசாயிகளுக்கு எந்தச் சிரமமும் தராது. தன் வாளிப்பான தோற்றம் மற்றும் உறுதியால் எந்தப் புயலையும் சமாளிக்கும் அற்புதப் பயிர். மண் கண்டத்தைப் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்றதாகச் செய்தும், காற்று, மழை மூலம் வளமான மண்ணை இடம் பெயர விடாது காக்கும் காவல் தெய்வம் பனைமரம். வறட்சியிலிருந்து - [புரட்டாசிப் பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற துவரை இரகம்!](https://pachaiboomi.net/thuvarai-variety-for-purattasi/) - அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயறு வகைகளில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு அளவில் கூடுதலாகப் புரதம் உள்ளது. மேலும், பயறு வகைகளை உண்பதால், தானிய வகைகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய அமினோ அமிலக் குறைகளைச் சரி செய்யலாம். ஆனால், பயறு வகைகளை சாகுபடி செய்யும் பரப்பானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே உள்ளது. எனவே, உற்பத்தியும் குறைகிறது. பயறு வகைகளில் துவரை தென்னிந்தியாவில் விளையும் முக்கியமான - [குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!](https://pachaiboomi.net/benefits-and-importance-of-quinoa/) - இந்தியாவில் சத்துக் குறையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்திய சந்தை ஆராய்ச்சிப் பணியகத்தின் 2021 கணக்கின்படி 73 சத இந்திய மக்கள் புரதக் குறைபாடு மிக்கவர்களாக உள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அரிசி மற்றும் கோதுமையைத் தான் உணவாகக் கொள்கின்றனர். இவற்றில் மாவுச்சத்து அதிகமாகவும், புரதம் உள்ளிட்ட மற்ற சத்துகள் குறைவாகவும் உள்ளன. இந்த நிலையை மாற்ற, மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். சத்தான உணவுகளை உண்ணும் சரிவிகித உணவு முறையைப் பின்பற்ற - [புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூகநீதி - ஆறாவது மாநில மாநாடு!](https://pachaiboomi.net/pdk/) - புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூரில், கடந்த 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. மாநாட்டில் தலைமைச் சிறப்பு விருந்தினராக, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாநாட்டின் நுழைவு வாயில் மற்றும் மேடை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதைக் குறிக்கும் வகையில், தமிழகச் சட்டமன்றக் - [விதைக் கரணை உற்பத்தி!](https://pachaiboomi.net/vithai-karanai/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உணவுப் பாதுகாப்பில் கிழங்குப் பயிர்களின் பங்கு முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகளுக்கு அடுத்த இடத்தில் கிழங்குகள் உள்ளன. இவை அதிக கலோரி சக்தியைத் தருவதுடன், தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருளாகவும் விளங்குகின்றன. இவற்றைத் தனிப்பயிராக அல்லது கலப்புப் பயிராக மற்றும் ஊடுபயிராக இறவையிலும், மானாவாரியிலும் பயிரிடலாம். மேலும், பஞ்சம், இயற்கைச் சீரழிவுக்கு எதிரான காப்பீட்டுப் பயிர்களாகவும், அதிக ஒளிச்சேர்க்கைத் திறனுள்ள பயிர்களாகவும் உள்ளன. இருப்பினும், குறைவான பயிர்ப்பெருக்கம் காரணமாக, தேவையான, தரமான - [முயல் வளர்ப்பு!](https://pachaiboomi.net/456-18/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபந்தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் முயல் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். பசுந்தீவன உற்பத்திக்கு நிலம் இருப்பது அவசியம். தோலுக்காக, இறைச்சிக்காக, உரோமத்துக்காக முயல்களை வளர்க்கலாம். முயல் இனங்கள் நியூசிலாந்து வெள்ளை, வெள்ளை ஜெயிண்ட், சோவியத் சின்செல்லா, சாம்பல் ஜெயிண்ட், டட்சு போன்றவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. முயல் வளர்ப்புக்கான கொட்டகை முயல் வளர்ப்புக்குப் பெரியளவில் இடம் - [முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/946-2/) - முயல் இறைச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளுக்கும், இரத்தழுத்தம் உள்ளோருக்கும் உகந்தது. முயல் இறைச்சியில் எலும்புகள் அதிகமாக இருக்காது. குறைந்தளவு கொழுப்பு, அதிகளவு புரதம், உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள் உள்ளன. உடல் நலத்துக்கு உகந்தது. முயல் இறைச்சியைச் சாப்பிட்டால் குடற்புண், செரிமானச் சிக்கல் வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயுத் தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. கோழி இறைச்சியை விட, இதில் கொழுப்பு அளவு - [கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/medicinal-properties-of-kovaikaai/) - கோவைக் கொடிக்குத் தொண்டைக் கொடி என்னும் பெயரும் உண்டு. இது, வேலிகள், தோட்டங்கள், காடுகளில் படர்ந்து கிடக்கும். இதன் பழம், இனிப்பு, புளிப்பு, கசப்புத் தன்மையில் இருக்கும். கோவைக்காயின் நிறம், வடிவத்தைக் கொண்டு இதனைப் பல வகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் மிக்கவை. கோவைக்காயைச் சமைத்தும், பச்சையாகவும் உண்ணலாம். வற்றல் போடவும் ஏற்றது. பல்லாண்டுப் பயிரான கோவைக்கொடி ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். குளிர் நிறைந்த - [தேனீ வளர்ப்பைப் பாதிக்கும் காரணிகளும் தீர்வுகளும்!](https://pachaiboomi.net/factors-affecting-beekeeping-and-their-solutions/) - அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் மேலை நாட்டினர் தேனீக்களை, வேளாண் தேவதைகள் என்று போற்றுகின்றனர். மேலும், தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன், தேன் மெழுகு, இராஜபாகு போன்ற பல்வேறு பயன்களை அடைவதற்காகத் தேனீ வளர்ப்பை மக்கள் மேற்கொள்கிறார்கள். தேனீ வளர்ப்பைப் பகுதிநேர வேலையாகச் செய்ய முடியும் என்பதால், இது இலாபமிக்க தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இது, முற்றிலும் இயற்கையைச் சார்ந்த தொழிலாகக் கருதப்படுகிறது. தேனீ வளர்ப்பு, விவசாயம் மற்றும் தோட்டக்கலை உணவு - [வாழை சாகுபடியில் தோட்டம் சுத்தமா இருந்தா நோயோ பூச்சியோ தாக்காது!](https://pachaiboomi.net/coimbatore-farmer-natarajan/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2022 முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைப்பது. நமது உடல் நலத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துகள், தாதுச் சத்துகள் போன்றவை நிறைந்திருப்பது. எல்லோரும் வாங்கி உண்ணத் தக்க வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் பழமாக இருப்பதால், ஏழைகளின் பழம் எனப் போற்றப்படும் பழம் வாழைப்பழம். வாழை சாகுபடி இதில், கற்பூரவள்ளி, கதலி, பூவன், செவ்வாழை, இரஸ்தாளி, பேயன், பச்சை, நேந்திரன், மொந்தன், எலச்சி, மலைவாழை எனப் பல வகைகள் உண்டு. - [எலுமிச்சை சாகுபடி - அனுபவத்தைக் கூறுகிறார் நடந்தை விவசாயி செல்வி ரவி!](https://pachaiboomi.net/aravakurichi-farmer-selvi-ravi/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2022 தமிழ்நாட்டின் கடும் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் கரூர் பரமத்திப் பகுதியும் அடங்கும். சரளைக் காடாகக் கிடக்கிறது இப்பகுதி. ஒவ்வொருவரின் நிலத்திலும் கிளுவை வேலியும், ஒன்றிரண்டு வேலா மரங்களும் உயிர்ப்புடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மானாவாரிக் காடாகக் கிடக்கும் இப்பகுதியில், ஆங்காங்கே பாசன விவசாயமும் நடந்து வருகிறது. பெரும்பாலும் மரப்பயிர்களை விரும்பி வளர்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள். எலுமிச்சை சாகுபடி இவ்வகையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி ஒன்றியம், நடந்தை - [நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/ways-to-use-water-sparingly/) - இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்குட்டை மற்றும் குளங்களை வைத்திருக்கும் விவசாயிகள், நீரைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பது மட்டுமே இலாபமென நினைக்கிறார்கள். ஆனால், அதிக இலாபம் தருவது மீன் குஞ்சு உற்பத்தி தான். ஆம். குறுகிய காலத்தில் விற்று விட்டு மீண்டும் புதிய குஞ்சுகளை வளர்த்துக் கனமாகக் காசு பார்க்கலாம். இதைவிட இன்று பலர் அலங்கார மீன்களை - [விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம் திட்டம்!](https://pachaiboomi.net/56456-10/) - தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நன்னிலம் என்ற திட்டத்தின் மூலம், நிலமற்ற விவசாயிகள், சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம். நன்னிலம் திட்டம் ஆதி திராவிட நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதி திராவிட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை; பெண்கள் இல்லாத குடும்பங்களில் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 55 ஆண்டுகள். குடும்ப ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும். அதிகபட்சக் கடன் 10 லட்சம் ரூபாய்; அதில் 5 - [இனி விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும்!](https://pachaiboomi.net/56465-37/) - விவசாயிகள், தங்களின் சாகுபடிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள உதவும் வகையில், புதிய பயிர்க்கடன் திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திட்டத்தின் பெயர்: இணையவழிப் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அவர் இதைத் தொடக்கி வைத்தார். இதன்மூலம், இனிப் பயிர்க்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, விண்ணப்பித்த அன்றே கடன் கிடைத்துவிடும். தருமபுரியைத் தொடர்ந்து விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட - [பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!](https://pachaiboomi.net/5465-46/) - பிணையில்லா கடன் உதவி திட்டம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி என்பது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - SHG கடன் திட்டம் ஆகும் திட்ட நோக்கம் கிராமப்புற பெண்கள் தொழில் முனைவோராக தங்கள் தொழிலை தொடங்கவோ / விரிவுபடுத்தவோ உதவுதல் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், உற்பத்தி, சேவை, வியாபாரம் போன்ற துறைகளில் பெண்கள் ஈடுபட ஊக்குவித்தல் வழக்கமான வங்கி கடன் உதவிகள் போதாத பெரிய தொழில்களுக்கும் நிதி வழங்குதல் வட்டியில் - [சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்!](https://pachaiboomi.net/564-10/) - சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் - நோக்கம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலை மறு சீரமைத்து, பாதுகாத்து, முழுமையான முறையில், வேளாண் உற்பத்தி திறனைப் பெருக்கி, நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல். நிதி ஆதாரம் இது, மாநில அரசுத் திட்டம் என்பதால், இதற்கான நிதி ஆதாரம் மாநில அரசைச் சார்ந்தது ஆகும். மானியங்களும் சலுகைகளும் + சமுதாய நிலங்களில் 100 சத மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளுதல். - [மாட்டுக் கொட்டகை அமைக்க 2.10 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம்!](https://pachaiboomi.net/4565465/) - மாட்டுக் கொட்டகை திட்டம் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டம் – MGNREGA (100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ்) முக்கிய நோக்கம் • ஏழை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பான மாட்டுக் கொட்டகை அமைத்துக் கொடுத்தல். • கால்நடைகளை மழை, வெயில், குளிர் போன்றவற்றில் இருந்து காத்தல். • பால் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல். மானியம் விவரம் • 4 மாடுகள் வரை உள்ளவர்களுக்கு ரூ.79,000 வரை மானியம். • 5 - [நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!](https://pachaiboomi.net/paramathi-farmer-ponnusamy/) - நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், தம்மநாயக்கன்பட்டி மு.பொன்னுசாமி முன்னோடி விவசாயியாக விளங்கி வருகிறார். உழவன் நண்பன் குழுவிலும் இயங்கி வருகிறார். இவர் இப்போது நிலக்கடலையைப் பயிரிட்டு உள்ளார். அதனால், நிலக்கடலை சாகுபடியில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது: “மூனு ஏக்கராவுல நெலக்கடல பயிர் இருக்குங்க. மானாவாரியில தான் பண்ணிருக்குங்க. இறவைப் பயிராவும் செய்யிறது உண்டுங்க. நெலக்கடல சாகுபடிக்கு நெலத்த நல்லா புழுதியா உழவு ஓட்டணும்ங்க. இயற்கை உரத்த நல்லா போடணும்ங்க. நம்மகிட்ட - [பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!](https://pachaiboomi.net/5465-14/) - நமது நாடு உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ், வணிக நோக்கிலான காப்புரிமை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட பிறகு; பயிர் இனப்பெருக்கம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உழவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு, பயிர் இரகப் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைச் சட்டத்தை 2001 ஆம் ஆண்டில் உருவாக்கி, 2007 ஆம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகளும், தாங்கள் உருவாக்கிய அல்லது பாதுகாத்து வரும் இரகங்களைப் பதிவு செய்ய முடியும். முதலில், நமது பாரம்பரிய - [ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்!](https://pachaiboomi.net/56456/) - தமிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று ஒப்பந்தப் பண்ணையத் திட்டம். ஒப்பந்த சாகுபடி முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போதிலும் இதில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான சட்டம் எதுவும் இதுவரையில் இல்லை. அதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான அறிவிப்பு, 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியானது. அதன்படி, 14.02.2019 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை - [தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!](https://pachaiboomi.net/5464/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது: “உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சுமார் 2.10 மில்லியன் எக்டரில் தென்னை மரங்கள் உள்ளன. விவசாயிகள், தொழில் முனைவோர், வணிகர்கள் என, சுமார் 12 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஆதாரமாகத் தென்னை சாகுபடி உள்ளது. 98% தென்னை விவசாயிகள் இரண்டு - [ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!](https://pachaiboomi.net/65465-8/) - பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக் கட்டிய பிறகு, பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தால் இறவை சாகுபடி இப்பகுதியில் பெருகத் தொடங்கியது. இதனால், இப்பகுதிக்கு ஏற்ற பயிர்களைக் கண்டறிவதும், சாகுபடியில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் - [தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!](https://pachaiboomi.net/564-14/) - தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ் என்றும் விளங்க, காவிரித் தாயின் அமுதுண்டு, ஊருக்கெல்லாம் சோறூட்டும் மண்ணும் மக்களும் நிறைந்த சிறப்புமிக்க மாவட்டம். இங்குள்ள காட்டுத் தோட்டத்தில், 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம். தொடக்கத்தில் இந்நிலையம், தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையால் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 01.04.1981 முதல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. - [அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!](https://pachaiboomi.net/8789798-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான நீரிலேயே வளர்ந்து நல்ல மகசூலைத் தரும், சிறுதானிய சாகுபடியைப் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், சிறுதானிய மகத்துவ மையத்தை, 10.10.2013 முதல் இயக்கி - [பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!](https://pachaiboomi.net/5456-14/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பல நிலைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. முதலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையமாக 1952 இல் தொடங்கப்பட்டது. 1952-1958 வரையில் நெல் ஆராய்ச்சிக்கான துணை நிலையமாகவும், 1958-1978 வரையில் அரசு விதைப் பண்ணையாகவும், 1978-1981 வரையில் பல பயிர்கள் ஆய்வுக்கான துணை நிலையமாகவும் இயங்கி வந்தது. இந்நிலையில், 1981 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் - [விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!](https://pachaiboomi.net/6546/) - தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 26.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விவசாயிகளின் நலனுக்கான இ-அடங்கல் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 4.3.2019 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கொ.சத்யகோபால் தலைமையில், வருவாய்த்துறை கூடுதல் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா முன்னிலையில், இ அடங்கல் கைப்பேசிச் செயலியையும், தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருளையும் தொடக்கி வைத்தார். இந்த இ-அடங்கல் குறித்து, அப்போதைய வருவாய் - [மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!](https://pachaiboomi.net/45646-4/) - இந்தியாவிலேயே, விவசாயிகளிடம் வேளாண் இயந்திரமயமாக்கலைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அனைத்து வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, தனித்தன்மை மிக்க, மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம், சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் சுமார் 27,142 சதுரடி பரப்பில், ரூபாய் 8.89 கோடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே, வேளாண் பொறியியல் நடவடிக்கைகளான வேளாண் இயந்திரமயமாக்கல், விளை பொருள்களை மதிப்புக்கூட்டும் தொழில் நுட்பங்கள், மரபுசாரா ஆற்றல் தொழில் நுட்பங்கள், மண் மற்றும் - [தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’](https://pachaiboomi.net/teacher-farmer-rajagob/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2016 தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் எறும்பைப் போல இயங்கிக் கொண்டே இருப்பவர் அய்யா இராஜகோபால். வயது 84. சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி. வரலாற்றுப் பெருமை மிக்க தே.கல்லுப்பட்டி காந்திநிகேதன் பள்ளி தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, நமது பாரம்பரிய வேளாண்மை, மரபுவழி வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்னும் நஞ்சில்லா வேளாண்மையை இந்த மண்ணில் மீண்டும் நிலைநாட்டும் வகையில் - [துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!](https://pachaiboomi.net/advice-on-overcoming-zinc-deficiency/) - நாமக்கல் வட்டாரத்தில் இப்போது சாகுபடியில் உள்ள, சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைப் பயிரில் தென்படும் துத்தநாகப் பற்றாக்குறையைச் சரி செய்து நல்ல மகசூலைப் பெறும்படி, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: பயிருக்குத் தேவையான நுண் சத்துகளில் துத்தநாகம் மிகவும் முக்கியமானது. வேர்களின் நீர் கிரகிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்த இச்சத்து அவசியமாகும். எனவே, அனைத்துப் பயிர்களுக்கும் மணிச்சத்தின் தேவையில் நூற்றில் ஒரு பங்கு - [வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!](https://pachaiboomi.net/govt-funding-for-agri-graduates-to-start-business/) - வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்; வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் ஆகிய துறைகளில் படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட - [வெண்பன்றி வளர்ப்பின் நிலை!](https://pachaiboomi.net/pig-farming/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2022 இந்திய விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்வதற்காக, விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களான கலப்பின அபிவிருத்தி மற்றும் சுகாதார மேலாண்மை ஆகியன, கால்நடை உற்பத்தியைப் பெருக்கப் பெரியளவில் உதவியாக உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, சீனம் போன்ற பொருளாதார வளர்ச்சி மிக்க நாடுகள், கால்நடை வளர்ப்புத் தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் - [மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!](https://pachaiboomi.net/strategies-for-good-yield-in-monsoon/) - இந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில் விளையும் பெருமளவு சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி போன்றவை மானாவாரி மூலமே கிடைக்கின்றன. நம் நாட்டிலுள்ள அனைத்துப் பாசன ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினால் கூட, மொத்த சாகுபடிப் பரப்பில் பாதிக்குத் தான் - [நம்மாழ்வார் அமுதமொழி-6](https://pachaiboomi.net/amuthamozhi-6/) - உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளும், தகாத பழக்க வழக்கங்களும், நோயை உண்டு பண்ணுகின்றன. அவற்றில் இருந்து விடுபடும் போது, நோயும் விடை பெறும். மாறாக, நோய்க்கான மூலக் காரணத்தை விலக்காமல், நோயைக் குணப்படுத்த மருந்தளிப்பது வன்முறையாகும். நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது, நோயுற்றவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இந்தப் பொறுப்பை டாக்டருக்கு மாற்றும் போது சுகாதாரம் கெடுகிறது; பெரிய பெரிய மருத்துவ மனைகளில் இருந்து பிணங்களை எடுத்துச் செல்லும் ஊர்திகளின் எண்ணிக்கை உயர்கிறது. தூய்மையான நீரும் காற்றும் - [நம்மாழ்வார் அமுதமொழி-7](https://pachaiboomi.net/amuthamozhi-7/) - வந்த நோய்க்கு சிகிச்சை பார்ப்பதை விடவும், வருமுன் காப்பதே மேல் என்னும் ஒரு நம்பிக்கை உலவுகிறது. இது முற்றிலும் சரியல்ல. வருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும். இயற்கையை ஒட்டிய வாழ்க்கையும், இயற்கை மருத்துவமும் நோயாளிகளுக்கு என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதுவும் அறியாமையின் வெளிப்பாடு தான். நலமாக இருப்பவர்கள் முனிவர்கள் மட்டுமே. அவர்கள் முதிர்ந்த தேங்காயைப் போன்றவர்கள். உள்ளேயுள்ள கொப்பரை உலர்ந்து சுருங்கி ஓட்டிலிருந்து பிரிந்து விடுகிறது. முனிவர்களும் உடம்பிலிருந்து பற்றை அறுத்துக் கொள்கிறார்கள். நாகரிக வாழ்க்கை வாழ்பவர்களில் - [நம்மாழ்வார் அமுதமொழி-8](https://pachaiboomi.net/amuthamozhi-8/) - மருத்துவர் நோய் என்னவென்று சோதிக்கிறார். அதற்குப் புரியாத மொழியில் பெயரொன்றை வைக்கிறார். பிறகு, சில மருந்துகளை எழுதுகிறார். இந்த மருந்துகள் எல்லாம் மனித உடலுக்கு அந்நியமானவை. அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது எப்படித் தீமை பயக்குமோ, அதேயளவில், மாத்திரையானாலும், ஊசியானாலும் தீமை பயக்கிறது. நோயினால் ஏற்படும் தீமைகளை நீக்குவதற்கு நஞ்சுகளை மருந்தாகக் கொடுக்கிறார்கள். சில நஞ்சுகள் நோயாளிகளை மெல்ல மெல்லக் கொல்லுகின்றன. சில நோயாளியை உடனே கொல்லுகின்றன. இப்படி, நஞ்சுகளை நோயாளிகளுக்கு ஊட்டுவதற்கு, லைசென்ஸ் வாங்கி வைத்திருப்பவர் தான் - [டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!](https://pachaiboomi.net/டிரோன்-மூலம்-மருந்து-தெள/) - நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை, டிரோன் மூலம் தெளிக்கலாம் என்றும், இதற்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பரமத்தி வட்டாரத்தில் இப்போது பருத்தி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருத்திக் காய்கள் காய்த்து அறுவைடைக்குத் தயாராகும் நிலையில், மாவுப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான பூச்சி மருந்துகளைத் - [வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!](https://pachaiboomi.net/paramathi-farmer-chandrasekar/) - நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், எஸ்.புதுப்பாளையம் விவசாயி சு.சந்திரசேகர், தன் நிலத்தில் இப்போது ஆமணக்கைத் தனிப் பயிராக சாகுபடி செய்துள்ளார். அவரிடம் ஆமணக்கு சாகுபடி அனுபவம் குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது: “நமக்கு ஒரு பத்து ஏக்கரா நெலம் இருக்குங்க. இதுல ஆறேழு ஏக்கரா மானாவாரி பூமிங்க. பொதுவாவே நம்ம பக்கம் வறட்சி கொஞ்சம் அதிகம்ங்க. கெணத்துல தண்ணி சுமாரா தான் இருக்குங்க. ரெண்டு போரு இருக்குங்க. அதுல கெடைக்கிற தண்ணிய வச்சு தான் வெவசாயம் பண்றோம்ங்க. - [சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022!](https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/) - பச்சை பூமி சார்பில் 2021 அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒட்டன்சத்திரத்தில் முதன் முதலாக விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்திலும், 2022 மார்ச் மாதம் நாமக்கல்லிலும், மே மாதம் பொள்ளாச்சியிலும், ஜூலை மாதம் தேனியிலும் என ஐந்து விவசாயக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இம்மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில், ஒட்டன்சத்திரம் அபி மஹாலில் இரண்டாம் முறையாக, பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. - [வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!](https://pachaiboomi.net/advise-farmers-to-use-neem-based-products/) - சூழல் மாசைத் தவிர்க்க, குறைந்த செலவில் பயிர்கள் மற்றும் விளைபொருள்களைப் பாதுகாக்க, வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டுமென்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இதனைத் தவிர்க்க, தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி, பூச்சி - [பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!](https://pachaiboomi.net/advise-to-adopt-climate-friendly-farming-methods/) - விவசாயிகள் பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைகிறது. இதையே புவி வெப்பமடைதல் என்கிறோம். இதனால், பூமியின் பருவநிலை, தட்பவெப்ப நிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம் அல்லது பருவநிலை மாற்றம் என்பதாகும். - [கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!](https://pachaiboomi.net/nail-disease-that-attacks-chickens/) - கட்டுரை வெளியான இதழ்: 2022 செப்டம்பர் கோழிகளின் காலில் ஏற்படும் நோய்த் தொற்றினால் ஆணிக்கால் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் காலின் அடிப்பகுதி வீங்கிச் சிவந்திருக்கும். சில சமயம் கால்கள் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை தரவில்லை எனில், மற்ற தசை மற்றும் எலும்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆணிக்கால் நோய்க் காரணிகள் காலின் அடித்தோலில் ஏற்படும் சிறு காயத்தின் வழியே நுண்ணுயிரிகள் புகுந்து நோயை உண்டாக்கும். குறிப்பாக, ஸ்டைபைலோ காக்கஸ் என்னும் - [பிரம்மாஸ்திரம் தயாரிப்பு!](https://pachaiboomi.net/6546-16/) - தேவையான பொருள்கள்: நொச்சி இலை 10 கிலோ, வேப்பிலை 3 கிலோ, புளிய இலை 2 கிலோ, கோமியம் 10 லிட்டர், மண்பானை 1. பிரம்மாஸ்திரம் தயாரிப்பு முறை + நொச்சி இலை, வேப்பிலை, புளிய இலை ஆகியவற்றை மண்பானையில் இட்டு கோமியத்தை ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். + பிறகு, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். - [மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்கனிகளும்!](https://pachaiboomi.net/4457-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 மே. மனித உடல் வளர்ச்சியில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள், தாதுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமே பெற முடியும். எனவே, ஒவ்வொருவரும் அன்றாடம் குறைந்தது 250 கிராம் காய்கறிகள், 175 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி, மனித உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் - [எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!](https://pachaiboomi.net/ellu-kovindavadi-palani/) - காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடி வே.பழனி முன்னோடி விவசாயி. இவர் தனது விவசாய அணுகுமுறை, அதிக உற்பத்தி ஆகியவற்றுக்காக, விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். நீர்வளம் மிகுந்த கோவிந்தவாடியின் முக்கியப் பயிர் நெல்லாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை, எள்ளையும் தொடர்ந்து பயிரிட்டு வருகிறார். இவரிடம், உங்கள் எள் சாகுபடி அனுபவத்தைக் கூறுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது: எளச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளுன்னு நம்மகிட்ட ஒரு பழமொழி உண்டு. எள் பொருள், எள்ளுல இருந்து - [கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!](https://pachaiboomi.net/things-to-watch-out-for-when-a-dairy-cow-calves/) - குழந்தையைப் பெற்ற தாயை எந்தளவுக்குக் கவனமாகப் பாதுகாக்கிறோமோ, அந்தளவுக்கு, கன்றை ஈன்ற மாட்டையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மனித இனத்தின் கர்ப்பக் காலம் 280 நாட்கள். அதைப் போலவே, சினைத் தரித்த மாடுகளின் கர்ப்பக் காலமும் 275-285 நாட்கள் தான். கன்றை ஈன்ற நாளிலிருந்து மூன்று மாதங்கள் வரை, கறவை மாடுகளுக்கு, சத்துக் குறைபாடு மற்றும் நோயெதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்றவற்றால், பல்வேறு சிக்கல்களும், நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாடு கன்றை ஈன்றதும் அந்தக் - [நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!](https://pachaiboomi.net/gooseberry-value-added-products/) - நெல்லிக்காயில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுப்புகள், நார்ச்சத்து, பெக்டின் பாலிபினால், டேனின் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட இருபது மடங்கு கூடுதலாக உயிர்ச்சத்து சி உள்ளது. இதிலுள்ள காலிக் அமிலம் எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்படுகிறது. இதில் அடங்கியுள்ள வேதிப் பொருள்கள் தீமை செய்யும் நுண் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலையும், எதிர் ஆக்ஸிஜன் ஏற்றப் பண்பையும் கொண்டுள்ளன. அடங்கியுள்ள சத்துகள் நெல்லிக்காயின் 100 கிராம் சதைப் பகுதியில், ஈரப்பதம் 87.02 கி., - [பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!](https://pachaiboomi.net/seed-production-in-pulses/) - தமிழ்நாட்டில் பயறு வகைகள் சுமார் 16.25 இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவற்றில், உளுந்து 5.68 இலட்சம் ஏக்கரிலும், பச்சைப்பயறு 3.45 இலட்சம் ஏக்கரிலும், துவரை 1.45 இலட்சம் ஏக்கரிலும் விளைகின்றன. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், துவரை வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் விளைகின்றன. இந்நிலையில், சாகுபடிக்கு ஏற்ற தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைப்பது என்பது இன்றும் முழுமையாக நிறைவேறவில்லை. எனவே, பயறு வகைகளில் விதை உற்பத்தியைச் - [ஒருங்கிணைந்த பண்ணையம்!](https://pachaiboomi.net/integrated-farming-2/) - விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்கள், வேளாண் பொருளியலில் பெரும் ஆற்றலை வகிக்கின்றன. இவை விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதோடு, வேலை வாய்ப்பையும் உயர்த்தியுள்ளன. எனவே, ஒருங்கிணைந்த பண்ணைய முறை, வேளாண்மையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. - [பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!](https://pachaiboomi.net/periyakulam-2-kodukkaipuli/) - தமிழ்நாட்டில் வறட்சி மற்றும் தரிசு நிலங்களில் பயிரிட உகந்த பழப் பயிர்களில் கொடுக்காய்ப்புளி முக்கியமானது. இதை, கோணப்புளி, மணிலாப்புளி மெட்ராஸ் முள் பழம் என்றும் கூறுவர். பித்தோ செல்லோபியம் டல்ஸி என்னும் தாவரவியல் பெயரையும், பேபேசியே குடும்பத்தையும் சார்ந்த கொடுக்காய்ப் புளியின் தாயகம், மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோ ஆகும். இம்மரம் படர்ந்தும் 15-20 மீட்டர் உயரமும் வளரும். இலைகள் அகன்றும், கரும் பச்சையாகவும் இருக்கும். பூக்கள் வெள்ளையாக இருக்கும். அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் காய்க்கும். சீராகவும், - [இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!](https://pachaiboomi.net/integrated-soil-conservation-in-organic-farming/) - கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீங்குகளுக்குத் தீர்வாக, நவீனக் கரிம வேளாண்மை உருவாக்கப்பட்டது. இது, ஏராளமான சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் எந்த வகையிலும் கெடாத வகையில் நமது வருங்கால - [மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!](https://pachaiboomi.net/insects-stem-borers-in-mango/) - முக்கனிகளில் முதல் கனியான மா, இந்தியா மற்றும் பர்மாவில் தோன்றியது. இன்று உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடியில் உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 25 இலட்சம் எக்டரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் 1.8 கோடி டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் நடக்கும் 1.4 இலட்சம் எக்டர் மா சாகுபடி மூலம் 8.96 இலட்சம் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் விளையும் மாம்பழங்களில் 80 விழுக்காடு உள்ளூர்ச் சந்தைகளில் விற்பனையாகி விடுகின்றன. - [பாரம்பரிய நெல் இரகங்கள்!](https://pachaiboomi.net/true-faces-of-traditional-rice-varieties/) - உயர் விளைச்சலைத் தரும் இன்றைய அதிநவீன நெல் இரகங்கள், பெருகி விட்ட மக்கள் தொகைக்கு உணவளிப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமது பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நமது பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான கருத்துகளை முதலில் நாம் உடைத்தெரிந்தால், அவற்றின் அற்புதப் பயன்களை இன்றைய சூழலிலும் பயன்படுத்த முடியும் என்பதை உணர முடியும். ஆகவே, நமது பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மைக்கு மாறான தகவல்களை முதலில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். - [விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/seed-production-that-increases-farmers-income/) - இந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய கிராமங்களில் வசிக்கும் 80 சதத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பன, விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் ஆகும். இந்தத் தொழில்கள் மூலம் ஏறத்தாழ 52 சதவீதத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 14-15 சதமாகும். விவசாயத் துறையில் அதிக உற்பத்தித் திறனுக்கான வாய்ப்புகள் இருந்த போதிலும், இந்தியாவில் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. - [செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?](https://pachaiboomi.net/can-cattle-be-left-on-the-road/) - இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைச் செல்வங்களை முறையாகப் பராமரிக்காமல், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எங்காவது சென்று எதையாவது உண்டு, வீடு வந்து சேர்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் இப்படிச் செய்கிறார்கள். செலவில்லாமல் கால்நடைகளை வளர்ப்பதாகக் கருதும் இவ்விவசாயிகள் சில நேரங்களில், பேரிழப்பை அடைகிறார்கள். இதற்குக் காரணம், இவர்களிடம் உள்ள அறியாமையே. நன்கு பால் கறக்கும் வரை மட்டுமே கறவை மாடுகளைக் கவனிக்கிறார்கள். பால் வற்றிய மாட்டுக்கு முறையான தீவனம் தேவையா என நினைத்து, - [சுருள் வெள்ளை ஈ - கட்டுப்படுத்துவது எப்படி?](https://pachaiboomi.net/how-to-control-curly-whiteflies/) - தமிழகத்தில் முதல் முறையாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் பொள்ளாச்சிப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் உள்ள பல பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படுகிறது. இந்தப் பூச்சி 200க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கும் வல்லமை உடையது. அறிகுறிகள் இளம் குஞ்சுகள் இலைகளில் சாற்றை உறிஞ்சும். அவை முப்பது நாட்களில் முழுமையாக வளர்ந்த ஈக்களாக மாறி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த - [கன்னி நாய் வளர்ப்பு!](https://pachaiboomi.net/kanni-dog/) - கன்னி நாயினத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். இது வேட்டைக்கு உகந்த இனம். இந்த நாய்கள் தமிழகத்தில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. தொடக்கக் காலத்தில் இந்நாய்களை விவசாயிகள் கௌரவத்துக்காக வளர்த்து வந்தனர். மேலும், இந்த நாய்களை அவர்கள் வேட்டைக்காகப் பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக, அடர்ந்த புதர்கள் மற்றும் தரிசு நிலங்களில் வாழும் முயல்கள் போன்ற சிறு விலங்குகளை, பொழுதுபோக்கு நோக்கில் வேட்டையாடப் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில், வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பிறகு, - [தேங்காய் - மதிப்புமிகு பொருள்கள்!](https://pachaiboomi.net/valuable-products-from-coconut/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2022 தேங்காயில் உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், கலோரிகள் உள்ளன. இதில், லாரிக் என்னும் செரிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. லாரிக் அமிலம் பாக்டீரியா, புரோட்டொசோவா, வைரஸ் ஆகியவற்றை அழிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. லாரிக் அமிலம் எல்.டி.எல் மற்றும் மொத்த கொலஸ்டிராலைக் குறைத்து ஹெச்.டி.எல். என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. கேப்ரிக் அமிலம் தீங்கு செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும். தேங்காயிலுள்ள கொழுப்புச் சராசரியாக 92 சதவிகிதம் செறிவுற்ற கொழுப்பாக உள்ளது. - [கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/tilapia-aquaculture/) - உலகளவில் மீன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கே, மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்பு மிக முக்கிய வாழ்வாதாரம் சார்ந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. மீன் உற்பத்தியின் பெரும்பகுதி, இந்தியாவின் சிறு குறு மீனவ விவசாயிகள் மூலம் நன்னீரில் நடைபெறுகிறது. அதாவது, நம் நாட்டின் 66.81 சத மீன்கள் நன்னீர் வளர்ப்பு மூலம் கிடைக்கின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக, நன்னீர் மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. நம் நாட்டின் நன்னீர் - [அக்னி அஸ்திரம் தயாரிப்பு!](https://pachaiboomi.net/554-2/) - தேவையான பொருள்கள்: கோமியம் - 15 லிட்டர், புகையிலை - அரைக்கிலோ, பச்சை மிளகாய் - அரைக்கிலோ, வேப்பிலை - 5 கிலோ, மண்பானை - 1 அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை + கோமியம், புகையிலை, பச்சை மிளகாய், வேப்பிலை ஆகியவற்றை, மண்பானையில் போட்டு, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். + அடுத்து, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். + அடுத்து, துணியை நீக்கி - [பீஜாமிர்தம் தயாரிப்பு!](https://pachaiboomi.net/5465-71/) - தேவையான பொருள்கள் பசுவின் சாணம் 5 கிலோ, பசுவின் கோமியம் 5 லிட்டர், பசும்பால் 1 லிட்டர், சுண்ணாம்பு 50 கிராம், நீர் 20 லிட்டர், நல்ல மண் 50 கிராம். பீஜாமிர்தம் தயாரிப்பு முறை + ஐந்து கிலோ சாணத்தைக் கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு துணியில் வைத்து மூட்டையாகக் கட்ட வேண்டும். + இதை 20 லிட்டர் நீரில் வைத்து இரவு முழுவதும், அதாவது 12 மணி நேரம் ஊறவிட வேண்டும். + அடுத்து, இதில் ஒரு லிட்டர் நீரை எடுத்து அதில் - [தரிசு நிலங்களுக்கு ஏற்ற மரங்கள்!](https://pachaiboomi.net/6824-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 மே. மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும். தரிசு நிலங்களில் மூங்கில், சவுக்கு, முள்ளில்லா மூங்கில், குமிழ், கருவேல், வேம்பு, இலவம், தீக்குச்சி மரம், புளியமரம், முந்திரி, சவுண்டல் போன்ற மரங்கள் நன்கு வளரும். - [வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல் சாகுபடி - வெங்கட்டம்பட்டி விவசாயி கூறும் அனுபவம்!](https://pachaiboomi.net/8642-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 மே. தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை அடுத்த பாளையத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கன், பாமரோசா என்ற தைலப்புல்லை சாகுபடி செய்து வருகிறார். செலவில்லாத விவசாயம் இந்த பாமரோசா என்றும் வறட்சியான காலத்தில் கூட ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என்றும் கூறும் தங்கன், தனது பாமரோசா சாகுபடி குறித்து நம்மிடம் விரிவாகக் கூறினார். “நான் கடந்த பத்து வருசமா இந்தத் தைலப் புல்லை சாகுபடி செஞ்சிட்டு - [உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!](https://pachaiboomi.net/46-2/) - ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பொதுவாக, விவசாயிகள் குறுவை, நவரை போன்ற பல்வேறு பருவங்களிலும் குறுகிய கால நெல் இரகங்களையே சாகுபடி செய்கின்றனர். இதற்கு ஏற்ற இரகங்கள் இல்லாததால், குறைவான மகசூலையே பெறும் நிலையுள்ளது. எனவே, இதற்காகத் திருச்சி, - [சோயா மொச்சை சாகுபடி முறைகள்!](https://pachaiboomi.net/28-2/) - ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிடுட்டால், மகசூல் 25 சதம் அதிகரிக்கும். பெயிண்ட், பிளாஸ்டிக், அச்சு மை, செயற்கை ரப்பர் மற்றும் மருந்து வகைகளைத் தயாரிக்க சோயா மொச்சை பயன்படுகிறது. சோயா மொச்சையில் 40 சதம் புரதச்சத்தும் 20 சதம் எண்ணெய் சத்தும் உள்ளன. சோயாப் - [கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!](https://pachaiboomi.net/57-2/) - கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு மகசூல், அதாவது, எக்டருக்குச் சுமார் 4,600 கிலோ மகசூலைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோ.57-இன் குறிப்பிடத்தக்க சிறப்புகளில் ஒன்று, அதன் ஒளிச்சேர்க்கைத் தன்மையாகும். இதை அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். குறிப்பிட்ட சில பருவங்களில் மட்டுமே விளையும் - [நிலக்கடலை சாகுபடி!](https://pachaiboomi.net/23-3/) - எண்ணெய் வித்துகள், மக்களின் அன்றாட வாழ்வின் உணவிலும், மற்ற பயன்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் வித்துப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் எண்ணெய் வித்துகளில் முதலிடத்தில் இருக்கும் நிலக்கடலை, ஒரு பணப் பயிராகவும் கருதப்படுகிறது. எனவே, நிலக்கடலைப் பயிரில் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். நிலம் தயாரித்தல் மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலம் ஆகியன, நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை. இவ்வகை நிலங்களை - [அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!](https://pachaiboomi.net/31-2/) - மலைப் பகுதியில், மளமளவென விளையும் சாமைப் பயிர். வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர், குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும். தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் எக்டர் பரப்பில் சாமை விளைகிறது. அதிலும், ஜவ்வாது மலை விவசாயிகளின் வாழ்வாதாரமே இந்தச் சாமை தான். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பல்வேறு முயற்சிகளால் இப்பகுதியில் கோ.4 சாமை இரகம் உழவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் அமோக மகசூலையும் தந்திருக்கிறது. பொதுவாக, - [பதிமுகம் சாகுபடி!](https://pachaiboomi.net/742-3/) - பதிமுகத்தின் அறிவியல் பெயர்: Biancaea sappan. குடும்பம்: Fabaceae. பெருங் குடும்பம்: Plantae. பதிமுகம் என்னும் கிழக்கிந்திய சிவப்பு மரம் பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கைச் சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தோட்டங்கள் மற்றும் நாற்றங்கால் பகுதிகளில் வேலியாக வளர்க்கப்படுகிறது. மண்ணும் தட்ப வெப்பமும் இது, அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை மிக்கது. இம்மரம், செம்மண்ணில் நன்கு செழித்து வளரும், வறட்சியைத் தாங்கி வளரும். அதிக ஈரத்தன்மை - [தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கல்லூரிகள்!](https://pachaiboomi.net/45654-2/) - S.No Courses Offered Name and Address of the College 1. B.Sc. (Hons.) Agriculture Adhiparasakthi Agricultural College (APAC), G.B.Nagar, Kalavai-632506,Ranipet District. Phone : 7094791773 e-mail : deanapac@tnau.ac.in Weblink: www.apahc.in 2. B.Sc. (Hons.) Horticulture Adhiparasakthi Horticultural College (APHC), Kalavai, Ranipet District-632506 Phone : 9080432384 e-mail : deanaphc@tnau.ac.in Weblink: www.apahc.in 3. B.Sc. (Hons.) Agriculture Thanthai Roever Institute of - [பச்சௌலி சாகுபடி!](https://pachaiboomi.net/757-4/) - பச்சௌலியின் அறிவியல் பெயர்: Pogostemon cablin. குடும்பம்: Lamiaceae. பெருங் குடும்பம்: Plantae. தமிழ்நாட்டில் உள்ள தென்னந் தோப்புகளில், பச்சௌலி என்னும் நறுமண மூலிகை, ஊடுபயிராக சகுபடி செய்யப்படுகிறது. இச்செடி இரண்டடி மூன்றடி உயரம் வளரும். இதன் இலைகளில் வாசனை எண்ணெய் உள்ளது. மற்ற வாசனைப் பயிர்களின் எண்ணெய்களை விட, பச்சௌளி எண்ணெய்க்கு உலகளவில் அதிகளவில் தேவையுள்ளது. ஏனெனில், இந்த எண்ணெய், உலகத் தரத்திலான வாசனைத் திரவியங்களைத் தயாரிக்க உதவுகிறது. வாசனைத் திரவியங்களுக்குத் தேவையான நிறத்தையும், நீடித்து - [இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்!](https://pachaiboomi.net/354-2/) - பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, வறட்சி, கட்டுபடியாகாத விலை போன்ற காரணங்களால், விவசாயத்தில் ஒரு தேக்க நிலை, விவசாயிகளின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதனால், ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்புப் போன்ற விவசாயத் துணைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இவற்றைப் போல, முக்கியப் பயிர்களுக்கு இடையில் ஊடுபயிர் செய்வதும், விவசாயிகளுக்குக் கை கொடுக்கும் உத்தியாகும். முதன்மைப் பயிருடன் குறுகிய வயதுள்ள பயறு - [முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!](https://pachaiboomi.net/75-2/) - வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம் ஆகிய ஊர்களில், முள் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தக் கத்தரிக்காயின் காம்புடன் கூடிய பச்சை இதழ்களில் ஆங்காங்கே முட்கள் இருப்பதால், இது முள் கத்தரிக்காய் எனப்படுகிறது. இது சமைத்து உண்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக, பிரியாணி போன்ற இறைச்சி வகை உணவுகளில், தொட்டுக் - [தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!](https://pachaiboomi.net/2024-2/) - தமிழகச் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 27.02 2024 செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்தார். இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதி 42,281.88 கோடி ரூபாய். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு (CM MK MKS) ரூ.206 கோடி ஒதுக்கீடு. - [பன்றிப் பண்ணை!](https://pachaiboomi.net/682-2/) - சுத்தம், சுகாதார முறையில் வெண்பன்றிகளை வளர்த்திட, நல்ல காற்றோட்டம் உள்ள மேட்டுப் பகுதியில் பண்ணையை அமைக்க வேண்டும். பண்ணையை அமைப்பதற்கு முன் இதுகுறித்துத் தீர ஆய்வு செய்ய வேண்டும். வெண் பன்றிகளின் பிறப்பிடம் குளிரான பகுதி என்பதால், தட்பவெப்ப மாற்றங்களால், பன்றிகள் அயர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, வானிலை மாற்றம், நோய்த் தாக்கம், ஒட்டுண்ணிகளின் தாக்கம் இல்லாமல், எளிய முறையில் பன்றிகளைப் பராமரிக்கப் போதுமான இடவசதி மற்றும் உபகரணங்களுடன் பன்றிக் கொட்டிலை அமைக்க வேண்டும். பன்றிப் - [மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!](https://pachaiboomi.net/545-2/) - இந்திய உணவு உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு 13.5 சதமாகும். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறைக்குத் தள்ளப் படுகிறார்கள். தமிழகத்தில், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது. இம்முறையில், பல்வேறு காரணங்களால் போதியளவில் மகசூலைப் பெற முடிவதில்லை. இந்நிலையில், கிடைக்கும் மழைநீரை முறையாகப் பயன்படுத்தி, மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூலை எடுப்பதற்கான உத்திகளை இப்போது பார்க்கலாம். நிலம் தயாரித்தல் முதலில் நிலத்தைச் சட்டிக் - [ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/424-2/) - வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தீவனத்தைப் பொறுத்து இவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது. இதற்குக் காரணம், அவை பயிர்களையும் மரங்களையும் சேதப்படுத்தும் என்பது தான். அதனால், ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு முறையில் வெள்ளாடு வளர்ப்பு சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வெள்ளாடு வளர்ப்புப் பயன்கள் வேளாண்மையில் கிடைக்கும் உபரி இலை தழைகள் ஆடுகளுக்குத் தீனியாவதால் தீவனச் - [தர்பூசணி சாகுபடி!](https://pachaiboomi.net/5414-2/) - தர்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின், நியாசின் மற்றும் தாதுப்புகளான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், இரும்பு, சோடியம், தாமிரம் ஆகியன உள்ளன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. மாரடைப்பு, பக்கவாதம் வராமலும் தடுக்கும். தர்பூசணி சாகுபடிக்கு ஏற்ற காலநிலை தர்பூசணி சாகுபடிக்கு, ஜனவரி - - [தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!](https://pachaiboomi.net/66-2/) - சிறு தானியங்கள் எனப்படும் சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு ஆகியன, கி.மு. 1700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டு வரும் தானிய வகைகளாகும். சிறுதானியங்கள் என்பவை, அளவில் சிறிய, வட்டமான முழுத் தானியங்கள் ஆகும். இவற்றில், பனிவரகு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகியன குறுந் தானியங்கள் எனப்படும். இவற்றில், நமது உடல் நலத்துக்குத் தேவையான சத்துகள் இருப்பதால், இப்போது உயர்தர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக சுகாதார நிறுவனம், 2023 - [இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!](https://pachaiboomi.net/754-2/) - ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விவசாயிகள் அங்ககச் சான்றைப் பெற முன்வர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி செய்து இலாபம் பெறவும் வழியுள்ளது. குறிப்பாக, காதர் என்றும், குண்டு என்றும், பாதாமி என்றும் கூறப்படும் அல்போன்சா மாம்பழம் நல்ல விலைக்குப் போவதால், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் பழப் பண்ணைகள் மூலம் இக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப் படுகின்றன. இயற்கை வேளாண்மை என்னும் செலவு - [சோற்றுக் கற்றாழை சாகுபடி!](https://pachaiboomi.net/534-2/) - கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கற்றாழையின் தாயகம் ஆப்பிரிக்கா. தமிழில் இந்தத் தாவரம், கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப் படுகிறது. இது, ஆற்றங்கரை, சதுப்பு நிலம், தோட்டக்கால் ஆகிய இடங்களில் வளரும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் இருக்கும். மடல், வேர் ஆகியன மருத்துவப் பயனுள்ளவை. அழகுப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவில் பயன்படுகிறது. கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, - [தென்னை நார்க் கழிவை உரமாக்குவது எப்படி?](https://pachaiboomi.net/427-3/) - தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படும் போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது, தென்னை நார்க் கழிவு எனப்படும். இந்திய தென்னை நார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து ஐந்து இலட்சம் டன் கழிவு கிடைக்கிறது. இதிலுள்ள மூலப் பொருள்களால், இது வளர் ஊடகமாகப் பயன்படுகிறது. இதில், அதிகளவில் கரிமச்சத்தும் தழைச்சத்தும், குறைந்தளவில் உயிர்ச் சிதைவும் இருப்பதால், இது இன்றளவும் விவசாயத்தில் - [சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!](https://pachaiboomi.net/4242-2/) - ஒரு மாட்டின் தீவனத் தேவையில், மூன்றில் ஒரு பங்கு அடர் தீவனமாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு பங்கு, பசும்புல், வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டும். உலர் தீவனம் இதே போன்று வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகுத் தாள், கடலைச்செடி, கரும்புச்சக்கை போன்றவற்றை, மாட்டின் உடல் எடைக்கு ஏற்ப, தினமும் 4-5 கிலோ கொடுக்கலாம். கலப்புத் தீவனம் கலப்புத் தீவன மாதிரி-1: நூறு கிலோ கலப்புத் தீவனத்தைத் தயாரிக்கத் தேவையான பொருள்கள்: கடலைப் - [தேனீ வளர்ப்பு முறை!](https://pachaiboomi.net/6545-2/) - தேனீக்களுக்குத் தூய்மையான நீர் அவசியம். தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை நிலவும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிகக் காற்று, அதிவேகக் காற்று, அதிக வெய்யில், கனமழை ஆகியன, தேனீக்களைப் பாதிக்கும். இடம் சமதளமாக, போதிய வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். தேனீப் பண்ணையைப் பொது இடங்களில் இருந்தும், போக்குவரத்துச் சாலையை விட்டும், குறைந்தது நூறு மீட்டர் தள்ளியே அமைக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் அமைக்க நேரிட்டால், குறைந்தது ஐம்பது மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஏனெனில், தேனீக்கள் போய் - [எலிகளால் வேளாண்மையில் உண்டாகும் சேதங்கள்!](https://pachaiboomi.net/422-4/) - எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை. பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை மிக்கவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணும். இனப் பெருக்கத்தில் சிறப்புத் தன்மை பெற்றவை. வளரும் பற்களைக் குறைப்பதற்காக, எலிகள் எப்போதும் பொருள்களைக் கடித்துக் கொறித்துக் கொண்டேயிருக்கும். இவற்றுக்குக் கண் பார்வையை விட, தொடுவுணர்வு, கேள்வியுணர்வு மற்றும் மோப்ப உணர்வு அதிகம். கூச்சம் நிறைந்தவை. எதையும் சோதிக்கும் தன்மை பெற்றவை. எலிகளால் உண்டாகும் சேதங்கள் நெல், கோதுமை, மக்காச்சோளம், - [உவர்நீர் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/744-2/) - மீன் வளர்ப்பு என்பது இப்போது வளர்ந்து வரும் துறையாக விளங்குகிறது. மீன் வளர்ப்பின் சிறந்த நடைமுறைக்கு உற்பத்தி முறைகள் பற்றிய அடிப்படைப் புரிதல் அவசியம். பலவகையான மேம்பட்ட வளர்ப்பு முறைகள் வளர்ந்து வருகின்றன. அவற்றில், மறுசுழற்சி மீன் வளர்ப்பு (RAS), தொடர் நீர்ச்சுழற்சி வளர்ப்பு (Raceway), கூண்டில் மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்புடன் கூடிய தாவர வளர்ப்பு, வெவ்வேறு நீர் மட்டங்களில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு, உவர்நீர் மீன் வளர்ப்பு போன்றவை இப்போது நடைமுறையில் உள்ளன. மறுசுழற்சி - [பண்ணை இயந்திரங்களும் பயன்களும்!](https://pachaiboomi.net/4874-2/) - விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலை மற்றும் பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும், வருமானத்தைக் கூட்டவும், சாகுபடியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம். இன்றைய நிலையில், பண்ணை இயந்திரமயம் என்பது, பண்ணைப் பணிகளைத் திறம்பட முடித்தல், காலத்தே முடித்தல், துல்லிய விதைப்பு, உரமிடல் மற்றும் சரியான காலத்தில் அறுவடை செய்தல். இவையனைத்தும் விளைச்சலைப் பெருக்கி, சாகுபடிச் செலவைக் குறைக்கும். உழவுக் கருவிகள் நிலத்தை உழுது - [வாழையைத் தாக்கும் கூன்வண்டு!](https://pachaiboomi.net/4277-2/) - வாழை, பழப் பயிர்களில் மிக முக்கியமானது. வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மா சாகுபடிக்கு அடுத்த இடத்தில் வாழை சாகுபடி உள்ளது. உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், சேலம், கோயமுத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் வாழை பயிராகிறது. வாழை முக்கியமான உணவுப் பயிராகும். வாழைப்பழம் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணத் தக்கது. வாழைக்காய் சிப்ஸ் தயாரிக்கப் பயன்படுகிறது. வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூவைச் - [செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!](https://pachaiboomi.net/2486-2/) - நீலநாக்கு நோய் என்பது, செம்மறி ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். இந்த நச்சுயிரி, கியூலிகாய்ட்ஸ் கொசுக்கள் கடிப்பதால், ஏற்கெனவே நோயுற்ற ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்குப் பரவும். மழைக் காலத்தில் கியூலிகாய்ட்ஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய்த் தாக்கம் அதிகமாக இருக்கும். இது, செம்மறி ஆடுகளைத் தவிர, வெள்ளாடு, பசுமாடு, எருமை, ஒட்டகம் மற்றும் அசையூண் வயிறுள்ள வன விலங்குகளையும் தாக்கும். இந்நோய் இந்தியாவில் 1964 ஆம் ஆண்டும், தமிழகத்தில் 1982 இல் திண்டுக்கல் - [தேன் எடுப்பும் சேமிப்பும்!](https://pachaiboomi.net/374-2/) - தேன் இனிய உணவுப் பொருளாகும். பூக்களில் காணப்படும் வழவழப்பான நீர்மத்தில் இருந்து, வேலைக்கார தேனீக்கள் தேனை எடுக்கின்றன. தேனில் பல்வேறு மருத்துவக் குணங்கள் மற்றும் நன்மை பயக்கும் பொருள்கள் உள்ளன. மேலும், தேன் மூலம் கிடைக்கும் தேன் மெழுகு, அழகுப் பொருள்கள் உற்பத்திக்கு உதவுகிறது. அரச கூழ், ஆண்மையைக் கூட்டும் மருந்தாகப் பயன்படுகிறது. மகரந்தம், புரத உணவாக விளங்குகிறது. தேனீப்பசை, மெழுகு உற்பத்திக்கும், தேனீ விஷம், மூட்டுவலி, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. தேன் எடுக்கும் - [தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?](https://pachaiboomi.net/423-2/) - இறைச்சி, அதன் தன்மை காரணமாக எளிதில் கெட்டு விடும் பொருளாகவும், மாசடையும் பொருளாகவும் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம், புரதச்சத்து மற்றும் கார அமிலத் தன்மை, நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், முறையாகக் கையாளா விட்டால், அதன் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்படும். இறைச்சியின் தரமானது, இறைச்சிக்கான உடலை வெட்டுவதற்கு முன்னும், வெட்டிய பின்னும் அதைக் கையாளும் முறையைப் பொறுத்தே அமையும். எனவே, சுத்தமான இறைச்சியைப் பெறுவதற்கு, இறைச்சிக்கான உடல்களைப் பாதுகாப்பாக, சுகாதாரமாகக் கையாளுவது எப்படி என்பதைப் பார்க்கலாம். - [பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!](https://pachaiboomi.net/7527-2/) - பயறுவகைப் பயிர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவங்களில், வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப் படுகின்றன. ஆனால், உற்பத்தியைப் பொறுத்த வரையில், நாம் பின்தங்கியே இருக்கிறோம். இந்த உற்பத்திக் குறைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பும் முக்கியமானது. சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால், இவற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாத்து அதிக மகசூலைப் பெற முடியும். தமிழ்நாட்டில், நெல் தரிசு, கார் மற்றும் கோடையில் பயிரிடப்படும் பயறு வகைகளில் - [சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!](https://pachaiboomi.net/248-2/) - இந்த 2023 ஆம் ஆண்டை உலகச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கோடிப் பேர் இன்றளவும் சிறுதானியங்களை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். இந்தியாவில் 12.45 மில்லியன் எக்டரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதில், 3.74 சதம் தமிழகத்தின் பங்களிப்பாகும். 2020-21 ஆம் ஆண்டில், இந்தியா 29.97 மில்லியன் டாலர் மதிப்புக்குச் சிறுதானியப் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலகளவில் சிறுதானிய ஏற்றுமதி - [மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!](https://pachaiboomi.net/657-2/) - குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும். இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார். கால்நடை சிகிச்சைத் துறையில் குருதியேற்ற சிகிச்சை, 1950 களில் இருந்து மேம்படுத்தப்பட்ட உத்திகள் மற்றும் கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது, குருதியேற்ற சிகிச்சை முறை அதிக முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. குருதிக் கொடையளிக்கும் - [சூரியகாந்தி சாகுபடி!](https://pachaiboomi.net/41272-2/) - உலக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது சூரியகாந்தி எண்ணெய் ஆகும். உலகளவிலான எண்ணெய் உற்பத்தியில் 40 சதம், சூரியகாந்தியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில், கர்நாடகம், மராட்டியம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த எண்ணெய்யில் கொழுப்பு மிகக் குறைவாகவும், லினோலிக் அமிலம் 64 சதம் என அதிகமாகவும் இருப்பதால், இதய நோயாளிகளுக்கு உகந்தது. சூரியகாந்தியின் பிறப்பிடம் மெக்சிகோ ஆகும். ஆனாலும், பல்வேறு நாடுகளில் பயிரிடப்படுகிறது. இது சமையலுக்கு மட்டுமின்றி, சோப்பு, அழகுப் பொருள்கள் தயாரிப்பிலும், - [ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!](https://pachaiboomi.net/757-3/) - ஆட்டம்மை என்பது, ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். செம்மறி ஆடுகளைத் தாக்கும் அம்மையை, செம்மறி ஆட்டம்மை என்றும், வெள்ளாடுகளைத் தாக்கும் அம்மையை, வெள்ளாட்டு அம்மை என்றும் கூறுவர். ஆனால், செம்மறி ஆட்டம்மை வெள்ளாடுகளையும், வெள்ளாட்டு அம்மை செம்மறி ஆடுகளையும் தாக்கும். அம்மை நோய்க் காரணிகள் செம்மறி ஆட்டம்மையை, ஸீப்பாக்ஸ் வைரசும், வெள்ளாட்டு அம்மையை, கோட்பாக்ஸ் வைரசும் தாக்கும். அம்மை நோய்ப் பரவல் காற்றின் மூலம் பரவும். நோயுற்ற ஆடுகளில் இருந்து நோயற்ற ஆடுகளுக்குப் பரவும். நோயுள்ள - [நவரை என்னும் கார்த்திகைப் பட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!](https://pachaiboomi.net/65465-36/) - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நவரைப் பட்டம் என்பது, நவம்பர் - சனவரி, அதாவது, கார்த்திகை - தை காலத்தில் தொடங்கி, ஏப்ரல்- மே, அதாவது, சித்திரை - வைகாசி காலத்தில் முடிவடையும். 120 நாட்களைக் கொண்ட குறுகிய கால நெல் வகைகள் இந்தப் பருவத்தில் பயிரிடப்படும். இதைக் கார்த்திகைப் பட்டம் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகை மற்றும் நவரைப் பட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை இங்கே பார்க்கலாம். ஏடிடீ 36 இந்த நெல் இரகம், 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. - [நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!](https://pachaiboomi.net/5543-2/) - நெல் சாகுபடியை, நாற்று நடவு அல்லது முளைவிட்ட விதைகளை நேரடியாக விதைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நேரடி விதைப்பு முறையில் களைக் கட்டுப்பாடும், பயிர் எண்ணிக்கைப் பராமரிப்பும் முக்கியப் பிரச்சினைகளாகும். ஆனால், முளைத்த நெல் விதைகளை நேரடி விதைப்புக் கருவி மூலம் விதைத்தால், திருந்திய நெல் சாகுபடியில் கிடைக்கக் கூடிய பயனையும், ஆட்கள் மூலம் விதைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். ஆட்கள் தேவை மற்றும் சாகுபடிச் செலவைக் குறைக்க, சேற்று வயலில் நேரடி நெல் விதைப்புச் சிறந்த தொழில் - [பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!](https://pachaiboomi.net/1848-2/) - ஊடுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். + நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம். + நிலக்கடலையில், கம்பை ஊடுபயிராக இட்டால், சுருள்பூச்சி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம். + துவரை, பாசிப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம். + பருத்தியில், சூரியகாந்தியை ஊடுபயிராக இட்டால், பச்சைத் தத்துப் பூச்சியைக் - [கிழங்கு அவரை சாகுபடி!](https://pachaiboomi.net/724-2/) - கிழங்கு அவரை (பாச்சிரிஹிஸ்) ஜிக்காமா அல்லது மெக்ஸிகன் முள்ளங்கி என அழைக்கப்படும். இது, பேசியே குடும்பத்தைச் சார்ந்த பட்டாணி வகைத் தாவரம். இதன் பிறப்பிடம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். இது, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆசியா மற்றும் ஸ்பானிஷில் பயிரிடப்பட்டது. இந்தியாவில், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதில், பா.எரோஸா, பா.அஸ்பிரியாபா, பியூரரோஸா, பா.பெருஜூனியஸ், பா.மனாமனஸிஸ் ஆகிய வகைகள் அதிக மகசூலைத் தரவல்லவை. இந்தக் கிழங்கு, பொருளாதார - [வெள்ளாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/5774-2/) - இருபதாவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 148.88 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 10.14 சதம் உயர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 9.89 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 18.10 சதம் உயர்வாகும். மேலும், இதுவரை 37 வெள்ளாட்டு இனங்கள் தேசிய மரபியல் வள முகமையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று இனங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை. அவையாவன: கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பாடு. - [இறைச்சிகளை சுத்தம் செய்வதில் மஞ்சள் பொடி!](https://pachaiboomi.net/6461-2/) - உணவுகளில் இறைச்சி மிக முக்கிய உணவாகும். இது, சுவை, உயர்தரப் புரதம் மற்றும் பிற முக்கிய உயிர்த் தாதுகளின் சிறந்த மூலமாகும். அனைத்து மத, பொருளாதார மற்றும் சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலங்குப் புரதத்தின் மலிவான ஆதாரம் கறிக்கோழி இறைச்சி ஆகும். இறைச்சி மூலம் பரவும் ஜூனோடிக் நோய், எப்போதும் மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது. இது, பெரும்பாலும் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணுதல் அல்லது அசுத்தமான இறைச்சியைக் கையாளுதல் மூலம் பரவும். இறைச்சிக்காக - [நோனி சாகுபடி!](https://pachaiboomi.net/4752-2/) - இதன் அறிவியல் பெயர் Morinda citrifolia. குடும்பம்: Rubiaceae. பெருங் குடும்பம்: Plantae. உடல் நலத்தையும் புத்துணர்வையும் தரக்கூடியது நோனிப்பழம். இந்தப் பழத்தில் இருந்து வெளிவரும் விரும்பத்தகாத நெடியால், இதன் பயனை நாம் மறந்து விட்டோம். இது இந்திய மல்பெரிப் பழம் என அழைக்கப்படுகிறது. மண்ணும் தட்ப வெப்பமும் நோனி, எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரும். வறட்சியான கால நிலையைத் தாங்கி வளரக் கூடியது. வடிகால் குணமுள்ள மண்ணில் நன்கு வளரும். அமிலத்தன்மை அதிகமாக உள்ள - [இயற்கை முறையில் கோழிப் பண்ணை அமைப்பு!](https://pachaiboomi.net/7572-2/) - தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப்பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட நான்கு சென்ட் கட்டடம், உள்ளே சில ஆயிரம் கோழிக் குஞ்சுகள், அவற்றுக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், குஞ்சுகளைப் பொரிக்கவும் அவற்றுக்கு வெப்பம் தரவும் உதவும் சில மின் இயந்திரங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். சில இலட்சங்கள் இருந்தால் தான் - [தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!](https://pachaiboomi.net/274-2/) - அங்கக வேளாண்மை உலக இலக்கியங்களில் எந்த மனிதரையும் விட, உழவருக்கே மிகச் சிறந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளின் மிகச் சிறந்த கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், உழவர்களை மிக உயர்வாகப் பாராட்டுகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ஐரோப்பிய இலக்கியத்தில், ஹோமரும் ஹெசியோடும், உழவர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் வெகுவாகப் பாராட்டிக் கொண்டாடி உள்ளனர். பல்வேறு தலைமுறையினரால் போற்றப்பட்ட இலக்கியப் படைப்புகளில் செல்வாக்கு மிக்கதும், தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதுமான திருக்குறளிலும் - [தேனீக்களின் குணங்கள்!](https://pachaiboomi.net/757-2/) - தேனீக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு குணங்களை வெளிப்படுத்தும். அவை இனப்பெருக்கம், கூட்டம் பிரிதல், உணவைச் சேகரித்தல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். தேனீக் கூட்டத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு, அவற்றின் குணங்களை அறிந்திருத்தல் அவசியமாகும். தேனீக்கள் கூட்டம் பிரிதல் (Swarming) கூட்டம் பிரிதல் என்பது, ஒருவகை இனப்பெருக்க முறையாகும். அதாவது, தேனீக் கூட்டத்தின் ஒருபகுதி புதிய இடத்தில் புதிய கூட்டத்தை உருவாக்க இடம் பெயர்ந்து செல்லும். இதற்கான தொடக்கம், ஒரு கூட்டம் தேவையான தேனீக்களைப் பெற்று, புதிய கூட்டத்தைத் - [மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!](https://pachaiboomi.net/422-2/) - குளம்பு அழுகல் நோய் என்பது, மாடுகளின் கால் குளம்புகளில் தீவிர அல்லது மிகத் தீவிரத் திசுச்சிதைவை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது, குளம்பிடைப் பகுதியில் வீக்கம் மற்றும் துர்நாற்றமுள்ள திசு அழுகலை உண்டாக்கும். இதனால், மாடுகள் நொண்டி நொண்டி நடக்கும். முடக்கு வாதமும் ஏற்படும். சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படும் போது, இந்நோய், நாட்பட்ட தீவிர நிலையை அடைந்து, குளம்புகளின் உட்புறத் திசுக்களைப் பாதிக்கும். எளிதில் பரவும் இந்நோய்த் தொற்று, மந்தையில் உள்ள பெரும்பாலான மாடுகளைத் தாக்கி, உடல் - [மீன் உரம் தயாரித்தல்!](https://pachaiboomi.net/2743-2/) - மீன் பல்துறை உணவுப் பொருளாகும். மீன்களைப் பதப்படுத்தும் தொழிற் சாலைகளின் விரிவாக்கம், மீன் கழிவுகளை அதிகளவில் உருவாக்குகிறது. இது, மொத்த அளவில் 75% வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மீனின் துடுப்பு, தலை, தோல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியன, மீன் கழிவுகளாக அகற்றப்படுகின்றன. உலகளவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் டன்களுக்கு மேல் மீன் கழிவுகள் கிடைக்கின்றன. இது, மொத்த மீன் உற்பத்தியில் 25% ஆகும். மீன் கழிவுகளை அகற்றுவது உலகச் சிக்கலாக மாறி, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. - [உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!](https://pachaiboomi.net/3740-2/) - ஆய்வுச் சுருக்கம்: தரம் பிரிக்கப்பட்ட மட்கும் பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் நுண்ணுயிர்களை வைத்து, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கப்பட்டது. மட்கிய பிறகு 2 மி.மீ. கண் சல்லடையில் சலித்தெடுத்து வயலில் இட்டு, டிபிஎஸ்5 என்னும் நெல் இரகத்தைப் பயிரிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், மட்கிய சந்தைக்கழிவு உரத்தை மட்டும் இட்ட வயல் மண்ணில் உயிரியல் தன்மைகள் உயர்ந்து காணப்பட்டன. தொழுவுரத்துடன் - [தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!](https://pachaiboomi.net/tomato-seed-separator/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 முக்கியமான காய்கறிப் பயிரான தக்காளி, தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. உற்பத்தி மிகுந்தால், கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் பறிப்புக்கூலி கூடக் கிடைக்காமல் போவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பேரிழப்பாகும். எனவே, விளைந்த பொருளை வீணாக்காமல் அறுவடை செய்து மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றுவது, வருமானத்தை உறுதி செய்யும் வழியாகும். தக்காளியின் சதைப் பகுதியை மதிப்புள்ள உணவாக மாற்றுவதைப் போல, அதன் விதைகளையும் பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்கலாம். தக்காளி விதைகளை - [சக்தி மிகுந்த சாமிக்காளை! - மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் நெகிழ்ச்சி!](https://pachaiboomi.net/co-operative-bank-chairman-ilangovan/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம், வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய பொன்மொழிகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டுக் கடினமாக உழைத்தால் வெற்றிச்செல்வி நம் வீடு தேடி வருவாள்; நிலையாகக் குடி கொள்வாள். இதைத்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வகையில், கொங்கு மண்டல மக்கள் உழைக்கத் தயங்காதவர்கள்; உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இதை அடியொற்றி அயராது உழைத்ததன் வாயிலாகச் - [பாமரன் கண்ணீர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்!](https://pachaiboomi.net/oct-2020-editor-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. இது தான் விவசாயிகளின் நிலை. மழையின்றி வறட்சியால் வாடுகிறார்கள் அல்லது விலையின்றித் தவித்துத் தத்தளிக்கிறார்கள். விளைந்த பொருளைக் காசாக்க அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது போல் உள்ளது. விவசாயிகளைச் சுரண்டுவதில் வணிகர்களை விட, அரசு ஊழியர்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது. வணிகர்களின், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காப்பது தான், அரசாங்கம் நடத்தும் ஒழுங்கு முறை விற்பனைக் - [கொரோனாவை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும்!](https://pachaiboomi.net/sep-2020-editor-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உலகெங்கும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ள நச்சுக்கிருமி கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேல் நீடித்து வந்த ஊரடங்கு, பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, வேலைக்கும் செல்ல முடியாமல், வாழ்க்கைச் செலவுகளையும் தாங்க முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்புகளாகத் தவித்த மக்கள், வாழ்வாதாரத்தைத் தேடிப் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். கொரோனாத் தாக்கம் முடிவுக்கு வராத நிலையிலும், இது இரண்டாம் கட்டமாக மீண்டும் பரவும் என்னும் ஆபத்து உள்ள நிலையிலும், வீடுகளை விட்டு - [பண்ணைக் குட்டைகளை அமைப்பது நல்லது!](https://pachaiboomi.net/jun-2020-editor-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நம்மிடம் உள்ள இயற்கை வளங்களில் காற்று மாசடைந்து வருகிறது. நிலம் வளமிழந்து வருகிறது. நீர் குறைந்து வருகிறது. மக்கள் பெருக்கமும், பொறுப்பற்ற பயன்பாடும் தான் இவை அனைத்துக்கும் காரணம். கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர் கொள்ளும் சூழலை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம். வறட்சி என்பது பண்டைய காலத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதை, தாது வருசத்துல தவிடு தின்ன பஞ்சத்துல இச்சிக்கா தின்ன பஞ்சம் இன்னும் மறையலயே என்னும் நாட்டுப்பாடல் மூலம் அறியலாம். - [மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!](https://pachaiboomi.net/kishan-credit-card/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர் நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மீனவர்கள் தங்களின் மீன் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி வளம் காண ஏதுவாக, மத்திய அரசின் சார்பில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், பல்வேறு கடன் - [கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!](https://pachaiboomi.net/collector-about-the-kollimalai-organic/) - செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018 நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும். 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஆபத்தான பாதையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் - [மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/diseases-chickens/) - மழைக் காலத்தில் ஏற்படும் அதிகளவு ஈரம் மற்றும் குளிரால் கோழி வளர்ப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உற்பத்திப் பாதிப்பு உண்டாவதுடன், கோழிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறக்கவும் நேரிடுகிறது. எனவே, மழைக்காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சாதாரணமாக, காற்றிலுள்ள கூடுதலான ஈரப்பதம், குறைவான வெப்பநிலை, சுற்றுப்புற ஈரத்தன்மை போன்றவை, கோழிகளைத் தாக்கும் மழைக்கால நோய்களுக்கு உகந்தவையாக உள்ளன. சுவாச நோய்கள் கொரைசா, சி.ஆர்.டி - [மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்...](https://pachaiboomi.net/nov-2020-editor-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். எடுக்கும் பிறவி இனிதுவக்க வாழ வைக்கும் இயற்கை; நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு என அமைத்து நம்மைக் காக்கும் இயற்கை. இந்தக் காவலர்களின் நலச் சிதைப்பால், நம் பிழைப்பும், நம் பிள்ளைகள் பிழைப்பும் வினாக்குறியாக வளைந்து நிற்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதை நிமிர்த்தி வியப்புக்குறியாக மாற்றினால் தான் எதிர்கால வாழ்க்கை இனிக்கும். நாம் எல்லோரும் சமூக அக்கறை உள்ளவர்கள் தான். இதைப் பற்றி நிறையச் சிந்திக்கிறோம், பேசுகிறோம், - [இயற்கைக் கற்றுக் கொடுத்த பாடங்களை கவனத்தில் கொள்வோம்!](https://pachaiboomi.net/dec-2020-editor-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2020 ஆம் ஆண்டைக் கடந்து செல்லப் போகிறோம். ஏதோ ஒரு நாட்டின் வரலாற்றில் அல்ல; உலக வரலாற்றில் இந்த ஆண்டுக்குத் தனியிடம் கிடைக்கும். ஒரு மனிதனை இரு மனிதனையல்ல; ஒரு நாட்டை இரு நாட்டையல்ல; ஒட்டுமொத்த உலகத்தையே கலங்கடித்த, கொரோனா நச்சுயிரித் தாக்கம் நிகழ்ந்த ஆண்டு. எத்தனையோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், எதற்கும் கட்டுப்படாமல், ஏழை பணக்காரன் பேதமின்றி, பல இலட்சம் உயிர்களைப் பலி கொடுத்த ஆண்டு. உலகளவில், நிலவழி, - [ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!](https://pachaiboomi.net/jan-2021-edior-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். கொரோனாவின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தடுப்பூசியும் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனாலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் விட்டுவிடக் கூடாது. ஏனெனில், இதிலிருந்து இன்னும் நாம் முழுமையாக மீளவில்லை. மேலும் இக்கிருமி, புத்துருவம் பெற்று மக்களைத் தாக்கி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி, 2020 ஆம் ஆண்டின் முக்கால் பகுதி, நமக்குச் சோதனைக் காலமாக - [உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!](https://pachaiboomi.net/feb-2021-editor-page/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். குறைந்த நீரைக் கொண்டு, குறிப்பாக மழைநீரை மட்டுமே பயன்படுத்தி, நிறைந்த வருமானத்தை விவசாயிகள் ஈட்ட முடியும். இது இயலுமா என்று நினைக்கத் தோன்றும் தான். ஆனால் முடியும் என்பதே உண்மை நிலை. தொடக்கம் சற்றுக் கடினமாக இருந்தாலும் முடிவு சுகமாகத் தான் இருக்கும். ஒரு ஏக்கர் போதும். இதைச் சுற்றி, செலவில்லாத, பயனுள்ள இயற்கை வேலி. இதற்குச் சீமையகத்தி, கல்யாண முருங்கை, சூபாபுல், கொடுக்காய்ப் புளி, மருதாணி போன்றவை பயன்படும். இந்த - [மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!](https://pachaiboomi.net/mookkirattai/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் நமக்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் மருத்துவப் பயன்களை அறியாமல் இருக்கிறோம். பெரும்பாலான கிராம மக்களுக்குச் சில மூலிகைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் தெரியாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. பக்க விளைவுகளைத் தரும் ஆங்கில மருந்துகளை உண்டு, கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகச் சிக்கல், உயர் இரத்தழுத்தம் என, இளைய தலைமுறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூக்கிரட்டை இலை, வேர், சமூலம் என, அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. மூக்கிரட்டை மருத்துவப் - [என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்! - வேளாண் வாழ்க்கையை விவரிக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!](https://pachaiboomi.net/vip-vivasayam-ex-min-natham-viswanathan/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 கோணிச் சாக்கு தான் குடை; அடைமழையிலும் அயராத வேலை; பச்சைச் செடிகள், மாட்டுச் சாணம் தான் நிலத்துக்கு உரம்; பள்ளிப் பாடங்களில் தவிர, வெளியே ரசாயனம் என்னும் சொல் பேசப்படாத காலம்; மண்வளம், நீர்வளம் நிறைந்த காலம்; நிலமெங்கும் வேலை செய்யும் ஆட்கள்; முன்னேரு எருதுக்கெல்லாம் என்னென்னெ அடையாளம், நெத்திக்குச் சிட்டிகளாம் நிலம் பார்க்கும் கண்ணாடி என, காளைகளில் கலப்பைப் பூட்டி உழுத காலம்; உள்ளார் உழவடிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க - [அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!](https://pachaiboomi.net/life-of-a-arakku-poochi/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப் பழுப்புநிற ஒட்டும் பொருள், வணிக அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் வார்னீஸ்களில் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில் 65%, அதாவது, உலக அரக்கு உற்பத்தியில் 42,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மகாபாரதக் காவியக் காலத்திலேயே கௌரவர்கள் அரக்கு மாளிகையை - [பறவைக் காய்ச்சல் - தடுப்பது எப்படி?](https://pachaiboomi.net/how-to-prevent-bird-flu/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது உயிருள்ள கோழிகளிலிருந்து பரவுகிறது. பறவைக் காய்ச்சல் காரணிகள் ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த யு இன்புளுயன்சா வைரஸ், பறவைக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ்கள் கோழிகளில் உண்டாக்கும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. - [கேழ்வரகு சாகுபடி!](https://pachaiboomi.net/finger-millet/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு முதலிய, உருவில் சிறிய தானிய வகைகள் சிறுதானியங்கள் எனப்படுகின்றன. இவை உருவில் தான் சிறியனவே தவிர, வலிமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் பெரியவை. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைச் சிறுதானியங்கள் மிகுதியாக அளிக்கின்றன. மேலும், இன்றைய பருவநிலை மாற்றங்களான, குறைவான மழைப்பொழிவு, கூடுதலான வெப்பநிலை, குன்றிய மண்வளம் மற்றும் தேவைக்கு அதிகமான உரப்பயன்பாடு போன்றவற்றால், நாம் சாகுபடியில் ஏதாவது - [நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/diseases-affecting-crop/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நெற்பயிரானது, பூசணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமான நோய்களைப் பற்றிப் பார்ப்போம். குலைநோய் இதற்குக் கொள்ளை நோய் என்னும் பெயரும் உண்டு. பயிரின் அனைத்து நிலையிலும் இலை, தண்டுக் கணுக்கள் மற்றும் கழுத்துப் பகுதியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கும். நாற்றங்காலையும் தாக்கும். இதனால், 30-60% மகசூல் இழப்பு ஏற்படும். பரவும் விதம்: காற்று மூலம் பரவும். இந்தப் பூசணம் தாக்குதலுக்கு - [உழவன் செயலி!](https://pachaiboomi.net/ias-dhakshinamoorthy-2018/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 இது தகவல் தொழில் நுட்பத்தின் பொற்காலம். அதனால், பெரிய உலகம் சிறிய கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஒன்றுக்குள் (Two in One) இரண்டு அடக்கம், ஒன்றுக்குள் (Three in One) மூன்று அடக்கம் என்பதெல்லாம் மாறி, இன்று அனைத்தும் (All in One) ஒன்றுக்குள் அடங்கிக் கிடக்கின்றன. கைக்கும் சட்டைப் பைக்கும் அடக்கமாக இருக்கும் செல்பேசி என்னும் கைப்பேசிக்குள் வானொலி உண்டு, தொலைக்காட்சி உண்டு, இணையதள வசதி உண்டு. செய்தித் - [கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!](https://pachaiboomi.net/insects-and-diseases-attack-eggplant/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் கத்தரி முக்கியப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி உற்பத்தியில் இந்தியாவானது உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மற்ற பயிர்களைக் காட்டிலும் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மிகுதியாக உள்ளது. காய்கறி உற்பத்தியில் 25-30 சதம் சேதத்தை ஏற்படுத்திச் சுமார் 1000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, கத்தரிச் செடிகளைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளையும் நோய்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம். தண்டு மற்றும் காய்த்துளைப்பான் - [உளுந்து விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/black-gram-seed-production/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம். அதைப் போல மண்வளத்துக்கும் பயறு வகை சாகுபடி முக்கியம். சிறு விவசாயிகளாலும், வளமற்ற மானாவாரியிலும் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. ஆனால் தானியப் பயிர்களை விடப் பயறு வகைகளில் கிடைக்கும் இலாபம் அதிகம். மேலும், இதற்குக் - [மன அமைதியைத் தருகிறது விவசாயம்! - உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!](https://pachaiboomi.net/vip-vivasayam-ku-pa-krishnan/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில் நியாயம் என்று படுவதை ஒளிவு மறைவின்றிச் சொல்லும் தகைமையாளர் என, பல பெருமைகளுக்கு உரிமையானவர் கு.ப.கிருஷ்ணன். அவரிடம், பச்சை பூமி இதழின் இந்த மாத வி.ஐ.பி. விவசாயம் பகுதிக்காகப் பேசினோம். எனது பண்ணைக்கு வாங்களேன் என்று அழைத்தார். அதைத் தொடர்ந்து திருச்சியில் - [இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்! - மடத்துப்பட்டி விவசாயி சாமிநாதன் சிறப்புப் பேட்டி](https://pachaiboomi.net/madathupatti-saminathan/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான் விழாவில், கிருஷி கர்மான் விருதும் இரண்டு இலட்ச ரூபாய் பரிசும் பெற்றவர். இவரது விவசாயம் குறித்தும், தேசியளவில் பரிசு பெற்றது குறித்தும் கேட்டோம். அப்போது இவர் கூறியதாவது: “எனக்கு ரெண்டரை ஏக்கர் பட்டா நெலமும் மூன்றரை ஏக்கர் கோயில் நெலமும் இருக்கு. நானு - [ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/goat-farming-on-an-integrated-farm/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் சமூகக்காடு வளர்ப்பு போன்ற, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்களை இணைத்து, ஒரு பிரிவின் கழிவை மற்றொரு பிரிவுக்கு இடுபொருளாக்கிப் பண்ணை வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது. இதனால் - [பனிவரகு சாகுபடி!](https://pachaiboomi.net/panivaragu-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு. சிறு தானியங்களில் மிகவும் குறைந்த நாட்களில், அதாவது, 70-75 நாட்களில் விளைவது பனிவரகு. சிறு தானியங்களில் ஓரளவு பெரிய தானிய மணிகளைக் கொண்டது. இப்பயிர், பனி ஈரத்திலேயே விளைந்து விடும் என்பதால், இப்பெயரைப் பெற்றுள்ளது. மிகக் குறைந்த - [புளிய இலையின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/tamarind-leaf/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 புளியைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தினசரி உணவில் புளியம் பழம் முக்கிய இடம் பெறுகிறது. அதைப்போலப் புளிய இலையும் மருத்துவக் குணம் நிறைந்ததாகும். புளியங் கொழுந்தை உணவுப் பண்டமாகச் செய்து சாப்பிடுகின்றனர். புளியங் கொழுந்துடன் பருப்பைச் சேர்த்துக் கூட்டாகச் சமைப்பர். இந்தக் கொழுந்தை துவையலாகவும் அரைத்துச் சாப்பிடுவர். நாள்பட்ட பாண்டு ரோகத்தால் அவதிப்படுவோர், புளியங்கொழுந்தை அடிக்கடி சமைத்துச் சாப்பிட வேண்டும். சீதள உடல்வாகு உள்ளவர்கள் குளிர்ச்சி சார்ந்த - [தினை சாகுபடி!](https://pachaiboomi.net/millet-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 உலகில் பயிரிடப்படும் மிகவும் பழைமையான உணவுப் பயிர்களில் தினையானது இரண்டாம் இடத்தில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாகச் சீனர்களும் இந்தியர்களும் தினையைப் பயிரிட்டு வந்துள்ளனர். இதில் தமிழர்கள் இன்னும் சிறப்பாக, தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனுக்குத் தேனையும் தினைமாவையுமே முக்கியப் பிரசாதப் பொருளாகப் படைக்கின்றனர். நூறு கிராம் தினையில், புரதம் 12.3 கிராம், கொழுப்பு 4.3 கிராம், நார்ச்சத்து 8.0 கிராம், தாதுப்பு 3.3 கிராம், சுண்ணாம்பு 31 மில்லி கிராம், பாஸ்பரஸ் - [வரகு சாகுபடி!](https://pachaiboomi.net/proso-millet-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 சிறுதானியப் பயிர்களில் ஒன்றான வரகுப் பயிர், இந்தியாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 125-130 நாட்கள் வயதுடையது. கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும். வரகில் ஏழடுக்கு விதையுறை உள்ளதால், இதைப் பறவைகள் மற்றும் விலங்குகளால் எளிதில் சேதப்படுத்த முடியாது. நூறு கிராம் வரகில் புரதம் 0.3 கிராம், கொழுப்பு 1.4 கிராம், நார்ச்சத்து 9.0 கிராம், சுண்ணாம்புச் சத்து 27 மில்லி - [திருந்திய நெல் சாகுபடி!](https://pachaiboomi.net/transformed-paddy-cultivation-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று வரையிலும் நீர் மிகுதியாகச் செலவிடப் படுகிறது. நெற்பயிர் நீர்வாழ் தாவரம் அல்ல; அது புல்லினத் தாவரமாகும். களைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் நீர் நிறையப் பாய்ச்சப்படுகிறது. எனவே, இடு பொருள்களையும், நீரையும் குறைவாகப் பயன்படுத்தி - [உலகக் கால்நடை மருத்துவ நாள்!](https://pachaiboomi.net/april-25-the-world-veterinary-day/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் வருவது சுபதினம் என்று, கவியரசு கண்ணதாசன் கூறினார். டாக்டர் பி.சி.ராய் பிறந்த ஜூலை முதல் நாள், டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இதைப்போல, ஏப்ரல் மாதக் கடைசிச் சனிக்கிழமை, உலகக் கால்நடை மருத்துவ நாளாகக் கொண்டாடப் படுகிறது. ஜெர்மனியில் உள்ள எடின்பரோ கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் ஜான் கேம்கீ என்பவர் தான், 1863 ஆம் ஆண்டு, முதன் முதலாகக் - [நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!](https://pachaiboomi.net/groundnut-nutritious/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 அனைவருக்கும் பிடித்த சத்தான பொருள் நிலக்கடலை. இதிலிருந்து விவிதமான பொருள்களைச் செய்து சாப்பிடலாம். இப்படியான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் சுய தொழிலும் ஈடுபடலாம். இதனால், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடியும். நிலக்கடலையில் இருந்து சில தின்பண்டங்களைத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம். கடலை மிட்டாய் தேவையான பொருள்கள்: வறுத்துத் தோல் நீக்கப்பட்ட நிலக்கடலை பருப்பு 2 கிலோ, சர்க்கரை 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, நெய் - [பச்சைத் தீவனத்தை ஊறுகாய்ப் புல்லாக மாற்றிக் கொடுத்தால்...](https://pachaiboomi.net/editor-page-may-2021/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆடு, மாடுகளுக்கு மழைக் காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைக்கும். இதுவே கோடையில் கடும் தட்டுப்பாடாக இருக்கும். போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலையில், உற்பத்திக் குறைந்து விடும். இதனால் வருமானமும் குறையும். மேலும், இனப்பெருக்கமும் சீராக இருக்காது. இவற்றுக்குத் தீர்வாக அமைவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு. அதாவது, மழைக் காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் பசுந்தீவனத்தைக் காற்றுப் புகாத இடத்தில் முறையாகச் சேமித்து, கோடைக்காலத்தில் பச்சைத் தீவனமாகவே வழங்கும் உத்தி. இதற்குத் துளையில்லாத தண்டுள்ள தீவனப்பயிர்கள் - [சுத்தமான வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?](https://pachaiboomi.net/editor-page-june-2021/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வேளாண்மை செழிக்க, நீர்வளம் அவசியம். போதியளவில் மழை பெய்யாமல் போவதும், நிலத்தடி நீர் வற்றிப் போனதும், கடந்த பல ஆண்டுகளாகவே நீடித்து வருகின்றன. எனவே, சீரான வேளாண்மையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அவர்களின் நிலங்களைத் தரிசாகப் போட்டு விட்டு, மாற்றுப் பிழைப்பைத் தேடி நகரங்களை நோக்கிச் சென்றபடி உள்ளனர். படப்போடு தின்ற மாட்டுக்கு அள்ளிப் போட்டால் போதாது என்பதைப் போல, வாய்க்கால் நிறைய நீரை விட்டுப் பாசனம் செய்த விவசாயிகள், - [உலகத் தரத்திலான தலைவாசல் பூங்கா பற்றித் தெரிந்து கொள்வோமா?](https://pachaiboomi.net/thalaivasal-veterinary-research-park/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 சேலம் மாவட்டம் தலைவாசலில், உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதலில், கால்நடைப் பராமரிப்புத் துறை, ஆவின், மீன்வளத்துறை, வேளாண்மை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை துறை, இதர துறைகள் சார்பில் - [சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!](https://pachaiboomi.net/65456-8/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பழங்கள், காய்கறிகள் நமது உணவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து நம் உடலைக் காக்கும் உயிர்ச் சத்துகள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து இவற்றில் மிகுந்துள்ளன. பழ வகைகள் நம் உணவில், சுவை, மணம், நிறம் மற்றும் விருப்பத்தை உண்டாக்கக் கூடியவை. இவற்றிலுள்ள நார்ச்சத்து நமக்கு நிறைவைத் தருவதுடன், தேவையற்ற கொழுப்பையும் குறைக்கவல்லது. பெரியவர்கள் - [இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! - பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!](https://pachaiboomi.net/65465-35/) - பாரத பிரதமர் நரேந்திர மோடி, தென்னிந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடீசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை, 19.11.2025 அன்று தொடக்கி வைத்தார். இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாகத் தயாரித்துச் சந்தைப்படுத்துவது தொடர்பான கண்காட்சியை, பிரதமர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் உரையாடினார். அப்போது, இயற்கை வேளாண்மை செய்வதில் ஏற்படும் இடர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார். Here are highlights from a very insightful - [பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!](https://pachaiboomi.net/pbnews/) - இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.net என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர். இதில், உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகளையும் வெளியிடலாம். வேளாண்மை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும், தகுந்த நிழற்படங்கள், வீடியோக்களுடன் அனுப்பி வைக்கலாம். அதன் உண்மை-தன்மைகள் சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் வெளியிடப்படும். மேலும், - [தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!](https://pachaiboomi.net/theni-agri-expo-july-8-10/) - [foogallery id="16269"] பச்சை பூமியின் ஐந்தாவது விவசாயக் கண்காட்சி தேனியில் சிறப்பாக நடைபெற்றது. தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள மதுராபுரி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், இந்த ஜூலை மாதம் 8, 9, 10, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்ற கண்காட்சியில், நமது பாரம்பரிய விவசாயம் முதல் நவீன விவசாயம் வரையிலான அரங்குகள் இடம் பெற்றிருந்தன. உழவு, விதைப்பில் தொடங்கி அறுவடை வரைக்கும் பயன்படும், விதைகள், உரங்கள், மருந்துகள், நவீன இயந்திரங்கள், விவசாயக் கருவிகள் - [விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!](https://pachaiboomi.net/pollachi-vivasaya-kankatchi-2022/) - பச்சை பூமி சார்பில், பொள்ளாச்சி நகரில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில், மே மாதம் 13, 14, 15, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், விவசாயப் பெருமக்கள் பாராட்டும் வகையில், விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், நமது பாரம்பரிய விவசாயம் முதல் நவீன விவசாயம் வரையிலான அரங்குகள் இடம் பெற்று இருந்தன. உழவு, விதைப்பில் தொடங்கி, அறுவடை வரைக்கும் பயன்படும், விதைகள், உரங்கள், மருந்துகள், நவீன இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், - [நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!](https://pachaiboomi.net/earn-a-lot-from-poultry-farming/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என இறைச்சி வகைகள் இருந்தாலும், எல்லோரும் விரும்புவது நாட்டுக்கோழி இறைச்சி, முட்டையை. ஆனால், போதுமான அளவில் உற்பத்தி இல்லை. எனவே, குறைந்த செலவில் அதிக இலாபந்தரும் இத்தொழிலை முறையாகச் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். சிறப்புகள் - [ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!](https://pachaiboomi.net/problems-in-cows-after-calving/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகள் வளர்ப்பில் மிகவும் முக்கியமானது சினை மாடுகளைப் பராமரிப்பது. சினை மாடுகளில் ஈற்றுக்கு முன்பும் ஈற்றுக்குப் பின்பும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான், கறவை மாடுகளை நல்ல முறையில் வளர்த்துப் பயனடைய முடியும். இங்கே, கறவை மாடுகள் ஈன்ற பிறகு எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிப் பார்ப்போம். சினை மாடுகள் பராமரிப்பில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது, கன்றை ஈனுவதற்கான அறிகுறிகளாகும். சினையூசி போடப்பட்ட - [ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!](https://pachaiboomi.net/2021082011/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரங்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படும் போதெல்லாம், கால்நடை வளர்ப்பே மக்களின் ஊன்றுகோலாக உள்ளது. நம் நாட்டில் மேய்ச்சல் நிலங்கள், விளைநிலங்கள் குறைந்து வருவது, தீவன இடுபொருள் செலவானது உற்பத்திச் செலவில் 70-75% இருப்பது போன்ற காரணங்களால், - [வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!](https://pachaiboomi.net/heat-burns-and-prevention-methods/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இது கோடைக்காலம் என்பதால், கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். இங்கே வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றைக் களைவதற்கான தீர்வு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். வெப்ப அயர்ச்சி உண்டாகும் அறிகுறிகள் ஒரு மாடோ கோழியோ வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்பட்டால், மூச்சிரைப்பு, இதயப் படபடப்பு உண்டாகும். நாடித்துடிப்பு பலவீனமாகவும், அதிகமாகவும் இருக்கும். விழிச்சவ்வுகளில் குருதித் திரட்சிகள் இருக்கும். உடல் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். பசியின்மை, குறைவான - [சம்பங்கி மலர் சாகுபடி!](https://pachaiboomi.net/sambangi-saagubadi/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சம்பங்கியின் தாவரப் பெயர் பாலியாந்தஸ் டியூபூரோசா ஆகும். இதில், ஓரடுக்குச் சம்பங்கி, ஈரடுக்குச் சம்பங்கி என இருவகை உண்டு. ஓரடுக்கு மலர்கள் மாலைகள் தொடுக்கவும், ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும் பயன்படுகின்றன. வாசம் அதிகமுள்ள ஓரடுக்கு மலர்கள், வாசனை மெழுகு உற்பத்திக்கும் உதவுகின்றன. இப்பூக்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், இராஜஸ்தான், குஜராத், - [தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!](https://pachaiboomi.net/bleeding-coconut/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 இந்தியாவில் 2.1 மில்லியன் எக்டரிலும், தமிழகத்தில் 4.6 இலட்சம் எக்டரிலும் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் உற்பத்தியில், தென்னிந்தியாவில் ஆந்திரம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆள் பற்றாக்குறை மற்றும் அனைத்துப் பாகங்களும் ஏதோவொரு தொழிலுக்குப் பயன்படுவதால், விவசாயிகள் தென்னை சாகுபடியை விரும்பிச் செய்து வருகின்றனர். இந்தத் தென்னையைப் பல்வேறு வகையான பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கி வருகின்றன. இவற்றைப் பல அறிகுறிகள் மூலம் அறிகிறோம். இவ்வகையில், தென்னையில் - [நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!](https://pachaiboomi.net/immunity-foods/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும். நல்ல உணவு என்பது, முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், குறைந்த மாவுச்சத்து மற்றும் அதிகப் புரதமுள்ள உணவுகளைக் கொண்டதாகும். இதில், உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் கூட்டு கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து மற்றும் தாவர வேதிப்பொருள்கள் - [பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)](https://pachaiboomi.net/neengal-kettavai/) - கோமாரியால் பாதிக்கப்பட்ட மாட்டின் தொண்டை வீக்கம் சரியாக என்ன செய்வது? கேள்வி: மாது, தருமபுரி. பதில்: உங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள். விளம்பரம்: பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145 முனைவர் க.தேவகி பின்குறிப்பு: கால்நடைகளைத் தாக்கும் கோமாரி! கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்! கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்! 2-3 மாதமான கன்றுகளின் வயிறுகள் பானையைப் - [நம்மாழ்வார் அமுதமொழி-3](https://pachaiboomi.net/amuthamozhi-3/) - முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார். அங்கே நெருப்பும் இல்லை, சமையலும் இல்லை, உப்பும் இல்லை. சாத்தானுக்கு வேலை இல்லை, நோயாளிகள் இல்லை, அநீதி இல்லை, விசாரணை, தண்டனையும் இல்லை. சாத்தான் ஒரு வேலையைச் செய்தான். வெளியில் இருந்து நெருப்பைக் கொண்டு வந்தான். ஒரு சமையற்காரனையும் கூட்டி வந்தான். அவன் வறுத்தும் வேக வைத்தும், நாக்குக்கு ருசியாகச் சமைத்துக் கொடுத்தான். அதனால், இராசாவில் இருந்து அனைவரும் தேவைக்கு அதிகமாக உண்ணத் தொடங்கினர். சமைக்கும் ஆளிடம் - [நம்மாழ்வார் அமுதமொழி-4](https://pachaiboomi.net/amuthamozhi-4/) - தர்மபுரி மாவட்டத்தில் சிக்கம்பட்டி என்று ஓர் ஊர். நண்பர் விஜயகுமார் அங்கே தான் வசிக்கிறார். அவருடைய பசுக்களில் ஒன்று நோயுற்றது. கால்நடை மருத்துவர் மருத்துவம் பார்த்தார்; மருந்து கொடுத்தார்; ஊசியும் போட்டார். ஆனாலும், பசு இறந்து போகும் நிலை ஏற்பட்டது. இனி மருந்து கொடுத்துப் பயனில்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். சாகப் போகும் மாட்டை ஏன் கட்டிப் போட வேண்டும் என்று விஜயகுமார் அவிழ்த்து விட்டார். பசு கடும் முயற்சி செய்து எழுந்து வெய்யிலுக்குச் சென்றது. - [நம்மாழ்வார் அமுதமொழி-5](https://pachaiboomi.net/amuthamozhi-5/) - உடல் நலத்தை மேம்படுத்தவே நோய்கள் வருகின்றன. நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, டாக்டர் மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளியின் ஆரோக்கியம் குறைகிறது. நாய், பூனை, கன்று, பசு எதுவானாலும் நோய் வரும் போது என்ன செய்கிறது? உண்பதை நிறுத்துகிறது; ஓய்வு கொள்கிறது. டாக்டர் எம்வேர்டு ஹுக்கர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். ஆங்கில மருத்துவம் படித்தவர். இவரிடம் 16 வயது பெண் நோயாளி வந்தார். இவருக்கு வயிற்றில் அல்சர் எனப்படும் நாட்பட்ட புண். இந்தப் பெண் எதை உண்டாலும் வாந்தி - [தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?](https://pachaiboomi.net/headache/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் வந்து போவது இந்தத் தலைவலி. இதில், ஒற்றைத் தலைவலி, சூட்டுத் தலைவலி, தலை கனமாகத் தெரிதல் எனப் பலவகை உண்டு. கடும் வெப்பம், மன உளைச்சல், செரியாமை, அதிக ஒலி, ஒவ்வாமை, பல்வலி, அதிகமான வேலை போன்றவற்றால் தலைவலி வரலாம். நரம்பு மண்டலத்தில், பாதிப்பு, கண் நோய், தைராய்டு சுரப்புக் குறைவு ஆகியவையும் தலைவலியை உருவாக்கும். இன்னும் சொல்லப் போனால், சிலர் பேசத் தொடங்கி விட்டாலே - [இயற்கை விவசாயம் - சாதித்த ஆசிரியர்!](https://pachaiboomi.net/organic-farming-record/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூர் அருகே உள்ளது எட்டப்பராஜபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ப.இராஜு. ஆசிரியராக இருந்தவர். பள்ளிப்படிப்புக் காலம் வரையில் ஊரிலிருந்து தன் தோட்டத்து மண்ணை மிதித்தவர், அடுத்துக் கல்லூரிப் படிப்பு, வேலை என்று, சென்னையிலேயே இருந்து விட்டவர். இப்போதும் மனைவி மக்கள் சென்னையிலேயே இருக்க, இவர் மட்டும் ஊருக்கு வந்து, தரிசாய்க் கிடந்த தன் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அண்மையில் இவரின் தோட்டத்துக்குச் - [எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி! - உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம்](https://pachaiboomi.net/my-favorite-marigold-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக் கைத்தூக்கி விடும் என்று சொல்லலாம். இந்த விவரம் தெரிந்த விவசாயிகள் மலர்ப் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வகையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், உச்சம்பட்டி விவசாயி தி.கோபால் சாமந்தி விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வருவதை அறிந்து, - [“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’](https://pachaiboomi.net/4110-2/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடைக் கண்மாய் என்று பெருமையாகச் சொல்லப்படும், கடலைப் போன்ற கண்மாயைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். வைகை பெருக்கெடுத்துக் கிளம்பினால் தான் இந்தக் கண்மாய் நிறையும். அதனால், பெரும்பாலான காலங்களில் இந்தக் கண்மாய் முழுமையாக நிரம்புவதில்லை. இதைத் தவிர, திருப்புல்லாணி, பரமக்குடி, போகலூர், மண்டபம், நயினார் கோயில் திருவாடானை, இராஜசிங்க மங்கலம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடியிலுள்ள கண்மாய்கள், இராமநாதபுரம் மாவட்டப் பாசனத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்த - [நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!](https://pachaiboomi.net/நிலக்கடலை/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும் உத்திகளையும் பயன்படுத்தினால், விவசாயிகள் அதிக இலாபத்தை அடைய முடியும். பருவமும் வகைகளும் பருவம் வகைகள் பகுதிகள் சித்திரை மானாவாரி டி.எம்.வி.7,13, வி.ஆர்.ஐ.6,8, பொள்ளாச்சி கோ.4, ஏ.எல்.ஆர்.3 பொள்ளாச்சி, தேனி, தென்காசி முன் ஆடி மானாவாரி கோ. - [ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!](https://pachaiboomi.net/herbal-in-goat-breeding/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மரபுசார் மூலிகைவழி மருத்துவத்தை, கால்நடைகளை வளர்ப்போரிடம் பிரபலப்படுத்தி வருகிறது. மருத்துவ பொருள்கள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதாலும், மருத்துவச் செலவும், பக்கவிளைவு இல்லாததாலும் இந்த மருத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது. - [உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?](https://pachaiboomi.net/tanjore-forest-department-has-informed-those-who-need-saplings-to-contact/) - தங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை வன விரிவாக்கச் சகரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சை மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த வரிசையில், 2022-23 ஆம் நிதியாண்டில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்பினால், கீழ்கண்ட தொலைபேசி - [நாமக்கல்லில் களைகட்டிய விவசாயக் கண்காட்சி!](https://pachaiboomi.net/namakkal-expo-2022-2/) - நாமக்கல் நகரில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், மார்ச் 18, 19, 20, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பச்சை பூமி மாத இதழ் சார்பில், விவசாயம் மற்றும் கோழிப்பண்ணைக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், பாரம்பரிய விவசாயம் முதல் நவீன விவசாயம் வரையிலான அரங்குகள் இடம் பெற்று இருந்தன. உழவு, விதைப்பில் தொடங்கி அறுவடை வரைக்கும் பயன்படும், விதைகள், உரங்கள், மருந்துகள், நவீன இயந்திரங்கள், விவசாயக் கருவிகள் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு - [கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!](https://pachaiboomi.net/summer-plowing-2/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 சாகுபடி நிலத்தைக் கோடைக் காலத்தில் உழுவது சிறந்த முறையாகும். கோடையுழவு செய்தால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைந்திருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் போன்றவை அழியும். நிலத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகமாகும். கோடையில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி உழுவதே கோடையுழவு ஆகும். நம் முன்னோர்கள் மானாவாரியாகப் பயிரிட்டு வந்தனர். மானாவாரி சாகுபடியில் ஆறு - [எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!](https://pachaiboomi.net/buffalo-farm/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 இந்தியா விவசாய நாடாகும். நம் நாட்டில் 70% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். வேளாண்மையில் கால்நடை வளர்ப்புப் பெரும்பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம், விலங்குப் புரத உணவின் உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. அதாவது, பால், இறைச்சி, முட்டையின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே உள்ளது. அவ்வகையில், எருமையானது பால் மற்றும் இறைச்சி உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மொத்தப் பால் உற்பத்தியில் 54% - [பணத்தை அள்ளித் தரும் பப்பாளி! - பேரையம்பட்டி தொந்திராஜின் அனுபவம்](https://pachaiboomi.net/perayampatti-thonthirajan1/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 தொழில்களில் முதன்மையானது உழவுத் தொழில். ஆனால், இதில் மற்றெல்லாத் தொழில்களையும் விட நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் இசைந்து வந்தால் மட்டுமே விவசாயத்தில் சாதிக்க முடியும். ஒரு பயிரில் சிறந்த மகசூலை எடுக்கக் காலநிலை சரியாக அமைய வேண்டும். உழவடைச் செலவுக்குப் போதுமான பொருளாதார வசதி இருக்க வேண்டும். வேலைகளைச் செய்வதற்குத் தேவையான ஆட்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். பாசன நீர் தட்டுப்பாடின்றிக் கிடைக்க - [அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!](https://pachaiboomi.net/decreasing-indian-forest-areas/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால் உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று வெறும் 22 கோடி எக்டர் அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டன. இதைக் கொண்டு, மனிதப் பயன்பாட்டுக்காகக் காடுகள் எந்த அளவுக்கு அழிக்கப்படுகின்றன என்பதை உணரலாம். உயிர்க்கோளம் தான் பெற்றிருந்த சூழலியல் பண்புகளில் பாதியளவுக்கும் மேல் - [மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பயிர்கள் சிறப்பாக வளர...](https://pachaiboomi.net/editor-page-july-2021/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சாகுபடி நிலத்துக்கு இயற்கை உரங்கள் மிகவும் அவசியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆடு மாடுகளின் சாணம், பயிர்க் கழிவுகள், மரத்தழைகள், உரத்துக்காக வளர்க்கப்படும் பசுந்தாள் பயிர்கள் ஆகிய எல்லாமே இயற்கை உரங்களில் அடங்கும். இரசாயன உரங்களின் தாக்கம், எளிதாக வேலை முடிதல் போன்ற காரணங்களால், இந்த இயங்கை உரங்கள் எல்லாமே நிலத்துக்குக் கிடைத்து வந்த காலம் மாறி விட்டது. அதனால், நிலமும் விளைவிக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. சத்தற்ற நிலத்தில் - [மலேசியாவில் தமிழ்ப்பள்ளி உருவாக்கிய இயற்கை உரம்!](https://pachaiboomi.net/2021080705/) - செய்தி வெளியான இதழ்: ஜூலை 2021 மக்களின் உடல் நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல், பசிக்கு உணவு என்னும் உற்பத்திப் பெருக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட நவீன வேளாண்மை மீதான தாக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ஏனெனில், நச்சு மருந்து, வேதி உரங்கள் நிறைந்த வேளாண்மை மற்றும் விளைபொருள்களால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவது உண்மையாகி இருப்பதால், முன்னோர்கள் கடைப்பிடித்த இயல்பான வேளாண்மையை நோக்கிய பார்வை மக்களிடம் அதிகமாகி வருகிறது. அதனால், - [விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை! - விவரிக்கிறார் வி.செந்தில் பாலாஜி](https://pachaiboomi.net/vip-vivasayam-senthil-balaji/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இராமேஸ்வரப்பட்டி; அரசு நிர்வாக ஆவணங்களைத் தவிர பிறவற்றில் பதியப்படாத பெயர்; அந்த ஊர் மக்களைத் தவிர மற்றவர்களால் பெரியளவில் பேசப்படாத பெயர்; ஆனால், இன்றைக்கு அதிகளவில் ஊடகங்களில் அடையாளமாகி வரும் பெயர். ஆரவாரமில்லாத மக்களால் அமைதியாக இருக்கும் சில ஊர்கள், அந்த ஊர்களில் பிறக்கும் தனித்தன்மை வாய்ந்த மனிதர்களால் புகழைப் பெறுவதுண்டு. அத்தகைய ஊர்களில் ஒன்றுதான் இராமேஸ்வரப்பட்டி; கரூருக்கு அருகிலுள்ள சின்னக் கிராமம். காரணம், வி.செந்தில் பாலாஜி. யார் இந்தச் - [தோட்டமே எனக்கான தியான மண்டபம்! - விவசாய வாழ்க்கையை விளக்கும் செங்கோட்டையன்!](https://pachaiboomi.net/minister-sengottaiyan-farmer/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 உச்சத்தை எட்டித் தொடும் உழைப்பு, மாசு மருவற்ற உண்மை, வாக்களித்த மக்களிடம், வாய்ப்பளித்த தலைமையிடம் நன்றி மறவாமை, காலம் கருதியிருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் என்னும் தமிழ்மறைக்கு ஒப்ப, எப்போதுமே வெற்றிக்காகக் காத்திருக்கும் பொறுமை, அதிகாரமும் தோரணையும் மிக்க அமைச்சராக இருந்தாலும், பேதமின்றி யாருடனும் பழகும் இனிய பண்பு, அன்பும் அரவணைப்பும் நிறைந்த எளிமை, ஈதல் இசைபட வாழ்தல் என, பல நற்பண்புகளின் அடையாளமாக விளங்குபவர் தமிழகக் கல்வித்துறை அமைச்சர் - [விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!](https://pachaiboomi.net/tnhorticulture/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 தோட்டக்கலையில் வளர்ந்துள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் உந்து சக்தியாகத் தோட்டக்கலை விளங்குகிறது. ஊட்டப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் மிகுந்து வருகிறது. மாற்றுப்பயிர் சாகுபடி வாய்ப்பையும், நிலங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இத்தகைய சிறப்புகளுடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும், தேசியத் தோட்டக்கலை இயக்கத்தைப் பற்றி விளக்குகிறார், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை - [இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்! - அனுபவத்தைச் சொல்கிறார் கே.வி.தங்கபாலு!](https://pachaiboomi.net/k-v-thangabalu/) - ஐம்பது ஆண்டுகளைக் கடந்த கட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 134 ஆண்டு காங்கிரஸ் கட்சியில், ஐம்பது ஆண்டுகளாக இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சமூக நலத்துறை இணையமைச்சராகவும், மூன்று முறை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ள தங்கபாலுவின் அரசியல், - [வாசிமலையான் பூமி வறட்சியாகிப் போச்சே... - நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!](https://pachaiboomi.net/elumalai/) - எழுமலை. மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூர். கிணற்றுப் பாசனம் நிறைந்த பகுதி. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, நெல், கரும்பு, கடலை, கம்பு, சோளம், பருத்தி, பயறு, மிளகாய் என, அனைத்துப் பயிர்களையும் பஞ்சமில்லாமல் விளைவித்துத் தள்ளிய பச்சை பூமி. இதையும் இதைச் சார்ந்த பதினெட்டுப் பட்டிகளையும் வாசிமலையான் பூமி என்றும் சொல்வதுண்டு. யார் இந்த வாசிமலையான்? வாசிமலையான் பூமி வாழ்த்தித் துதிப்போரை வாழ வைக்கும் தெய்வம். ஊருக்கு வடக்கே உயர்ந்த மலைமுகட்டில் கோயில் கொண்ட - [இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி! - ஆதாரத்தைக் காட்டி அனுபவத்தைப் பேசும் ஐ.பெரியசாமி!](https://pachaiboomi.net/i-periyasamy-farmer/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒரு காலத்தில் நெல்லும் கரும்பும், வாழையும் தென்னையும் என, நீர்ச் செழிப்புள்ள பயிர்கள் விளைந்த பூமி. பூக்கள், புகையிலை, காய்கறிகள் மற்றும் புஞ்சைத் தானியங்களுக்கும் பஞ்சமில்லா பூமி. குழந்தைகளுக்குப் பாலூட்டும் அன்னையரைப் போல, பெய்யும் மழையை எல்லாம் உள்வாங்கி வைத்து, ஊற்றாறுகளாய் ஓடவிட்டு, குடிநீராக, பாசன நீராக, குறையில்லாமல் கொடுத்து வந்த சிறுமலையும், கொடைக்கானலும், இந்த மண்ணின் நீர்வளத்தை உறுதி செய்யும் இயற்கைப் பெருங்காரணிகள். ஆக, பூட்டுக்கும், தோல் பொருட்களுக்கும் - [சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி! - நபார்டு தலைமைப் பொது மேலாளர் தகவல்](https://pachaiboomi.net/nabard-padma-ragunathan/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய கடனுதவியை, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வழங்கி வருகிறது. இதுகுறித்து நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலத் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் நம்மிடம் கூறியதாவது: “ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், சேமிப்புக் கட்டமைப்பு மற்றும் அதைச் - [கோடையிலும் அசோலா உற்பத்தி!](https://pachaiboomi.net/azolla-production-in-summer-too/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நெல் மகசூலைக் கூட்டுவதில் அசோலா பெரும் பங்கு வகிக்கிறது. புரதச்சத்து மிகுந்துள்ளதால், கால்நடைத் தீவனத்திலும் பயன்படுகிறது. எளிதாக அசோலா உற்பத்தி செய்யப்படினும், கோடை வெய்யிலில் இந்த உற்பத்தியை நிலைப்படுத்தவும், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யவும் விவசாயிகளால் இயலவில்லை. கடும் வெப்பமே இதற்குக் காரணம். சரியான நிழல், நன்னீர், உர மேலாண்மை சரியாக இருப்பினும், வெப்ப உயர்வால் அசோலா வளர்வது குறைந்து காய்ந்துவிட நேர்கிறது. நல்ல சூழலில் 20x5x0.5 அடி பாத்தியில், - [மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!](https://pachaiboomi.net/feeding-the-soil/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில், வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும் முக்கிய இடமாக; உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான எரிபொருள்களின் உற்பத்திக் கூடமாக; நீர், ஊட்டம், கரிமம் மற்றும் வாழ்வியல் சுழற்சிகள் நிகழும் ஆய்வகமாக; ஊட்ட நிலை மாற்றங்கள், கனிம, கரிம வினைகள் நடைபெறும் விந்தைமிகு ஆய்வகமாக - [பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!](https://pachaiboomi.net/horticultural-farms/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் பூங்காக்கள் குறித்து, தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் டாக்டர் ந.சுப்பையனிடம் பேசினோம். அப்போது அவர், “தமிழகத்தில் 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும் 29 மாவட்டங்களில் உள்ளன. தரமான நடவுச் செடிகளை, சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குவது தான் அரசு - [வருவாயைத் தரும் வண்ண மீன்கள் வளர்ப்பு!](https://pachaiboomi.net/colour-fish/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வண்ண மீன் என்னும் அலங்கார மீன் வளர்ப்பு, பொழுது போக்காகவும், வேலை வாய்ப்பாகவும் உள்ளது. வண்ணமீன் வணிகம் உலகளவில் நடைபெறுகிறது. இதில் நம் நாட்டின் பங்கு ஒரு சதத்துக்கும் குறைவுதான். வண்ணமீன் வளர்ப்பு மற்றும் உற்பத்திப் பண்ணைகள் சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு அருகில் இருப்பதால், மகளிர் சுய உதவிக் குழுவினர், வேலையில்லா இளைஞர்கள் வண்ணமீன் வளர்ப்பிலும், வண்ண மீன் வளர்ப்புத் தொட்டிகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டலாம். - [நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!](https://pachaiboomi.net/placental-disorders/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மாடு ஈன்ற சிலமணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேற வேண்டும். ஆனால், ஒருசில மாடுகளில் நஞ்சுக்கொடி விழாமல் இருக்கும். அல்லது கால தாமதமாக விழும். இத்தகைய சமயத்தில் முறையான கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். இதை மீறி, கறவை மாட்டின் உரிமையாளர்களே நஞ்சுக்கொடியை அகற்ற முயல்வது அல்லது தகுதியற்றவர்களின் உதவியை நாடுவது, கறவை மாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தகுதியற்றவர்கள் நஞ்சுக்கொடியை அகற்றக் கையாளும் முறைகளால், கருப்பையில் புண் உண்டாகிச் சீழ்ப் - [தழைச்சத்தைத் தரும் பாசிகள்!](https://pachaiboomi.net/fertilizing-algae/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அசோலா நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும், கீழ்ப்பகுதி வெளிரிய பச்சையாகவும் இருக்கும். இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்ததைப் போல நெருக்கமாக இருக்கும். வேர்கள் பழுப்பு நிறத்தில் நெற்பயிரின் வேரைப் போலவும், மிகச் சன்னமான சல்லிவேர் அமைப்பிலும் இருக்கும். அசோலா - [பல பயிர்கள் சாகுபடி!](https://pachaiboomi.net/oor-mandhai-feb-2021/) - “அண்ணே.. பல பயிர் சாகுபடியைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பல பயிர்கள் சாகுபடி என்பது, இயற்கையான முறையில் நிலத்தை வளப்படுத்தும் முதல் தொழில் நுட்பமாகும்.. இந்த முறையில் சுமார் 200 நாட்களில் நிலத்தை வளமாக்க முடியும்.. இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால் வளமிழந்த நிலத்தையும் இம்முறையில் வளமாக்கலாம்..’’ “ஒரு ஏக்கர் நெலத்துல பயிர் செய்ய என்னென்னெ பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “தானிய வகைகளில் சோளம் ஒரு கிலோ, கம்பு அரைக்கிலோ, தினை கால் கிலோ, சாமை கால் கிலோ தேவை.. - [சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!](https://pachaiboomi.net/chennai-chengalpet-snake-catchers/) - பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவை வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஆகவே, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்புகளை பிடிப்பதெற்கென்று, பகுதி வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது. பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல் பெயர் தொடர்பு எண் பகுதி பாபா 98415 88852 போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு சக்தி 90943 21393 - [அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!](https://pachaiboomi.net/fish-box-air-injectors/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 அலங்கார மீன் தொட்டி மற்றும் மீன் பண்ணை வைத்திருப்போர் அவசியம் வாங்க வேண்டிய கருவி காற்றுப் புகுத்தியாகும். ஏனெனில், காற்றுப் புகுத்தி தொட்டிக்குள் காற்றைச் செலுத்தும் அடிப்படைப் பணியைச் செய்கிறது. இப்படி மீன் தொட்டிக்குள் செலுத்தப்படும் காற்று, மீன்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை நீரில் கரைத்து விடுகிறது. மேலும், மீன் தொட்டியின் அழகை அதிகரிக்கிறது. மீன் தொட்டியில் வடிகட்டும் கருவி நன்கு இயங்கவும் காற்றுப் புகுத்தி உதவுகிறது. பயன்பாடுகள் காற்றேற்றம்: - [பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!](https://pachaiboomi.net/potash-bacterial-liquid/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மைச் சத்துகளில் சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியமும் அடங்கும். பொதுவாகவே, நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகமாகவே, அதாவது, ஒரு எக்டர் நிலத்தில் 3,000-1,00,000 கிலோ சாம்பல் சத்து மண்ணின் 0.2 மீட்டர் ஆழம் வரையில் உள்ளது. இது, நீரில் கரையும் வடிவில், பயிர்களுக்குக் கிடைக்கும் வடிவில், பயிர்களுக்குக் கிடைக்காத வடிவில், தாதுகள் அமைப்பில் என, நான்கு நிலைகளில் உள்ளது. முதலிரண்டு நிலைகளில் உள்ள சாம்பல் - [பெயர் சூட்டி மரம் வளர்ப்பு! - தழைக்கும் காவல் துணைத் தலைவரின் சூழல் மேம்பாட்டு முயற்சி!](https://pachaiboomi.net/name-pointing-tree-by-police/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்பார், உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை. சுத்தமான நீரும், வளமான நிலமும், உயர்ந்த மலையும், நிழலைத் தரும் மரங்கள் நிறைந்த காடும் தான் ஒரு நாட்டின் சிறந்த அரணாகும். அதாவது, இத்தகைய சூழலில் அமைந்துள்ள நாட்டில் தான் மக்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியும். ஆனால் இன்று இவை அனைத்துமே கேள்விக்குறியாக உள்ளன. தெளிந்த நீரும், விளைதிறன் நிலமும், - [பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்! -தோட்டக்கலைத் துறை இயக்குநர் விளக்கம்](https://pachaiboomi.net/micro-irrigation/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது குறித்து, தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர் ந.சுப்பையன் நம்மிடம் விளக்கிக் கூறினார். “விவசாயத்தில் பாசன நீர் அனைத்து விதங்களிலும் முக்கிய இடுபொருளாக உள்ளது. நுண்ணீர்ப் பாசன நுட்பம், இருக்கும் நீரை - [ஜூன் மாத முதல் நாள் உலகப் பால் தினம்!](https://pachaiboomi.net/milk-day/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலக அளவிலான பாலுற்பத்தியில் 15 ஆண்டுகளுக்கு முன் 16 ஆம் இடத்தில் இருந்தோம். வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படும் பாரத ரத்னா டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் கடுமையாக உழைத்தோம். அதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளோம். 2011-12 ஆம் ஆண்டில் 130 மெ.டன் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்தோம். 2020 ஆம் ஆண்டில் 200 மெ.டன் பாலை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். உலகளவில் 17% பால் - [விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1](https://pachaiboomi.net/proverbs/) - எள்ளும் தினையும் எழுபது நாள்! காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு! மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்! பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை! தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்! அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்! பெருமழை பெய்தால் குளிராது! காரையும் எள்ளையும் கருதிப் பயிரிடு! ஆயிரம் பயிர் செய்தாலும் அலுத்துப் போகாது செம்மண்! உழவன் ஓய்ந்து போனால் உழவுத் தடியும் மச்சான் முறை கொண்டாடும்! விதை முதல் கிடைத்தாலும் வெள்ளாமையை விடாதே! ஓடுகள் விதையைக் கேடறக் - [திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!](https://pachaiboomi.net/sugarcane-seedling/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 ஒரு பயிரின் விளைச்சல் திறன் அந்தப் பயிரில் வெளியிடப்பட்டுள்ள இரகங்களின் சிறப்புத் தன்மையைப் பொறுத்தே அமையும். இத்தகைய புதிய இரகங்களின் வெற்றி, அந்த விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளின் நடவுக்குக் கொடுத்து, அவற்றின் பலனை விவசாயிகள் அனுபவிக்கும் போது தான் தெரிய வரும். இவ்வகையில், கரும்பு விதைக் கரணைகளை உற்பத்திக்கு ஆகும் நாட்களை விட, குறைவான காலத்தில் கிடைக்கும், திசு வளர்ப்புக் கரும்பு நாற்று உற்பத்தியைப் பற்றி இங்கே - [உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!](https://pachaiboomi.net/millets-2/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உயிர்களின் வாழ்வுக்கு உணவே பிரதானம். மக்களின் நாகரிக வாழ்வின் முதற் புள்ளியே உழவுத் தொழில் தான். வயிற்றுப் பசிக்காக வேட்டையாடிய மனித இனம், விவசாயத்தைத் தொடங்கிய பிறகு தான் வளர்ச்சிப் படிகளில் காலடி எடுத்து வைத்தது. தனது உணவுக்காக, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என, எண்ணற்ற உணவுப் பொருள்களை விளைவித்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சிறுதானியங்கள். மாவுச்சத்தைத் தரும் உணவு வகைகளில் தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் அடங்கும். நெல், - [மீன் வளர்ப்புக்கான நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள்!](https://pachaiboomi.net/water-purifiers-for-fish-farming/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மீன் வளர்ப்புக்கு நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள் முக்கியமாகும். மீன் வளர்ப்புத் தொட்டி சிறியதாகவும், குறைந்தளவு நீரைக் கொண்டுள்ளதாலும், விரைவில் நீரின் தரம் குறைந்து விடும். எனவே, நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள், மீன் வளர்ப்புத் தொட்டியில் உள்ள அங்கக மற்றும் கழிவுப் பொருள்களை நீக்கித் தொட்டியைத் தூய்மைப்படுத்தும். எனவே, இவை மீன்களுக்கு முக்கியமான பாதுகாப்பு ஆதாரமாகும். மீன் தொட்டிகளில் மீன்களின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்த, சரியான நீர்ச் சுத்திகரிப்பு முறையை - [களைக் கருவிகள்!](https://pachaiboomi.net/weeds-controlling-tools/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 நமது நாட்டின் வேளாண்மை உற்பத்தியில் களை, பூச்சிகள் மற்றும் தாவர நோய்களால் ஆண்டுக்கு 1,480 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் களைகள் மூலம் ஏற்படும் இழப்பு 10-30% ஆகும். இப்போது விவசாய வேலைகளுக்குப் ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் ஆட்கள் தேவையும் அவர்களுக்கான கூலியும் அதிகமாகும். இதைக் குறைப்பதற்குக் களைக் கொல்லி பயன்படுத்தலாம். ஆனால், மண்வளம் வெகுவாகப் பாதிக்கப்படும். இத்தகைய சிக்கல்கள் இல்லாமல் களைகளைக் கட்டுப்படுத்தக் களைக் கருவிகள் உதவும். - [ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!](https://pachaiboomi.net/odc-expo-2021-oct-1-2-3/) - [foogallery id="10432"] ஆசியாவின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை இருக்குமிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம். உழைக்கத் தயங்காத விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில், விவசாயக் கண்காட்சியை நடத்துவது சிறப்பாக அமையும் என்னும் நோக்கத்தில், ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் அமைந்துள்ள பிரமாண்டமான அபி மஹாலில், பச்சை பூமியின் சார்பிலான விவசாயக் கண்காட்சி, இம்மாதம் (அக்டோபர்) 1, 2, 3 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல், - [விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!](https://pachaiboomi.net/reliance-agritech/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டம், மாலங்குடியைச் சேர்ந்தவர் ச.விஜயன். 46 வயதாகும் இவர் முதுகலைப் பட்டதாரியாவார். ஆனாலும், விவசாயத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமாக, குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தின் அடிப்படையில் செய்து வருகிறார். மேலும் இவர், கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விவசாய ஆலோசனைகளையும் தனது சாகுபடியில் பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, பெற்றோரைக் காப்பாற்றி வரும் விஜயன், தன் - [வேளாண்மைக்கு உதவும் செயலி!](https://pachaiboomi.net/farmssmart/) - உள்ளங்கையில் உலகைச் சுருட்டி வைத்திருக்கும் இன்றைய நவீன உலகில், எந்தவொரு பொருளையும், நேரடியாகச் சென்று வாங்குவதைப் போல, அதன் நுணுக்கங்களை எளிதாகப் பார்த்து இணையதளம் மூலம் நம் இல்லங்களுக்கே வரவழைப்பது எளிதாகி உள்ளது. இது, ஆடை, ஆபரணங்கள், மின் சாதனங்கள், உணவுப் பொருட்களுக்குப் பொருந்துமே தவிர, விவசாயத்துக்கு அந்தளவில் இல்லை. இந்த நிலையை இந்தியாவில் மாற்றியமைக்க உருவானது தான் FarmSSMart என்னும் ஸ்மார்ட்போன் செயலி. இன்றைய காலத்தில், பட்டிதொட்டி வரை, யாவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் தவழ்ந்து - [மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?](https://pachaiboomi.net/editor-page-oct-2021/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உப்புக் கரிக்கும் கடல்நீரைக் குடித்து ஆவியாக்கி விண்ணில் ஏவி, மண்ணிலுள்ள உயிர்களை யெல்லாம் காக்க மழையென்னும் அமுதமாகப் பெய்யச் செய்யும் இயற்கை, இவ்வாண்டில் நமக்குச் சாதகமாக இருக்குமென்றே தெரிகிறது. தென்கிழக்குப் பருவமழையுடன் வெப்பச் சலனமும் சேர, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வடகிழக்குப் பருவமழைக் காலம். இதுவும் நமக்குக் கைகொடுக்கும் என்றே நம்பலாம். ஏற்கெனவே ஓரளவு பெய்து மண்ணெல்லாம் நனைந்துள்ள நிலையில், அடுத்துப் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து - [உயிர்வேலிக்கு உகந்த தாவரங்கள்!  ](https://pachaiboomi.net/fencing/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 அதிகப் பரப்பில் உள்ள விவசாயப் பண்ணைகளுக்குப் பல்லடுக்கு உயிர்வேலியை அமைப்பது நல்லது. இத்தகைய இயற்கை வேலியை எப்படி, எந்தெந்தத் தாவரங்களைக் கொண்டு அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம். உயிர்வேலி: முதல் வரிசை இந்த வரிசையில், முட்கள் நிறைந்த தாவரங்களான, இலந்தை, களாக்காய், சூரை முள், வில்வம், சப்பாத்திக் கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், கற்றாழை ஆகியவற்றை வளர்க்கலாம். இரண்டாம் வரிசை இது, பறவைகளின் உணவு மற்றும் அவற்றின் வசிப்பிடமாக அமையும். - [பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சி!](https://pachaiboomi.net/cotton-beetle/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 பருத்தியில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளது. முன்பு, குறைந்தளவில் சேதத்தை விளைவித்து வந்த இப்பூச்சி, தற்போது பி.டி. பருத்தியின் வரவால் அதிகளவில் சேதத்தை விளைவிக்கும் முக்கியப் பூச்சியாக மாறி விட்டது. இதனால், இதைக் கட்டுப்படுத்தும் பணச்செலவையும், மக்சூல் இழப்பையும் விவசாயிகள் அடைந்து வருகின்றனர். பருத்தி சாகுபடியில் மாவுப் பூச்சி பீனோகாக்கஸ், மாக்கோ நெல்லி காக்கஸ் என்னும் மாவுப்பூச்சிகள் இலையின் அடியில் கூட்டமாக இருக்கும். இளம் புழுக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். - [தக்காளியைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!](https://pachaiboomi.net/tomato/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 தமிழகத்தில் 22,433 எக்டரில் தக்காளி பயிரிடப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் 2,82,912 டன் அளவிலும், எக்டருக்குச் சராசரியாக 12,611 கிலோ அளவிலும் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு பூச்சிகள், பூசணங்கள், நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் தக்காளிச் செடிகளைத் தாக்குவதால், பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த மகசூல் இழப்புக் காரணிகளைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிப் பார்க்கலாம். இலைப்பேன் இலைப்பேன் தளிர் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு - [சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/2484-2/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2024 சிவகுண்டல மரத்தின் காய்கள் சிவனின் கழுத்தில் தொங்கும் குண்டலம் போல இருப்பதால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தக் காய்கள் சுரைக்காயைப் போல நீண்டிருப்பதால் இம்மரத்தை, மரச்சுரைக்காய் மரம் என்றும் அழைப்பர். இம்மரம் பிக்னோனியேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது, ஆப்பிரிக்க நாட்டைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம், வெப்ப மண்டலப் பகுதிகளில், குறிப்பாக, ஆற்றோரங்களில் செழிப்பாக வளரும். இம்மரம் மண்ணரிப்பைத் தடுக்க கூடியதாகவும் உள்ளதால், கடலோரப் பகுதிகளில் நடுவதற்கு உகந்த மரமாக - [குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள்!](https://pachaiboomi.net/148-2/) - இக்கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2014 விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இடையூறாக இருக்கும், செடி, கொடி, புல் பூண்டு போன்ற தாவர வகைகள் களைகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் களைகளால் 20-40 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் களைகள் நீக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தக் களைகளில் சில, தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அவையாவன: விரைவில் வளரக் கூடியவை. அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்யக் கூடியவை. அதிகளவில் மழைப்பொழிவு மற்றும் வறட்சியைத் தாங்கி - [பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/green-manure-crops-seed/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப் பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது பசுமையான மற்றும் சிதையாத பொருள்களை உரமாக இடுவதாகும். இதை, பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன் மூலம் அல்லது தரிசுநிலம், வயல், வரப்பு, காடுகளில் வளரும் மரங்களிலிருந்து எடுக்கப்படும் - [பூசண நுண்ணுயிர் உரம்!](https://pachaiboomi.net/fungal-fertilizer/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்கை உரங்களின் விலை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், மண்வளத்தைக் காக்கவும், உரச் செலவைக் குறைக்கவும் ஏதுவாக இருப்பவை நுண்ணுயிர் உரங்கள். ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் நுண்ணுயிர் உரங்கள் பயன்படுவதால், நிலவளம் கூடுவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே நுண்ணுயிர் உரமாகும். மைக்கோரைசா மைக்கோரைசா என்பது பூசண வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் உரமாகும். - [மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!](https://pachaiboomi.net/minerals-fish/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன. மீன்கள் தமக்குத் தேவையான தாதுப்பொருள்களில் சிலவற்றை நீரிலிருந்து செவுள்கள் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றன. நீரின் வெப்பநிலை, அமில காரத்தன்மை, நீரிலுள்ள தாதுகளின் அளவைப் பொறுத்து இவற்றின் உறிஞ்சும் தன்மை வேறுபடும். பெரிய தாதுகள் மற்றும் - [நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் தைம்!](https://pachaiboomi.net/thyme-herb/) - செரிமானச் சிக்கல் சரியாகும். தைம், பல் ஈறு நோய், வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் பூசண நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், வியர்வையைப் பெருக்கி, சளி, ஜலதோஷம் விரைவில் குணமாக வழிவகை செய்யும். தலைவலி, இருமல் மற்றும் குரல்வளை ஒவ்வாமை குணமாக உதவும். கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தைம் என்னும் மூலிகைச் செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். - [உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!](https://pachaiboomi.net/potatoes/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது மலைப்பகுதியிலும், சமவெளிப் பகுதிகளிலும் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான வழிகளைப் பற்றி இங்கே காணலாம். உருளைக் கிழங்கு இரகங்கள் குப்ரிஜோதி, குப்ரிமுத்து, குப்ரிசொர்ணா, குப்ரிதங்கம், குப்ரிமலர், குப்ரிஅசோகா. மண், தட்ப வெப்பநிலை வளமுள்ள எல்லா மண்ணிலும் உருளைக் கிழங்கைப் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. - [மாட்டுக் கொம்புகளில் மறைந்திருக்கும் இரகசியம்!](https://pachaiboomi.net/2021090801/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கால்நடைகளில் இருக்கும் கொம்புகள் அவற்றைக் காத்துக் கொள்வதற்கு மட்டும் தான் என்றே நாம் இதுவரையில் நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், இந்தக் கொம்புகளுக்குள் இயற்கை வைத்துள்ள விந்தைகளை நாம் புரிந்து கொள்ளவே இல்லை. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதிர ஓடினால் முதிர விளையும் என்பதும், குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம் என்பதும் தமிழ்நாட்டுப் பழமொழிகள். சூரியக் கதிர்வீச்சைக் கிரகிக்கும் மாட்டுக் கொம்புகள், அதை உடலுக்குத் தேவையான வைட்டமின் - [பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!](https://pachaiboomi.net/pig-feed/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பன்றிகளின் தீவனத்தில் தரமான புரதச்சத்தைப் போதியளவில் அளிப்பது அவசியமாகும். அவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு அமினோ அமிலம் மிகையாகவோ, குறைவாகவோ இடம் பெற்றாலும், பன்றிகள் உண்பதைக் குறைத்து அவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யும். பன்றிகளின் உடல் வளர்ச்சி, உடல் பராமரிப்பு, இனப்பெருக்கம், பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆறு வகைச் சத்துகள் தேவை. அவையாவன: நீர், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, உயிர்ச் - [அமோக விளைச்சல்: பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!](https://pachaiboomi.net/irrigation-water-quality/) - பாசன நீரில் சோடியம் உப்புகள் அதிகமாக இருந்தால், மண்ணின் வடிகால் வசதி பாதிக்கப்படும். பயிர்களுக்குத் தேவையான அளவில் நீரும் கிடைக்காது. மண்ணின் காற்றோட்டம் பாதிக்கப்படும். எனவே, மகசூலும் பாதிக்கப்படும். கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின் உப்புத் தன்மைக்கும்; போரான், புளுரைட் - [செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/red-poppy/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது அந்த வீட்டில் மருத்துவர் ஒருவர் இருப்பதற்குச் சமம். கிழக்கு ஆசியாவில் தோன்றிய செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. செடியினத்தைச் சார்ந்த இது அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதைத் தண்டு ஒட்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். சீன ரோஜா எனப்படும் செம்பருத்திப்பூ, மலேசியாவின் தேசிய மலராகும். ஆயுர்வேதத்தில் ஜபாபுஸ்ப, ருத்ரபுஷ்ப, ரக்தகார்பாச என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திப் பூவில் மருத்துவக் குணங்கள் - [பர்கூர் மலை மாடுகள்!](https://pachaiboomi.net/bargur-cows/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மலைகளில் பிறந்து காலங்காலமாக அந்த மலைகளிலுள்ள மக்களால் வளர்க்கப்படும் மாடுகள் மலை மாடுகளாகும். குறிஞ்சி என்னும் மலையும் மலை சார்ந்த ஊரான ஆலம்பாடியில் இருப்பவை ஆலம்பாடி மாடுகள்; பர்கூர் மலைப் பகுதியில் இருப்பவை பர்கூர் மாடுகள். தேனி மலைப் பகுதியில் இருப்பவை தேனி மலை மாடுகள். முல்லை என்னும் காடும் காடு சார்ந்த ஊரான காங்கேயத்தைச் சேர்ந்தவை காங்கேய மாடுகள். மருதம் என்னும் வயலும் வயல் சார்ந்த ஊரான புளிக்குளத்தைச் - [நாய்க்குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய பத்து மந்திரங்கள்!](https://pachaiboomi.net/dog-training/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உற்ற நண்பனாம் நாய்க்குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல் பேச்சைக் கேட்கும் கிளிப்பிள்ளை என்பதைப் போல, நம் சொல் பேச்சைக் கேட்கும் வகையில், நம் செல்லப் பிள்ளையாம் நாய்க்குட்டிக்குப் பயிற்சியளிப்பது மற்றும் நற்குணங்களைக் கற்றுக் கொடுக்கும் முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இயற்கையாகவே நாய்க் குட்டிகளுக்குக் - [திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!](https://pachaiboomi.net/tuticorin-fish-harbour/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மீன்வளம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2019-20 இல் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் 107.9 இலட்சம் டன்னாகும். இதில், தமிழ்நாடு 7.75 இலட்சம் டன் மீன்களைப் பிடித்து முதலிடத்திலும், குஜராத் 7.49 இலட்சம் டன் மீன்களைப் பிடித்து இரண்டாம் இடத்திலும், கேரளம் 5.44 இலட்சம் டன் மீன்களைப் பிடித்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் - [நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!](https://pachaiboomi.net/strategies-for-groundnut/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 எண்ணெய் வித்துகள் மக்களின் அன்றாட உணவிலும், இதர பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வகையில், நிலக்கடலை நமது நாட்டின் பணப் பயிராகவும், எண்ணெய் வித்துகளில் முதலிடத்திலும் உள்ளது. எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் குறைந்து வரும் நிலையில், நிலக்கடலை உற்பத்தியைப் பெருக்குவதற்கான உத்திகளை அறிந்து கொள்வது அவசியமாகும். நிலக்கடலை சாகுபடிக்கு நிலம் தயாரித்தல் மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. முதலில் நிலத்தைச் சட்டிக் கலப்பையால் உழ வேண்டும். - [பெருங்கடல் நீரோட்டங்களும் விளைவுகளும்!](https://pachaiboomi.net/ocean-currents/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உலகிலுள்ள கடல்களின் மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமான பகுதியில் உள்ள நீர், செங்குத்து அல்லது கிடைமட்டமாக இடம் பெயர்தல் கடல் நீரோட்டங்கள் ஆகும். இந்த நீரோட்டங்கள் எப்போதும் குறிப்பிட்ட ஒரு திசையில் நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும், பூமியின் ஈரப்பதம், வானிலை, நீர் மாசு ஆகிய அனைத்திலும் சுழற்சியை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல் நீரோட்டங்கள்; அவற்றின் அளவு, வலிமை ஆகியவற்றில் வேறுபடும். முக்கிய நீரோட்டங்கள் பசிபிக் பெருங்கடலில் - [பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!](https://pachaiboomi.net/plague-organism/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 பூச்சியினத்தைச் சார்ந்த கொசுக்களைப் போன்றே, பல்வேறு பூச்சிகள் மக்களிடம் நோய்களைப் பரப்புகின்றன. இந்த வகையில், பழங்காலந்தொட்டே மனித இனத்தைத் தாக்கி அச்சுறுத்தி வந்த நோய்களில் ஒன்று பிளேக். மனிதனில் இந்த நோய்த்தொற்று இருந்ததற்கான குறிப்புகள் கி.மு.1500-600 ஆம் ஆண்டுகளிலேயே இந்திய பாகவதப் புராண இலக்கியத்தில் உள்ளன. பிளேக்கும் எலிகளும் இந்த பிளேக் நோயை எலிகள் பரப்புகின்றன. அந்தக் காலத்தில் வீட்டுக் கூரையிலிருந்து எலி தவறி விழுந்து இறந்து விட்டால், அந்த - [கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!](https://pachaiboomi.net/farmer-sadaiyandi/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கடந்த மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டுக்கான உலக இயற்கை விவசாய மாநாடு தில்லியில் நடந்தது. இதில், பல நாடுகளில் இருந்து இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இவர்களைப் போலவே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். தமிழக அங்கக விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசின் வேளாண்மைத் துறை செய்திருந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை அலுவலர் - [புதினா சாகுபடி!](https://pachaiboomi.net/mint/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 சிறந்த மூலிகையாக, மணமூட்டியாக, உணவுப் பொருளாக விளங்குவது புதினாக் கீரை. நல்ல வருவாயையும் தரக்கூடியது. புதினா இரகங்கள் ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ் 1, 5, பஞ்சாப் ஸ்பியர்மின்ட் 1, பெர்கோ சிரன், மிளகு குக்ரைல். நிலம் வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நீர் தேங்கும் நிலம், களிமண் நிலத்தில் - [நெல்லிக்காய் தரும் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்!](https://pachaiboomi.net/gooseberry-product/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 நெல்லிக்காய் சத்துள்ள, மருத்துவக் குணம் நிறைந்த அற்புதப் பொருளாகும். அன்றாடப் பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய மற்றும் சிறிய நெல்லிக்காய்கள் வைட்டமின் சி-யின் இருப்பிடம் எனலாம். வைட்டமின் சி உடல் நலத்துக்கு மிகவும் தேவை. நெல்லிமரம் அனைத்து மண் வகைகளிலும், தட்பவெப்ப நிலையிலும் வறட்சியைத் தாங்கி வளரும். ஒரு மரத்திலிருந்து 30 முதல் 40 கிலோ நெல்லிக்காய்கள் கிடைக்கும். முறைப்படி பயிர் செய்தால், 100 முதல் 180 கிலோவுக்கும் - [கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!](https://pachaiboomi.net/livestock-infectious-diseases/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் சூனோசிஸ் நோய்கள் எனப்படுகின்றன. இந்தப் பெயர் 19 ஆம் நூற்றாண்டில் ரூடால்ப் விர்ச்சோ என்னும் மருத்துவரால் வைக்கப்பட்டது. கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு 150 நோய்கள் பரவுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் தான், கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவுவதையும், வெறிநோய் பற்றிய விளக்கத்தையும் முதன் முதலில் கூறினார். சீன மக்கள் எலிகள் மூலம் பரவும் நோயை பிளேக் என - [சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!](https://pachaiboomi.net/2021091001-2/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால் 100 லிட்டர் நீரில் கலப்பது போன்ற செயல்களால், கூடுதல் செலவு, பயிர்ப் பாதிப்பு மற்றும் சூழல் கேடு ஏற்படும். எனவே, உத்திகளைச் சரியாகச் செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகள் தொழில் நுணுக்கத் தகவல் முழுமையாக, - [இலைப்பேன் விரட்டி!](https://pachaiboomi.net/oor-mandhai-ilaipen/) - “ஏண்ணே.. நம்ம கத்திரிச் செடிகள்ல பேன் தாக்குதல் நெறையா இருக்குண்ணே.. என்ன செய்யலாம்?..’’ “தம்பி.. இதை இலைப்பேனுன்னு சொல்லுவாக.. செம்பழுப்பு நெறத்துல இருக்கும்.. இந்த இலைப்பேன்களும் குஞ்சுகளும் இலைக்கு அடியில தங்கிச் சாறை உறிஞ்சி வாழும். இதனால, இலை ஓரங்கள் சுருண்டு வாடியிருக்கும். இதைக் கட்டுப்படுத்துறதுக்கு இயற்கை முறையில கரைசலைத் தயாரிச்சு அடிக்கலாம்..’’ அப்பிடியாண்ணே?.. இந்த இலைப்பேன் விரட்டிக் கரைசலைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “அதாவது, வேம்பு, நொச்சி, உன்னியிலை, புகையிலை, வசம்பு, சிறியா நங்கை, - [மானாவாரி சாகுபடி உத்திகள்!](https://pachaiboomi.net/rainfed-cultivation-strategies/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது சிரமமாக உள்ள நிலையில், மானாவாரி சாகுபடியில் நாம் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு மற்றும் பெய்யும் நாட்களின் நிலையற்ற தன்மை, மாறுபடும் தட்பவெப்ப நிலை, வேறுபட்ட மண் - [தாவர வளர்ச்சி ஊக்கிகள்!](https://pachaiboomi.net/plant-growth-stimulants/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது, செல்லின் செயல் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் அமைகிறது. தாவரங்களால் உருவாக்கப்படும் சில பொருள்களே, அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்கமைக்கின்றன. இவை, தாவர வளர்ச்சிப் பொருள்கள் எனப்படும். வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகள் இவை ஹார்மோன் போன்ற செயற்கையான கரிமச் சேர்மங்களாகும். சிறிய அளவில் வளர்ச்சியை ஊக்குவித்து அல்லது நிறுத்தி, தாவரத்தின் வளர்ச்சியை மாற்றியமைக்கும். எ.கா: இன்டோல் 3 அசிட்டிக் அமிலம், - [ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!](https://pachaiboomi.net/pickle-grass/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பசுந்தீவனம் தேவைக்கு மேல் கிடைக்கும் போது, வீணாகாமல் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய உதவுவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உத்தி. ஊறுகாய்ப்புல் என்பது, காற்றுப் புகாத இடத்தில் பசுந்தீவனத்தைச் சேமித்து வைத்து, பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பிறகு கிடைக்கும் தீவனமாகும். இதைத் தயாரிக்கத் துளையில்லாத் தண்டுள்ள தீவனப் பயிர்கள் மிகவும் ஏற்றவை. தீவனத்தில் ஈரம் அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கக் கூடாது. அதாவது, - [பூச்சி விரட்டித் தயாரிப்பு!](https://pachaiboomi.net/oor-mandhai-poochi-viratti/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 “அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள், அசைவப் பூச்சிகள், அதாவது, ஊனுண்ணிப் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில், தழையுண்ணிப் பூச்சிகள் தான் பயிர்களை அழிக்கும். இந்தப் பூச்சிகளை ஊனுண்ணிப் பூச்சிகள் தின்று - [விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!](https://pachaiboomi.net/seed-treatment-to-increase-yields/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 விதையே விவசாயத்தின் அடிப்படையாகும். தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே அதிக விளைச்சலுக்கு வழி வகுக்கும். இந்த விதைகளைப் பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதைநேர்த்தி என்பது, விதைகளை விதைப்பதற்கு முன், இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் அல்லது எதிர் உயிர்ப் பூசணம் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டு, உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதேயாகும். விதை நேர்த்தியின் பயன்கள் விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாகும். விதை மற்றும் - [சின்னச்சின்ன வைத்தியம் - பாகம் 2](https://pachaiboomi.net/home-medicines-2/) - நம் அன்றாடம் வீடுகளிலேயே மேற்கொள்ள உதவும் சின்னச்சின்ன மருத்துவக் குறிப்புகள், சின்னச்சின்ன வைத்தியம் பகுதி. வாருங்கள் தெரிந்துகொள்வோம். 1. தொடர் விக்கல் நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 2. வாய் நாற்றம் சட்டியில் படிகாரத்தைப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து நாள்தோறும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 3. உதட்டு வெடிப்பு கரும்புச் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்யைக் கலந்து உதட்டில் - [சின்னச்சின்ன வைத்தியம் - பாகம் 1](https://pachaiboomi.net/home-medicines-1/) - நம் அன்றாடம் வீடுகளிலேயே மேற்கொள்ள உதவும் சின்னச்சின்ன மருத்துவக் குறிப்புகள், சின்னச்சின்ன வைத்தியம் பகுதி. வாருங்கள் தெரிந்துகொள்வோம். 1. வாய் நாற்றம்; வயிற்றுப்புண் அகல! சீரகம் 10 கிராம், சுக்கு 5 கிராம், நெல்லி வற்றல் 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்னும் கணக்கில் எடுத்து, இவற்றை ஒன்று சேர்த்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியிலிருந்து காலை, மாலை இருவேளை அரைத் தேக்கரண்டி வீதம், வாயிலிட்டு மென்று சுவைத்து வெந்நீரைப் பருகி வந்தால், வயிற்றுப் - [இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!](https://pachaiboomi.net/mango-cultivation-2/) - கட்டுரை வெளியான இதழ்: 2015 செப்டம்பர் இப்போது பழப் பயிர்கள் சாகுபடியில், அடர் நடவு என்னும் புதிய முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் மா, வாழை, சப்போட்டா, கொய்யா, ஆப்பிள், பெருநெல்லி போன்ற பழப்பயிர்கள் சாகுபடியில் இந்த அடர் நடவு முறையைப் பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்தத் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு ஏக்கர் பரப்பில் வளர்க்கப்படும் பழ மரங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கிறது. இதனால், மகசூலும் இரு மடங்காகக் கிடைக்கிறது. அடர் நடவு - [கோழிப் பண்ணைகளில் எச்சத்தை உரமாக்கும் முறைகள்!](https://pachaiboomi.net/composting-chicken-residue/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப் பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன் கழிவு உற்பத்தியாகிறது. இந்தக் கழிவு சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. கோழிக் கழிவிலிருந்து வெளியாகும் நைட்ரேட் நைட்ரஜன் நிலத்தடி நீரை மாசடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழிக்கழிவை முறையற்ற வகையில் சேமித்து வைக்கும் போது - [கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!](https://pachaiboomi.net/sugarcane-tools/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உலகின் முக்கிய வணிகப் பயிரான கரும்பு, சுமார் 121 நாடுகளில் ஏறத்தாழ 20 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில், அதாவது, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஐம்பது மில்லியனுக்கு மேற்பட்ட உழவர்களின் வாழ்வாதாரமாக கரும்பு சாகுபடி உள்ளது. மேலும், அந்தளவிலான தொழிலாளர்கள் கரும்பு சார்ந்த வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்தியாவின் வேளாண்மை மற்றும் தேசிய மொத்த வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கரும்பு வழங்கி - [நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!](https://pachaiboomi.net/groundnut-tools/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தற்போதைய சூழ்நிலையில் நிலக்கடலை சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள தேவையான ஆட்கள் சரிவரக் கிடைப்பதில்லை. அதனால், நிலக்கடலை சாகுபடியில் வேளாண் பெருமக்கள் கருவிகளைப் பயன்படுத்தினால் செலவைக் குறைத்து அதிக மகசூலை எடுத்துப் பயன்பெறலாம். கொத்துக் கலப்பையுடன் விதைக்கும் கருவி இக்கருவி மாடுகளின் உதவியுடன் விதைப்பதற்குப் பயன்படுகிறது. இக்கருவி, மூன்று கலப்பைகள், விதைப்பெட்டி, விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம், இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு, - [பனை மரங்களின் பயன்களும் சிறப்புகளும்!](https://pachaiboomi.net/palm-tree/) - பனங்கிழங்கு நடுவிலே குருத்துப்பீலி இருக்குது குருத்துப்பீலி வளர்ந்து பனங்கன்றா யாகுது பனங்கன்று மெதுவாகப் பனைமர மாகுது மரமாகி நிலையாகி புவிவளம் காக்குது அறிவுக் களஞ்சியமாய் ஓலைச்சுவடிகள் பிறந்த காலம் தொட்டு இந்தியாவுக்கும் பனை மரத்துக்கும் பாரம்பரியமான தொடர்பு உண்டு. ஆயினும், பனையின் தாயகம் ஆப்பிரிக்கா தான். அங்கிருந்து, இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. பனைமரம் கிளைகள் இல்லாமல் செங்குத்தாக வளரும். முப்பது மீட்டர் உயரமும், இரண்டு மீட்டர் சுற்றளவும் கொண்டு படர்ந்த ஓலைகளுடன் - [மீன் இன கலப்படமும் ஏற்படும் விளைவுகளும்!](https://pachaiboomi.net/fish-mosadi/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 முக்கியச் சத்துகள், எளிதில் செரிக்கும் தன்மை, பக்கவிளைவற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள மீன், உலக மக்களின் விருப்ப உணவாக உள்ளது. எனவே, மீன் வணிகமும் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில், தேவையைச் சமாளிக்கும் நோக்கில் மீன்களைப் பிடித்து வருவதால், கடல்மீன் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இப்படி, தேவை அதிகரிப்பதும், மீன்வளம் குறைவதும், கலப்படம் செய்யும் நிலைக்கு வணிகர்களைக் கொண்டு சென்றுள்ளன. மீன் உணவு மோசடி மீன் உணவு - [பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!](https://pachaiboomi.net/pest-control-methods/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 தமிழகத்தில் காலங் காலமாகப் பயிரிடப்படுவது நெல். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதற்காக, அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய நெல்விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விளைய வைக்க இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக மண்வளம் கெட்டுப் போனது. சுற்றுச்சூழல் மாசடைந்தது. உற்பத்திப் பொருள்களில் எஞ்சிய நஞ்சாக இரசாயன மருந்துகள் தங்கியதால், அந்தப் பொருள்கள் விஷத்தன்மையைக் கொண்டவையாக மாறின. இத்தன்மை, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் - [உடனடி பயிர் வளர்ச்சிக்கு அமுதக் கரைசல்!](https://pachaiboomi.net/amutha-karaisal/) - “அண்ணே.. அமுதக் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தம்பி.. அமுதக் கரைசல் உடனடி பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. சில நாட்களில் இதைத் தயாரித்து விடலாம்.. இது, இயற்கை விவசாயிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் இடுபொருள்களில் ஒன்று.. “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “மாட்டுக் கோமியம் ஒரு லிட்டர், மாட்டுச்சாணி ஒரு கிலோ, பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் 250 கிராம், நிலத்து மண் ஒரு கைப்பிடி, பயறு மாவு 100 கிராம், நீர் 10 லிட்டர் வேணும் - [இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!](https://pachaiboomi.net/anemia/) - இரும்புச்சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச்சோகை உலகம் முழுவதும் இருக்கிறது. இதனால் உலகளவில் 1.62 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் இரத்தச்சோகைப் பாதிப்பு அதிகம். இரத்தச் சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடே இரத்தச்சோகை (Anemia) எனப்படுகிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிகள் தான், நம் உடல் இயங்கத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்கின்றன. சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ஹீமோகுளோபினின் செயலும் குறைந்து, ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபடும் நிலையையே இரத்தச்சோகை என்கிறோம். இந்தியாவில் - [கோடை உழவும் சிறப்புகளும்!](https://pachaiboomi.net/summer-plowing/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழை குறைந்த பருவத்தில், அதாவது, கோடைக்காலத்தில் நிலத்தை உழுதல் கோடையுழவு ஆகும். இதனால், முன்பருவ விதைப்புக்கு நிலத்தைத் தயாராக வைக்கலாம். ஏனெனில், உழுத வயலில் மறுபடியும் உழுது விதைப்பது எளிதாகும். களைக் கட்டுப்பாடு பொதுவாக 35-40% மகசூல் குறைவு களைகளால் ஏற்படுகிறது. எனவே, கோடையுழவு செய்வதால் நிலத்திலுள்ள களைகளின் வேர்கள் அறுபட்டுக் காய்ந்து போகும். மீண்டும் களைச்செடிகள் தழைத்து வளரும் வாய்ப்புக் கணிசமாகக் குறையும். மேலும், முந்தைய சாகுபடியில் பயன்படுத்திய - [தேனீ வளர்ப்பு!](https://pachaiboomi.net/bee-keeping/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தேனீக்களின் பயன்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே மனிதன் அறிந்து வந்துள்ளான். தேனீக்களைப் பற்றிய குறிப்புகள், வேதங்கள், இராமாயணம் மற்றும் குர்ஆனில் காணப்படுகின்றன. நவீன தேனீ வளர்ப்பு ரெட், லாங்ஸ்ட்ராத் மூலம் 1851 இல் அசையும் சட்டப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, லாங்ஸ்ட்ராத் இந்திய தேனீ வளர்ப்பு வங்கத்தில் 1882 ஆம் ஆண்டில் தொடங்கியது. ரெட், நியூட்டனால் 1911 இல் தென்னிந்தியாவில் தேனீ வளர்ப்பு அறிமுகமானது. தேனீ இனங்கள் தேனீக்களில் ஐந்து - [மணத்தக்காளியின் மருத்துவப் பண்புகள்! ](https://pachaiboomi.net/gooseberry-medicinal/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சத்துள்ள உணவுப் பொருள் கீரை. நம் முன்னோர்கள் கீரைகளை அதிகளவில் சாப்பிட்டதால் நோயற்று வாழ்ந்தார்கள். இவ்வகையில், மணத்தக்காளி இலை, தண்டு, காய், கனி, வேர் என அனைத்துமே பயனுள்ளவை. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையில், வைட்டமின் பி மிகுந்துள்ளது. மணத்தக்காளி பயன்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இதை, வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், வேலை செய்வதால் ஏற்படும் உள்ளுறுப்புகளின் களைப்பு நீங்கும். இதயம் வலிமையாகும். நன்றாக உறக்கம் - [தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பயறுவகைத் தீவனம்!](https://pachaiboomi.net/pulses-fodder-crops/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2017 விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. மேலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் வகையில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொதுவாகப் பண்ணையில் கிடைக்கும் சாணத்தை மண்ணில் இட்டு மண்வளத்தை மேம்படுத்துகிறோம். பயிர்களை அறுவடை செய்த நிலங்களிலோ அல்லது தரிசு நிலங்களிலோ கால்நடைகளை மேய - [இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!](https://pachaiboomi.net/leaf-and-stem-borer/) - “அண்ணே.. பயிருல இலைகளையும் தண்டுகளையும் துளைக்கிற பூச்சிகள எப்பிடிண்ணே கட்டுப்படுத்துறது?..’’ “தம்பி.. பயிர்களின் இலைகளையும் தண்டுகளையும் பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துனா விளைச்சல் குறஞ்சு போகும்ப்பா.. அதனால இந்த இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் பூச்சிகளைச் சரியான நேரத்துல.. சரியான மருந்தைத் தெளிச்சுக் கட்டுப்படுத்தணும்.. இதுக்கு இயற்கையான மருந்தே இருக்குப்பா..’’ “அதுக்குப் பேரு என்னன்னு சொல்லுண்ணே..’’ “அதை இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டின்னு சொல்லுவாக..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “இதைத் தயாரிக்க, ஆடாதொடை 500 கிராம், - [கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!](https://pachaiboomi.net/guppy-fish-farming/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கப்பி மீன் உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் தாயகம் தென்னமெரிக்கா. போசிலிடே குடும்பத்தைச் சார்ந்தது. 1866 இல் ராபர்ட் ஜான்லாச்மரே கப்பி என்பவரால், டிரினிட் தீவுகளில் கண்டறியப்பட்டதால் இம்மீன் கப்பி எனப்படுகிறது. பிறகு, இம்மீன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் குந்தர் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டு, கிராடினஸ்குப்பி - [விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!](https://pachaiboomi.net/onions-by-seed/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 அன்றாடம் சமையலில் பயன்படும் காய்களிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரக சம்கிதா மருத்துவக் கட்டுரையில் வெங்காயத்தின் மருத்துவக் குணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரிய வெங்காயம் 80%, சின்ன வெங்காயம் 20% - [சிறு மக்காச்சோள சாகுபடி!](https://pachaiboomi.net/small-corn-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தானியங்களின் இராணி, அதிசயப் பயிர் எனப்படும் மக்காச்சோளம், உலகளவில் 150 நாடுகளில் விளைகிறது. இளம் பருவத்தில் அறுவடை செய்யப்படும் இது, பச்சையாகச் சாப்பிடவும், காய்கறியாகவும் பயன்படுகிறது. அதனால் இது, சிறு மக்காச்சோளம் அல்லது இளம் மக்காச்சோளம் அல்லது குழந்தைச்சோளம் எனப்படுகிறது. இந்தக் கதிர் 10-12 செ.மீ. நீளமும், பட்டு (silk) 1-3 செ.மீட்டரும் இருக்கும். இந்தப் பட்டு, பாலைப் போல வெண்மையாக இருக்கும் போது கதிர்களை அறுவடை செய்ய வேண்டும். - [சுவையான இறைச்சி ரொட்டித் தயாரிப்பு!](https://pachaiboomi.net/meat-bread/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 இறைச்சியைப் பதப்படுத்துதல் மற்றும் பையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், எளிமையான மற்றும் சேமிப்புக்காலம் நீட்டிக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்; உடனே உண்ணும் இறைச்சிப் பொருள்கள், உடனே சமைத்துண்ணும் இறைச்சிப் பொருள்கள், நெடுநாட்கள் சேமிப்பில் இருக்கும் இறைச்சிப் பொருள்கள் என, சமைக்கும் வேலையை எளிதாக்கும் உணவுப் பொருள்களை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறது. மேலும், தற்போதுள்ள குடும்ப அமைப்பு, வேலைப்பளு, வாழ்க்கை - [பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?](https://pachaiboomi.net/methods-of-processing-vegetables-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனாலும், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால், அழுகி அதிக இழப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகளிடம் காய்கறி உற்பத்தி மீதான ஆர்வம் குறைந்தளவில் தான் உள்ளது. நமது நாட்டில் காய்கறிகளைப் பதப்படுத்தும் நவீன ஆலைகள் மிகவும் குறைவு. குறிப்பிட்ட பருவங்களில் மிகுதியாக விளையும் - [விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!](https://pachaiboomi.net/medicinal-properties-of-karppooravalli/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவமும் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். கற்பூரவல்லி பெயர்க் காரணம் கற்பூரம் என்பது வாசத்தின் அடையாளம். வள்ளி என்பது படைப்பைக் குறிப்பது. அதனால், வாசமுள்ள படைப்பு என்னும் பொருளில், கற்பூரவள்ளி என்று சொல்லலாம். வல்லி என்பது விரைவைக் - [எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!](https://pachaiboomi.net/microbial-fertilizers-for-oilseed-crops/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும், விளைச்சலைப் பெருக்க வேண்டிய பணியை விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்தி உள்ளன. உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் இரசாயனப் பொருள்களைத் தேவைக்கு மேலே பயன்படுத்துவதால் நிலம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. நுண்ணுயிர் உரங்கள் இந்த மாசை, இயற்கையாகக் - [கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/diseases-affecting-koduvai-fish/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கூண்டுகளில் மீன்களை வளர்ப்பது, குறிப்பாக, கடலில் கூண்டுகள் மூலம் வளர்ப்பது பல்வேறு பயன்களைத் தரும். முக்கிய உணவு மீனான கொடுவாய் மீனை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீரில் வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த மீனினம் கூண்டு முறையில் மிகுதியாக வளர்க்கப்படுகிறது. இதைத் தாக்கும் வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்துப் பார்க்கலாம். கொடுவாய் மீன்களைத் தாக்கும் வைரஸ் நோய்கள் நரம்புச்சிதைவு - [கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!](https://pachaiboomi.net/seembal/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இன்றைய கன்றுகளே நாளைய பசுக்கள் என்னும் கருத்தை மனதில் வைத்து, அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்தால் எதிர்காலத்தில் சிறப்பான பசுக்களைப் பெற்றுப் பயனடைய முடியும். ஆனால், பெரும்பாலோர் கன்று வளர்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் கன்றுகள் பிறந்தாலும் இவையெல்லாமே கறவை மாடுகளாக ஆவதில்லை. பல கன்றுகள் சிறு வயதிலேயே இறந்து போகின்றன. ஆகவே, தேவையான கறவை மாடுகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இந்நிலையைப் போக்க, - [நல்ல இலாபத்தைத் தரும் பால் பொருள்கள் தயாரிப்பு!](https://pachaiboomi.net/dairy-products/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 பாலில் நமக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் இருப்பதால், இதைச் சமச்சீர் உணவு என்கிறோம். இதிலுள்ள கொழுப்புச்சத்து எளிதில் செரிப்பதால் இதை எல்லா வயதினரும் பருகலாம். தினமும் பால் அல்லது பால் பொருள்களை ஒருமுறையாவது எடுத்துக் கொண்டால் நம் உடலுக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம். இத்தகைய பாலை, பால் பொருள்களாக மாற்றலாம். பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு நல்ல இலாபத்தைத் தரும் தொழிலாகும். எனவே, இங்கே பால் பொருள்களைத் தயாரிக்கும் - [மிளகு தரும் இத்தனை பொருள்கள்!](https://pachaiboomi.net/valuables-in-pepper/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 வாசனைப் பொருள்களின் அரசன் எனப்படும் மிளகு இந்தியாவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 96% கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. ஏனைய மலைப்பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக விளையும் மிளகு, பிரேசில், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. இது, நம்மைத் தாக்கும் பல்வேறு நோய்களுக்குத் தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக, இறைச்சி உணவுகளைப் பாதுகாக்கவும், மலேரியா, - [வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/corn-seed/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 அதிக விளைச்சலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால், வீரிய ஒட்டு விதையை மிக எளிதாக உற்பத்தி செய்யலாம். ஆண் பயிர் வெளிரிய பச்சை இலைகளையும், பெண் பயிர் பச்சை இலைகளையும் கொண்டிருப்பதால், இவற்றை எளிதில் அடையாளம் காணலாம். மக்காச்சோள விதை உற்பத்தி ஒரே - [முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/medicinal-properties-of-mudakathan/) - கட்டுரை வெளியான இதழ்: 2018 ஏப்ரல் முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) மருத்துவ மூலிகைக் கொடியாகும். வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றி, உயரப் படரும் ஏறுகொடி ஆகும். முடக்கத்தான் கீரைக்கு, முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்க்குற்றான், மோதிக்கொட்டன் என்னும் பெயர்களும் உண்டு. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளான, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் ஏராளமாகக் காணப்படும். மழைக் காலத்தில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஏறத்தாழ அனைத்து வீட்டுக் கொல்லைகளிலும் - [பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!](https://pachaiboomi.net/umbalacheri-cows/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 உம்பளாச்சேரி மாடுகளைத் தஞ்சாவூர் மாடு, மோளை மாடு, மொட்டை மாடு, ஜாதி மாடு, தெற்கத்தி மாடு என, வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அழைக்கிறார்கள். இந்த மாடுகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. உழுவதற்கும் வண்டியை இழுப்பதற்கும் புகழ் பெற்ற இம்மாடுகள், காங்கேய இனத்தில் இருந்து வந்ததாகக் கதைகள் உண்டு. ஏனெனில், இந்த மாடுகளின் பெரும்பாலான குண நலன்களும், தலையைத் தவிர மற்ற உடல் அமைப்புகளும் காங்கேய - [ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!](https://pachaiboomi.net/aanaimalai/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 உயிர் காக்கும் பயிர்கள் எல்லாம் பச்சையாக இருப்பதால், ஏழு நிறங்களில் பச்சைக்குத் தான் முதலிடம். அது அமைதியின் பிறப்பிடம். உலகில் பச்சையம் எவ்வளவில் உள்ளதோ அவ்வளவில் இவ்வுலகம் செழிப்பாக இருக்கும். அதனால் தான் பச்சைக் காடுகளை, சோலைகளைக் காக்க வேண்டும், புதிது புதிதாக உருவாக்க வேண்டும் என்கிறோம். இவற்றின் வளர்ச்சியே மனித வாழ்க்கை; ஏனைய உயிர்களின் வாழ்க்கை. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் தான், பச்சை - [இலவங்கப் பட்டை மர சாகுபடி!](https://pachaiboomi.net/456345/) - வாசனைப் பயிர்களில் ஒன்றான இலவங்கப் பட்டை மரம், வறட்சியைத் தாங்கி மலைப் பகுதிகளில் பயிரிட மிகவும் ஏற்ற நறுமணப் பயிராகும். இந்தியாவில் மலபார் கடற்கரைப் பகுதி மற்றும் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இலவங்கப் பட்டை மரம், கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், அசாம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இந்தியா, பர்மா, மலேசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்பயிர் விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, கீழ்ப்பழனிமலை, குற்றாலம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இலவங்கம் சாகுபடி செய்யப்படுகிறது. வளரியல்பு இயல்பாக இலவங்கப் - [தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!](https://pachaiboomi.net/projects-of-horticulture/) - தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அவற்றின் பயன்களையும் இந்த விரிவான தொகுப்பின் மூலம் அறிந்துகொள்வோம். திட்டங்கள் பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY) தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP) மானாவாரிப் பகுதி மேம்பாடு (RAD) பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY) ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (IHDS) பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) தேசிய ஆயுஷ் - [மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!](https://pachaiboomi.net/kaveri-delta/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13% ஆகும். இப்பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ. மழை பெய்கிறது. கடந்த சில ஆண்டுகளில் போதியளவில் மழை பெய்யாததால், ஆறு, குளங்களில் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் குறைந்து போனது. எனவே, காவிரி விவசாயிகள் கிணறுகளை ஆழப்படுத்தி, ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, சாகுபடியை சிரமத்துடன் - [வாழைக் கழிவுகளில் வீட்டுப் பயன் பொருள்கள் - அசத்தும் விவசாயி!](https://pachaiboomi.net/madurai-farmer-who-praised-modi/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது, மேலக்கால் என்ற கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி முருகேசன், வாழைக் கழிவுகளில் இருந்து வீட்டில் பயன்படும் பொருள்களைத் தயாரித்து வருகிறார். தயாரிப்பது மட்டுமின்றி, அவரே வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்து அசத்துகிறார். அதாவது, மகசூல் முடிந்து வீணாகும் வாழைகளைத் தீயிட்டு எரிப்பார்கள். அப்படி வீணாகும் வாழைகளைக் கொண்டு பயனுள்ள வகையில் என்ன செய்யலாம் என்பது தான் முருகேசனின் சிந்தனை. இதைப்பற்றி வேளாண் - [கால்நடைகளைத் தாக்கும் புருசெல்லோசிஸ்!](https://pachaiboomi.net/20210826032/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 புருசெல்லோசிஸ் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் உருவாகி, ஆடு, மாடு மற்றும் பன்றிகளைத் தாக்கும் முக்கிய நோயாகும். நோய்ப் பாதிப்பு இந்நோய் தாக்கினால், கால்நடைகளில் பாலுற்பத்திக் குறைவு, கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், சினைப் பிடிக்காமை போன்ற சிக்கல்கள் ஏற்படும். எனவே, மிகுந்த பொருளாதார இழப்பு உண்டாகும். இந்நோய் வேகமாகப் பரவுவதாலும், மனிதர்களையும் பாதிப்பதாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நோய் அறிகுறிகள் கறவை மாடுகளில், கருத்தரித்த 5-8 - [எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?](https://pachaiboomi.net/soil-for-coconut-and-fertilizer-management/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்; துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம், கார்பன், மாங்கனீசு, குளோரின் ஆகிய நுண்சத்துகள் குறைந்தளவில் தேவை. இவற்றில் ஒன்றிரண்டு சத்துகள் குறைந்தாலும், தென்னையின் வளர்ச்சியும் உற்பத்தியும் பாதிக்கும். எனவே, தென்னைக்குச் சரிவிகிதச் சத்துகள் அவசியமாகும். - [70 ஆண்டு அனுபவம் பேசும் நஞ்சில்லா விவசாயி!](https://pachaiboomi.net/history-of-chemical-farming/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 இன்று உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம், கவனத்துடன் பல முறைகளைக் கையாண்டு வருகிறது. இக்கிருமி எளிதில் வேகமாகப் பரவக் காரணம் என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கையாள வேண்டும். 1955 வாக்கில், நம் நாட்டு விவசாயிகளுக்கு முறைப்படி விவசாயம் செய்யத் தெரியாததால், உணவு உற்பத்திக் குறைந்து விட்டது என்று, - [பாலில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி?](https://pachaiboomi.net/impurity-milk/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 கலப்படம் என்பது, விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே வேறு பொருள்களை அதனுடன் சேர்ப்பது. அல்லது அதிலுள்ள முக்கியமான சத்துப் பொருள்களை நீக்கி விட்டு விற்பனை செய்வது. உணவின் தரத்தைக் குறைப்பதற்காக விலைமலிவான பொருளை அத்துடன் சேர்ப்பது, முக்கியமான சத்துகளை அந்தப் பொருளிலிருந்து ஒரு பகுதியை அல்லது முழுமையாக நீக்கிவிட்டு, கவர்ச்சியைக் கொடுப்பதற்காக அதன் நிறத்தை மாற்றி விற்பனை செய்வது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். எந்தளவில் கலப்படம் உள்ளதோ - [எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!](https://pachaiboomi.net/nano-urea-nagai/) - பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளில் முக்கியமானது தழைச்சத்து. இது, குருணை வடிவ யூரியாவாகத் தான் பயிர்களுக்கு இடப்படுகிறது. இதில், தழைச்சத்தான நைட்ரஜன் 46% உள்ளது. அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங்களை நிலத்தில் இடுவதால், மண்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, விளையும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உண்டாதல் போன்ற தீமைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கும் வகையில், நானோ யூரியா என்னும் திரவ யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திரவ நானோ யூரியா இந்த யூரியா, பயிர்களின் இரண்டு முக்கிய வளர்ச்சி - [பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!](https://pachaiboomi.net/nematodes/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பல செல் உயிரினங்களில், எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவை நூற்புழுக்கள். ஆழமான கடற்பகுதி முதல் உயரமான மலையுச்சி வரை, வெந்நீர் ஊற்று முதல் பனிப்பகுதி வரை, புல்வெளி முதல் அடர்ந்த காடுகள் வரை, தரிசு நிலம் முதல் விளைநிலம் வரை என, புவி முழுவதும் இப்புழுக்கள் நிறைந்துள்ளன. இந்த நூற்புழுக்களை, அங்ககப் பொருள்கள் மற்றும் பிற நுண்ணுயிர்களை உணவாகக் கொள்ளும் நூற்புழுக்கள், பிற உயிரினங்களைச் சார்ந்து வாழும் நூற்புழுக்கள் என, - [கடல் உணவு: உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!](https://pachaiboomi.net/bio-amines-formed-in-seafood/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உயிரி அமைன்கள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள கரிமப் பொருளாகும். இவை அமினோ அமிலங்களில் இருந்து கார்பாக்ஸில் தொகுதி நீக்கம் செய்யப்படுவதால் உருவாகின்றன. இந்த கார்பாக்ஸில் தொகுதி நீக்கமானது சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவாகும். உயிரி அமைன்கள், கடல் உணவு, பால் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் நொதித்தல் முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவற்றில் நிறைந்துள்ள உணவு சார்ந்த சிக்கலாகும். பெரும்பாலும் உயிரி அமைன்கள் புரதம் செறிந்த உணவுப் பொருள்களில் - [பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!](https://pachaiboomi.net/legume-type/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்ல வளிகள் வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்ல வளிகளை வெளியிடுகின்றன. இவை வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்துவதுடன், தரமான கழிவுகளைக் கொடுத்து சத்துகள் சுழற்சிக்கும் நீர்ப்பிடிப்புக்கும் உதவுகின்றன. பயறு வகைகளில் உள்ள புரதம் மனித நலனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தழைச்சத்தை மண்ணில் நிறுத்துவதால் இடுபொருள் - [சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/fairy-fish/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தேவதை மீன்கள் அமேசான் பகுதியில் அதிகளவில் உள்ளன. இயற்கையில், இம்மீன்கள் மென்மையான, அமிலத் தன்மையுள்ள, வெப்பநீர்ப் பகுதிகளில் வாழும். இவற்றை வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். கடினநீரை மென்னீராக மாற்றும் உத்தி மூலம் இம்மீன்களை எப்பகுதியிலும் எளிதாக வளர்க்கலாம். அழகாகவும், பல்வேறு நிறங்களிலும் இம்மீன்கள் இருப்பதால் இவற்றுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. தொட்டி அமைத்தல் தேவதை மீன்கள் பளபளக்கும் அகலமான உடல் அமைப்பில் உள்ளதால், ஒரு அடிக்கு மேல் ஆழமுள்ள - [ஊர் மந்தை: நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!](https://pachaiboomi.net/bacterial-leaf-blight/) - “ஏண்ணே… பயிருல இலைகள் கருகிக் கருகி இருக்குண்ணே… இதுக்கு நம்ம இயற்கை முறையில என்ன செஞ்சா கட்டுப்படுத்தலாம்?..’’ “பாக்டீரியாக்கள் என்று சொல்லப்படும் நுண்ணுயிரிகள் பயிர்களைத் தாக்கி இலைக்கருகல் நோயை உண்டாக்கும்… இவற்றை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தலாம்…’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?...’’ “நுண்ணுயிர் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த, சோற்றுக் கற்றாழை 3-5 கிலோ, இஞ்சி 200 கிராம், புதினா அல்லது சவுக்கு அல்லது உன்னித்தழை 3-5 கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் 500 - [சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தும் வனவரின் பாடல்!](https://pachaiboomi.net/tn-forest-rajans-song/) - மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் அழிப்பு மற்றும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிப்புப் போன்றவற்றால், இந்த பூமி தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வருகிறது. அதனால் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. இதையெல்லாம், கருத்தில் கொண்டு வேதனை அடைந்த ஆனைமலை புலிகள் காப்பகப் பிரிவில் வனவராகப் பணியாற்றும் ப.ராஜன், சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி கவிதை ஒன்றை எழுதி, அதை பாடலாகவும் தயாரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் - [ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!](https://pachaiboomi.net/aanaimalai-rajan/) - இப்புவியில் வாழத் தகுதி பெற்ற உயிர்கள் எவை எவை என்று கேட்டால், மனிதன் என்று எளிதாகக் கூறி விடுவோம். சரி, மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் மண்ணில் இருக்க வேண்டும் என்று கேட்டால், உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர், குடியிருக்க வீடு, பெருமளவு பணம் என்று கூறி விடுவோம். தற்போதைய சூழலில் கேட்டால், ஆடம்பரமாக வாழ்வதற்குத் தேவையான பொருள்கள் இருந்தால் நன்றாக வாழலாம் என்று கூறுவோம். ஆனால், ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்வதே இல்லை. - [நந்தனம் 2 இறைச்சிக் கோழி!](https://pachaiboomi.net/45645-13/) - நந்தனம் இறைச்சிக் கோழிகள், 8 வாரத்தில் 1.400 கிலோ எடையை அடையும். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். பழுப்பு நிறத்தில் ஆண்டுக்கு 140-160 முட்டைகளை இடும். இறைச்சிக்காக என்றால் 8 வாரத்தில் விற்றுவிட வேண்டும். வளர்ந்த சேவல் 4-5 கிலோவும், கோழி 3-3.5 கிலோவும் இருக்கும். எடை அதிகம் என்பதால், இதன் நடை கம்பீரமாகவும், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். - [செலவே இல்லாத கோழிப் பண்ணை!](https://pachaiboomi.net/no-cost-poultry-farm/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப் பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட நான்கு செண்ட் கட்டடம், உள்ளே சில ஆயிரம் கோழிக் குஞ்சுகள், அவற்றுக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள், ஆண்டிபயாடிக் மருந்துகள், குஞ்சுகளைப் பொரிக்கவும் அவற்றுக்கு வெப்பம் தரவும் உதவும் சில மின் இயந்திரங்கள் என அடுக்கிக்கொண்டே - [சினைப்படாத மாடுகள் மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படும்!](https://pachaiboomi.net/editor-page-april-2021/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கால்நடை வளர்ப்பு, குறிப்பாகக் கறவை மாடுகள் வளர்ப்பு, கிராம மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கொரு முறை ஈன்று, அதிகமாகப் பாலைத் தரும் கறவை மாடுகளால் மக்களின் வாழ்க்கை வளமாக அமையும். ஆனால், ஆண்டுக்கொரு கன்று, காலம் தவறாமல் சினைப்பிடிப்பு என்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கறவை மாடுகள் வளர்ப்பில் சரியான உத்திகளைக் கையாளாமல் இருத்தல், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், சரியான முறையில், போதுமான அளவில் தீவனம் இடாமை - [வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!](https://pachaiboomi.net/fodder-maintenance-during-drought/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல் இருக்க, அந்த நேரத்தில் கிடைக்கும் பல்வேறு வேளாண் துணைப் பொருள்களைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். உடைத்த இருங்குச் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, கொள்ளு, அரிசித்தவிடு, அரிசிக்குருணை, கோதுமைத்தவிடு, உளுந்து, பயறு, கடலைப்பொட்டு போன்றவற்றை - [கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை! - வாழை விவசாயிகள் பேட்டி](https://pachaiboomi.net/tn-farmers-bytes/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் மையப்பகுதி, நடந்தாய் வாழி காவேரி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு என இலக்கியத்தில் போற்றப்படும் காவிரியாற்று நீர் பாயும் பகுதி திருச்சி. அதனால், இங்கும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நீர்ச் செழிப்புள்ள நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் விரும்பிச் சாகுபடி செய்வது வழக்கம். எனவே தான், அடுத்தடுத்த சாகுபடி நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, திருச்சியை மையமாக வைத்து, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி - [பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!](https://pachaiboomi.net/how-to-care-for-piglets/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 பிறந்த பன்றிக் குட்டிகளை ஒரு வாரத்துக்கு மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் குட்டிகளில் நோயெதிர்ப்புத் திறனும், சீரான உடல் வெப்ப நிலையும் குறைந்திருக்கும். சீம்பாலைக் குடிக்கும் குட்டிகள் மயக்க நிலையில் தூங்கும்போது தாய்ப்பன்றி அவற்றின் மேல் படுப்பதாலோ, மிதிப்பதாலோ குட்டிகள் இறக்க நேரலாம். பன்றிக் குட்டிகள் பிறந்ததும் மூக்கிலும் வாய்ப்பகுதியிலும் ஒட்டியிருக்கும் சளியைச் சுத்தம் செய்ய வேண்டும். இதனால், குட்டிகள் இயல்பாகச் சுவாசிக்க முடியும். தொப்புள் கொடியை - [முலாம்பழச் சாகுபடி!](https://pachaiboomi.net/melon-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும். இதனால், இப்பழங்களில் இருந்து ஜாம், ஜெல்லி ஆகியன தயாரிக்கப்படுகின்றன. உலர வைத்த பழத்துண்டுகளைப் பல நாட்களுக்குச் சேமித்து வைக்கலாம். இப்பழமானது நீளம், உருண்டை, முட்டை போன்ற வடிவங்களில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் - [குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!](https://pachaiboomi.net/paddy-kuruvai-varieties/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில் கூடுதல் விளைச்சலை எடுக்க வேண்டியிருக்கிறது. குறுவைப் பருவ நெல் இரகங்கள் இந்தப் பருவம் 95-115 நாட்களைக் கொண்டது. ஜூன் ஜூலையில் விதைப்புத் தொடங்கி ஆகஸ்ட் செப்டம்பரில் அறுவடை முடிந்து விடும். இந்தப் பருவத்தில் காவிரி - [சினைப்பசு ஈனும் நாளை கண்டுபிடிப்பது எப்படி?](https://pachaiboomi.net/சினைப்பசு/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இந்தியா வேளாண்மை மிகுந்த நாடு. அதனால், வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைகள் வளர்ப்பும் நம் வாழ்க்கையுடன் இணைந்த ஒன்று. கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் இல்லாத வீடே இருக்காது. இந்தக் கால்நடைகளில் சரியான காலத்தில் இனச்சேர்க்கை நடந்து சரியான காலத்தில் உற்பத்தி கிடைத்தால் தான் கால்நடை வளர்ப்பின் முழுப் பயனை அடைய முடியும். இப்படி இனச்சேர்க்கை செய்யப்பட்ட ஆடுகள், மாடுகள் எப்போது ஈனும் என்னும் விவரத்தை நம் விவசாயிகள் சரியாகத் தெரிந்து - [வனவாசம் நலவாசம்!](https://pachaiboomi.net/forest-conservation/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம் என முடிவெடுத்துச் செயல்பட்டார். வெற்றி கிடைத்து விட்டது. ஆம். நன்னீர் பீய்ச்சியடித்தது. அதில் சின்னஞ்சிறு கூழாங்கற்களும் சேர்ந்து வெளியேறின. அவற்றுள் ஒரு கல் தேய்ந்து நீள் உருண்டை வடிவில் அழகாக இருந்தது. அதையெடுத்துத் துடைத்து, - [பண்ணைக் குட்டையின் பயன்கள்!](https://pachaiboomi.net/farm-puddle/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் போதுமான அளவில் மழை பெய்யாமல் போவதால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, அரிதாகப் பெய்யும் மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். உழவர்கள் மழைநீரைச் சேமிக்கப் பல்வேறு உத்திகள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆழச்சால் அகலப் பாத்திகளை அமைத்தல், வரப்பை உயர்த்திக் கட்டுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல், தடுப்பணைகளை அமைத்தல், மரங்களைச் சுற்றி வட்டப்பாத்திகளை அமைத்தல் போன்ற பல முறைகளில் மழைநீரைச் சேமிக்கலாம். மேலும், விவசாயிகள் தங்களின் நிலங்களில் - [இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!](https://pachaiboomi.net/namakkal-kolli-hills/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல, வேதிப்பொருள்களின் துணையால் விளையும் உணவுப் பொருள்களை உண்பதால் உண்டாகும் தீமைகளை உணர்ந்த உலக மக்கள் சமூகத்தின் பார்வை முழுவதும் இந்த இயற்கை விவசாயத்தின் மீது படிந்திருக்கிறது. வேளாண் விஞ்ஞானிகளும் இந்த விவசாய முறைகளை - [தக்காளி சாகுபடி!](https://pachaiboomi.net/tomato-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தக்காளியின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாகும். பின் ஸ்பெயின் காரர்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவியது. ஐரோப்பியர் மூலம் நம்மிடம் வந்தது. இந்தத் தக்காளியை ஆண்டு முழுதும் பயிரிடலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர்ந்த பகுதிகளில் சாகுபடி செய்வது கடினம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. சூரியவொளியைப் பொறுத்துப் பழங்களின் நிறமும் தன்மைகளும் மாறும். செடிகள் 1-3 மீட்டர் உயரம் வளரும். வலுவற்ற தண்டுகள் கொடியைப் போல வளருவதால் - [தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!](https://pachaiboomi.net/nematodes-attacking-garden-crops1/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு உண்டாகிறது. மேலும், பூசணி வகையைச் சார்ந்த புடலை, பாகல், பீர்க்கன், பரங்கி, தர்பூசணி போன்ற பயிர்களிலும் இவற்றின் தாக்கம் அதிகம். இதனால் பயிர்கள் முழு மகசூலைத் தருவதற்கு முன்பே காய்ந்து விடும். உருளைக் கிழங்கு - [கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!](https://pachaiboomi.net/fungal-poisons-that-affect-chicken-feed/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 போதுமான அளவில் உலர வைக்காத விளைபொருள்கள் மற்றும் தீவனப் பொருள்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால், கோழிப் பண்ணைகளில் பெரும் பொருளாதார இழப்பு உண்டாகும். பூசணத் தொற்றால் தீவனப் பொருள்களில் நச்சேற்றம் (Mycotoxicosis) உண்டாகும். பூசண நச்சுகளில், குறிப்பாக, அஃப்லா பூஞ்சை நஞ்சால், பெரும்பாலான கோழிப்பண்ணைகள் மற்றும் தீவனத் தொழிற்சாலைகள் பொருளாதார இழப்புக்கு உள்ளாகும். மேலும், உணவு விலங்குகளின் இறைச்சியில் எஞ்சியுள்ள பூசண நஞ்சுகளால், மனிதர்களுக்கும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் - [கொடும் கோமாரி நோய்க்கு எளிய மருத்துவம்!](https://pachaiboomi.net/risks-and-prevention-of-komaari/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. கோமாரி நோயால் வாயிலும் கால்களிலும் புண்கள் ஏற்படுவதால், இந்நோய் கால் நோய், வாய் நோய் எனப்படுகிறது. இந்நோய்க்கு, கால்கட்டு வாய்க்கட்டு நோய், கால்சப்பை வாய்ச்சப்பை நோய், காணை நோய், மாரியாய், - [எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!](https://pachaiboomi.net/lets-conserve-natural-resources/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர் வாழ்வுக்கும் புறத்தூய்மைக்கும் நீர் அவசியம். இவ்வுலகு நீரால் சூழப்பட்டது எனினும் நாம் பயன்படுத்தத்தக்க நன்னீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. காடுகளின் பரப்புக் குறைவதால் மழை குறைகிறது. பருவமழை தொடர்ந்து பொய்த்து - [கேந்தி மலர் சாகுபடி!](https://pachaiboomi.net/candi-flower-cultivation/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பயன்கள் மஞ்சள் தங்கம், செண்டுமல்லி, செவ்வந்தி எனப் பல பெயர்களைக் கொண்ட கேந்திப்பூ, பல்வேறு விழாக்கள், மதச்சடங்குகளில் பயன்படுகிறது. நீண்ட நேரம் கெடாமலிருப்பதால் கொய்மலராகவும் பயன்படுகிறது. குட்டை இரகமான பிரெஞ்ச் - [ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!](https://pachaiboomi.net/krishi-interview/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம். இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார் இன்னொரு குறளில். இப்படி, உயர்ந்த சிந்தனையுள்ள ஒரே தொழில்சார் வல்லுநர்கள் இணைந்து நடத்தி வரும் நிறுவனம் தான் கிருஷி. கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்பது இதன் முழுப் பெயர்; எந்த எதிர்பார்ப்பும் - [பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!](https://pachaiboomi.net/most-important-solar-for-pest-control/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதனால், உணவில் நச்சுத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் மண்வளப் பாதிப்பு போன்ற தீமைகள் விளைகின்றன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகள் கையாளப்படுகின்றன. வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, விளக்குப்பொறி தொன்று தொட்டுப் பயன்படுகிறது. ஒளியின் மூலம் பூச்சிகளைக் கவர்ந்து பொறியின் அடியிலுள்ள பூச்சிக்கொல்லிக் கரைசலில் - [இளைஞர்களும் விவசாயத்திற்கு வர வேண்டும்! - அனுபவத்தைப் பகிரும் கே.என்.நேரு!](https://pachaiboomi.net/kn-nehru-farmer/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 தமிழகம் எத்தனையோ அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியலில் வெற்றி பெற்றபின், ‘உங்களின் பூர்வீகத் தொழில் என்ன?’ என்று கேட்டால், “விவசாயம். நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்…’’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுவார்கள். ஆனால், ஒரு காலக் கட்டத்துக்குப் பின், அவர்கள் விவசாயத்தையே மறந்திருப்பார்கள்; மருந்துக்கும் கூட, விவசாய பூமியை மிதிக்காதவர்களாக, தங்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கை முறையும்கூட, அப்படியே மாறிப் போயிருக்கும். ஆனால், அவர்களில் இருந்து ரொம்பவே வித்தியாசமானவர், - [வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!](https://pachaiboomi.net/56-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 வளர் இளம் பருவம் என்பது ஒரு பெண்ணின் 9 வயதில் தொடங்கி 19 வயதில் முடிகிறது. இந்த இளம் வயதில் அதிவேகமான உடல் வளர்ச்சியும் சில பருவ மாற்றங்களும் ஏற்படும். இளம் பருவ வயது தொடங்கும் சமயத்தில், ஒரு பெண் மொத்தத்தில் தான் அடைய வேண்டிய உயரத்தில் 80 முதல் 85%, எடையில் 53%, உடல் அமைப்பில் 52% வளர்ச்சியை அடைந்திருப்பார். வளர் இளம் பருவம் முடியும் நேரத்தில் பருவப் - [செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!](https://pachaiboomi.net/2021081201-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 செங்காந்தள் மலருக்கு, காந்தள் மலர், கார்த்திகைப்பூ என்னும் பெயர்களும் உண்டு. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் இடம் பெற்றுள்ளது. மருத்துவக் குணங்கள் நிறைந்த செங்காந்தள் மலர், தமிழகத்தில் மூலனூர், திருப்பூர், ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, மார்க்கம்பட்டி, ஜெயங்கொண்டம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Gloriosa superba என்பதாகும். செங்காந்தள் - [நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/2021081202/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 கரிமீன் ௮அல்லது சேத்துக்கெண்டை மீன், திலேப்பியா அல்லாத சிச்லிட் வகுப்பைச் சார்ந்த மீனினமாகும். மதிப்புமிகு இம்மீனின் பூர்விகம் தீபகற்ப இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசியாவாகும். உவர்நீர் மற்றும் நன்னீரில் வாழும் இம்மீன், தென்னிந்தியாவில் கரிமீன் எனப்படுகிறது. அழைக்கப்படுகிறது. நீரின்௮அடியில் மூழ்கியுள்ள பொருள்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து, ஈன்ற குட்டிகளைப் பாதுகாப்புடன் வளர்க்கும் தனித்தன்மை வாய்ந்தது. நீரின் உவர்ப்புத் தன்மையில் அதிக மாற்றம் பெற்றாலும் பொறுத்துக் கொள்ளும் திறன் உள்ளதால் - [மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்! - அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு!](https://pachaiboomi.net/thangam-thennarasu/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கட்சியைச் சேர்ந்தவர் என்னும் நிலையைக் கடந்து, தி.மு.க. தலைவராக விளங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியன். அறப்பணியான ஆசிரியர் பணியிலிருந்து, அரசியல் பணிக்கு வந்தவர். 1989-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இவர், 1996-ல் நடந்த தேர்தலிலும் வெற்றிப் பெற்று, தமிழக வணிகவரித் துறைக்கு அமைச்சரானார். ஆனால், அமைச்சரான மிகக் குறுகிய காலத்திலேயே, அதாவது, 1997-ம் ஆண்டு, இவர் - [கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!](https://pachaiboomi.net/livestock-habits/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழிக்கு ஏற்ப, சில பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளியெறியா விட்டால், எதிர்காலத்தில் அவற்றால் கெடுதல்கள் நிகழும். இப்படியான செயல்கள் மனிதர்களிடம் மட்டுமின்றி, கால்நடைகளிடமும் உள்ளன. அவற்றைத் தொடக்கத்திலேயே கவனித்து ஒழிக்க வேண்டும். கன்றுகள் பால் குடிக்கலாம். ஆனால், பசுவே தன் மடியிலுள்ள பாலைக் குடிக்கலாமா? ஒரு சில கறவை மாடுகள் தமது மடியிலுள்ள பாலைக் குடிக்கும். இதனால் தொற்று நோய்கள் பரவும். கிருமிகள் - [கொள்ளு சாகுபடி!](https://pachaiboomi.net/44953-2/) - தென்னிந்தியாவில் பயிரிடக் கூடிய முக்கியமான பயறுவகை கொள்ளுப் பயிராகும். இது, மானாவாரி பயிராகவே பயிரிடப்படுகிறது. எளிதாகக் கிடைக்கக் கூடிய தாவரப் புரதத்தைக் கொண்டுள்ளது. இது, தானியமாகவும் முளைக்கட்டிய பயிராகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவாகவும் தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. கொள்ளு, இருமலுக்கும் சிறுநீரக நோய்களுக்கும் மாதவிடாய் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இரகங்கள் பையூர் 2: இந்த இரகம் 1998-ஆம் வெளியிடப்பட்டது. நவம்பரில் பயிரிடலாம். 100-105 நாட்களில் விளையும். எக்டருக்கு 870 கிலோ மகசூல் கிடைக்கும். விதைகள் ஒளியுணர் திறன் - [வறட்சியைத் தாங்கி வளரும் கொள்ளு சாகுபடி!](https://pachaiboomi.net/7242-2/) - கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிராகும். இது, சிறந்த மருத்துவப் பயிரும் கூட. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் எக்டரில் கொள்ளு விளைகிறது. தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நீலகிரி, கன்னியாகுமரி தவிர, பிற மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப் படுகிறது. இரகங்கள் பையூர் 1: இது, மேட்டூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். வயது 110 நாட்கள். எக்டருக்கு 650 கிலோ மகசூலைத் தரும். தருமபுரி, மதுரை, - [நன்றாக நடந்தது காளான் வளர்ப்புப் பயிற்சி!](https://pachaiboomi.net/mushroom-training/) - விவசாயம் செய்ய நீரில்லை, நிலமில்லை, வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்னும் கவலை வேண்டாம். கொஞ்சம் நீர், ஒரு குடிசை அமைக்கக் கொஞ்சம் போல இடம், சொந்த உழைப்பு இருந்தால் போதும். நித்தமும் வருமானம் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அன்றாடம் வருமானம் தரும் அருமையான தொழில். அதுதான் காளான் வளர்ப்பு! மழைக்காலத்தில் மட்டும் ஏரி, குளக்கரை மற்றும் தரிசு நிலங்களில் அரிதாகக் கிடைத்து வந்த காளான், இன்றைய நவீன அறிவியலால் காலம் முழுவதும் கிடைக்கும் பொருளாக மாறியிருக்கிறது. - [உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!](https://pachaiboomi.net/378-2/) - செய்தி வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் வள்ளுவப் பொதுமறைக்கு ஏற்ப, பெற்ற தாய் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் பூமித்தாயும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் அளவுக்குச் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், காஞ்சிபுர மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கத்துக்கு அருகிலுள்ள கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி, சுற்றுச்சூழல் ஆர்வலர், மரங்களின் தோழர் என்றெல்லாம் போற்றத்தக்க, எழில்சோலை அறக்கட்டளை நிறுவனர் பா.ச.மாசிலாமணி. இந்த - [சிப்பிக் காளான் வளர்ப்பு!](https://pachaiboomi.net/7541-2/) - செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் பூசணம் என்று அழைக்கப்படும் காளான்களில் 69,000 வகைகள் உள்ளன. இவற்றில் சுமார் 2,000 வகைகள் உணவுக் காளான்கள் ஆகும். இந்தியாவில் 55,000 மெட்ரிக் டன் காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 90% மொட்டுக் காளான்கள் ஆகும். ஏனெனில், - [உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!](https://pachaiboomi.net/113-2/) - சொட்டுநீர்ப் பாசன முறையைப் பரவலாகக் கையாளும் விவசாயிகளில் பலர், பாசன நீருடன் உரங்களைக் கலந்து விடலாம் என்பதைப் பற்றி இன்னும் அறியவில்லை. இன்னமும் கூட உரங்களை நேரடியாகப் பயிர்களுக்கு இட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்வதும்; உரங்களை மணலில் கலந்து கையால் வீசுவதும்; மழை பெய்யும் முன்பே நிலத்தில் உரத்தைப் பரப்பி வைத்து வேடிக்கை பார்ப்பதும் முற்றிலும் அறியாமை ஆகும். சாகுபடி செய்யும் பயிரின் தேவையைத் துல்லியமாகக் கண்டறிந்து, தேவையான நீரைத் தினமும் தரலாம். இந்த நீருடன் இட - [நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!](https://pachaiboomi.net/116-2/) - நமது சங்க இலக்கியங்களிலேயே காடுகளின் அவசியத்தை நம் முன்னோர்கள் நமக்கு விளக்கி யுள்ளனர். நம் நாட்டின் மொத்தப் பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 29.39% அளவில் மட்டுமே காடுகள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைப் பெருக்கம் காரணமாக, காடுகள் அழிந்து கொண்டே உள்ளன. இந்நிலையில், காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், அவற்றின் மூலம் நிலையான வருவாயைப் பெறவும் உதவுவது தான் வேளாண் காடுகள் வளர்ப்புத் தொழில் நுட்பம். வேளாண் காடு என்பது, - [நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!](https://pachaiboomi.net/422-5/) - வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில் மீன்களையும் வளர்க்க முடியும். குளத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரைப் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்குப் பாய்ச்சுவதன் மூலம், இருக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி அதிக வருவாயை ஈட்டலாம். இவ்வகையில், சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த - [மானாவாரி வேளாண்மை உத்திகள்!](https://pachaiboomi.net/138-2/) - தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில், 70 சதம் மானாவாரி நிலங்களாகும். ஆண்டுக்கு 75 செ.மீ.க்குக் குறைவாக மழை பெய்யும் இடங்களில் நடக்கும் விவசாயம் மானாவாரி விவசாயம் எனப்படும். குறைந்த மழை, சீரற்ற மழை, மாதக்கணக்கில் மழையே பெய்யாமல் இருத்தல் ஆகிய நிலைகளில், மானாவாரி சாகுபடி என்பது சிரமமாகும். இத்தகைய பகுதிகளில் சிறப்பாக விவசாயத்தைச் செய்வது என்பது, பெய்யும் மழைநீரை நிலத்தில் சேமிப்பதையும், அதைத் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ளும் அளவையும் பொறுத்ததாகும். இந்தியாவின் விவசாய நிலப் பரப்பாகிய - [மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?](https://pachaiboomi.net/140-2/) - விவசாயிகள் பலரும் தங்களின் நிலங்களுக்குத் தேவையான சத்துகளைக் கொடுப்பதற்கு, இரசாயன உரங்களை மட்டும் இட்டால் போதும் என எண்ணுவது தவறு. எந்த இடத்துக்கும் போக முடியாமல் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் போது, இந்த மாட்டை யார் வளர்ப்பது; அதை எப்படிப் பராமரிப்பது என்று, விவசாயத்தின் ஆதரவுத் தொழிலான கால்நடை வளர்ப்பை விட்டதற்குக் காரணம், தீனி போட்டுச் சமாளிக்க முடியாது என்னும் அறியாமை தான். குறிப்பாக, வறட்சிக் காலத்தில், நாம் வாழ்வதே பெருஞ் சங்கடம், இதில் நமக்கு எதற்கு - [ஜப்பானிய காடைகள்!](https://pachaiboomi.net/131-2/) - நான்கு வாரங்களில் வளர்ந்து இறைச்சியைத் தருவது ஜப்பானிய காடை. ஒரு சதுரடியில் ஐந்து காடைகளை வளர்க்கலாம். முட்டைக்காகவும் இந்தக் காடைகளை வளர்க்கலாம். உயிருள்ள இறைச்சிக் காடையின் விற்பனை எடை 200 கிராம். இதை உயிர் நீக்கிச் சுத்தம் செய்தால் 120-130 கிராம் இறைச்சிக் கிடைக்கும். ஜப்பானிய காடைகளைக் கூண்டு அல்லது வளர்ப்புக் கூடத்தில் வளர்க்கலாம். இந்தக் காடைகளுக்கு அடை காக்கும் தன்மை கிடையாது. ஆண் காடையை விடப் பெண் காடை 10-15 கிராம் கூடுதலாக இருக்கும். இயல்பிலேயே - [கரிசல் நிலம்!](https://pachaiboomi.net/130-2/) - கரிசல் மண், மழைநீரை அதிகக் காலம் வரையில் தேக்கி வைக்கும். எனவே, இந்நிலத்தில் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம். மானாவாரிக் கரிசலில், சப்போட்டா, சீமை இலந்தை, இலந்தை, வில்வம், கொடுக்காய்ப்புளி போன்ற, வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை வளர்க்கலாம். ஆனால், கோடையில் கரிசலில் ஏற்படும் வெடிப்புகளால், அதிகளவு நீர் ஆவியாகும். மானாவாரியில் விதைக்கும் தானியம் மற்றும் பயறு வகைகளின் முளைப்புத் திறன், பெய்யும் மழையைப் பொறுத்தே இருப்பதால், விதைகள் தேவை சற்று அதிகமாகும். சோளத்தை ஊடுபயிராகப் - [நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!](https://pachaiboomi.net/4774-2/) - கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன், நெல்லில் பண்ணைப்பள்ளி என்பது, அதிக மகசூல் பெற்ற விவசாயியின் வயலில் உழவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்பாகும். அந்த வெற்றி விவசாயி பின்பற்றிய தொழில் நுட்பங்கள், விதை நேர்த்தி செய்து விதைத்தல், கையாண்ட ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை முறைகள், அறுவடை - [அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!](https://pachaiboomi.net/4274-2/) - பயிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன. எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். முக்கியப் பயிரில், துலுக்க சாமந்தி, வெங்காயம், சணப்பு, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை, ஊடுபயிராக இடுவதன் மூலம், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். பேசிலோமைசிஸ் லிலாசினஸ் (1%WP) உயிர்ம நூற்புழுக் கொல்லியை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் - [வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!](https://pachaiboomi.net/4227-2/) - சூபாபுல் வெப்பப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற தீவன மரமாகும். இம்மரம், ஆண்டுக்கு 500 முதல் 2,000 மி.மீ. வரை மழைப் பொழிவு உள்ள பகுதிகளில், 22-30 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் நன்கு வளரும். இதன் வலுவான மற்றும் ஆழமான வேர்களால், இந்த மரம், வறட்சியைத் தாங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால், நீர்த் தேக்கத்தைத் தாங்கி வளராது. உப்பும், அமிலமும் நிறைந்த நிலத்தில் சூபாபுல் மரம் வளரும். செங்குத்தான பாறைகள், மலைகளில் உள்ள - [நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!](https://pachaiboomi.net/4287-2/) - நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் குறித்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். சேத அறிகுறிகள் வேர் முடிச்சு நூற் புழுக்களால் பாதிப்படைந்த வயலில், ஆங்காங்கே பயிர்களின் வளர்ச்சியின்றி, திட்டுத் திட்டாகக் காணப்படும். நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் அதிகளவில் மடிந்தும், எரிந்து போனதைப் போன்றும் காணப்படும். பாதிக்கப்பட்ட நாற்றுகள் வளர்ச்சிக் குன்றி, மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களின் வேர் நுனியில், கொக்கியைப் போன்ற முடிச்சுகள் இருக்கும். மேலாண்மை முறைகள் பூசண முட்டை ஒட்டுண்ணியான - [கத்தரி விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/277-2/) - கத்தரி விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். பயிர் விலகு தூரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இருக்க வேண்டும். கத்தரி விதை உற்பத்தி நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 44 கிலோ யூரியா, 180 கிலோ சூப்பர் பாஸ்பேட், 48 கிலோ பொட்டாசை இட வேண்டும். மேலுரமாக, செடிகள் பூப்பதற்கு முன் 44 கிலோ யூரியாவை இட வேண்டும். நன்கு பழுத்து மஞ்சள் நிறமாக மாறிய பழங்களை அறுவடை செய்து, சிறிய - [மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!](https://pachaiboomi.net/106-2/) - மண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும். + இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகின்றன. + ஒரு பயிர்ப் பருவம் முடிவுற்ற பிறகு, இந்த மூடுபயிர், மண்ணின் மேற்பரப்பை மூடிக் கொள்வதால், களை முளைப்புத் தடை செய்யப் படுகிறது. + மேலும், களைக் கொல்லிக்குக் கட்டுப்படாத களைச் செடிகளைக் - [வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!](https://pachaiboomi.net/120-2/) - இந்த உலகத்தில் நன்னீர் வளம் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு உணவைத் தரும் அடிப்படைத் தொழிலான விவசாயமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களும், பயிர் வகைகளும் வந்து கொண்டே உள்ளன. அந்த வகையில், நீர் மிகக் குறைவாக உள்ள கோடைக் காலத்திலும் நன்கு வளர்ந்து வளமான வருமானத்தைத் தரும் பயிராக, மரப்பயிரான பெருநெல்லி உள்ளது. பல்லாண்டுப் பயிராக விளங்கும் இந்தப் பெரு நெல்லியை, அவரவர் வசதிக்கேற்ப - [பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!](https://pachaiboomi.net/121-2/) - பால் உற்பத்தியை அதிகரிக்க, கறவை மாடுகளை நல்ல முறையில் பராமரிப்பது மிகமிக முக்கியம். பசு மற்றும் எருமை மாடுகளைத் தாக்கும் பல நோய்களில் முக்கியமானது மடிவீக்க நோய். இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை செய்யா விட்டால், அந்த மாடுகளில் காலம் முழுவதும் பாலைக் கறக்க முடியாத நிலையும் ஏற்படலாம். மடிவீக்க நோய் மூலம் நம் நாட்டில் பலகோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதால், இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் - [படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!](https://pachaiboomi.net/advice-to-control-the-padaipuzhu/) - மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்காசோளப் பயிரில் படைப் புழுக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடக்கத்திலேயே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மகசூல் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கலாம். கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். விதைப்புக்கு முன், ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் - [பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?](https://pachaiboomi.net/nematode-that-attacks-crops/) - பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் உத்திகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நூற்புழுக்களின் தாக்குதலால் விளைச்சலும், விளைபொருளின் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, நூற்புழுக்களால் தாக்கப்பட்ட பயிர்கள், சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதைப் போலத் தெரியும். எனவே, பயிர்களில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப, மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் பயிர்களில் குறைந்த வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், - [அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!](https://pachaiboomi.net/amudha-karaisal-and-themor-karaisal/) - அங்கக வேளாண்மையில் பயிர்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரிதும் உதவும், அமுதக் கரைசல் மற்றும் தேமோர் கரைசலைத் தெளித்துக் கூடுதல் மகசூலைப் பெற வேண்டும் என, நாமக்கல் வட்டார விவசாயிகளை, வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அமுதக் கரைசல் செய்முறை: இதற்கு, மாட்டுக் கோமியம் 1 லிட்டர், மாட்டுச் சாணம் 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம் தேவை. 10 லிட்டர் நீரில் மாட்டுச் சாணம், - [சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!](https://pachaiboomi.net/calcareous-soil-amending-techniques/) - சுண்ணாம்பு மண்ணை நல்ல சாகுபடிக்கு ஏற்ற மண்ணாக மாற்றுவதற்கான உத்திகளை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுண்ணாம்பு மண் என்பது, கால்சியம் கார்பனேட் அதிகளவில் கலந்துள்ள மண்ணாகும். இந்த மண், பயிர்கள் விளைவதில் இடர்களை ஏற்படுத்தும். இவ்வகை மண், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் சிதைந்த பாறையிடுக்குகளில் இருந்து உருவாகும். இம்மண்ணின் கார, அமிலத் தன்மை 7.6 முதல் 8.3 வரை இருக்கும். மண்ணில் அதிகமாக - [நல்ல நீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? - ஆலோசனை தருகிறார் தோப்பு வெங்கடாச்சலம்!](https://pachaiboomi.net/4656-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கண்ணும் கருத்துமாக இருந்து கடமைகளைச் செய்தால், சீரான வளர்ச்சி, சிறப்பான மக்கள் செல்வாக்கு மற்றும் ஆட்சியிலும் கட்சியிலும் மதிப்புமிகு பதவிகளை அடையலாம் என்பதற்குச் சான்றாக விளங்குபவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சின்னக் கிராமம் தான் இவர் பிறந்த தோப்புப்பாளையம். பெயருக்கு ஏற்றபடியே இப்பகுதி முழுவதும் மரங்கள் நிறைந்த தோப்புகளாக இருப்பது இதன் தனிச் சிறப்பு. அரசியல் அடித்தளம் 1984 ஆம் ஆண்டு, ஈரோடு - [அப்பா செய்த தொழிலை வளர்த்தெடுக்கும் சாதனை இளைஞர்!](https://pachaiboomi.net/the-achievement/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 பசியில்லா மக்கள் வாழும் நாடே பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடு. இந்தப் பசியில்லா நாட்டை உருவாக்க வேண்டுமானால், அங்கே விவசாயம் செழிப்புடன் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடையத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், புதுப்புது விவசாயத் தொழில் நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நுட்பங்களை உருவாக்கும் பணியில் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், விவசாயக் கல்லூரிகள், விவசாயப் பல்கலைக் கழகங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பொருள் அதிகமாக விளையும் போது சந்தையில் - [நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்! - ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்!](https://pachaiboomi.net/nilgiri-collector-innocent-divya/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த ஊட்டி. ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள புளூ மவுண்ட்டைன் எனப்படும் நீலகிரி மலை, ஊட்டிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. உடலை வருடும் இதமான தென்றல், பச்சைப்பசேலென நீண்டு, - [மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!](https://pachaiboomi.net/65465-30/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 கவாத்து ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள் நான்கு பக்கமும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். புதிதாகத் தோன்றும் கிளைகளில் தான் மொட்டுகள் தோன்றும். எனவே, பூத்து முடிந்த பழைய தண்டுளை நிலமட்டத்திலிருந்து 45 செ.மீ. உயரத்தில் அக்டோபர் நவம்பரில் கவாத்து செய்ய வேண்டும். - [நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!](https://pachaiboomi.net/6465/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க, இயற்கை நமக்குத் தந்த வரப்பிரசாதம் தான் ஆட்டெரு. மாட்டெருவில் உள்ளதைப் போல ஆட்டெருவில் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டில் 500-750 கிலோ எருவைக் - [சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!](https://pachaiboomi.net/56465-49/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 இன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப் பயிர்கள் எனப்படும், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியன, எல்லாக் காலத்திலும் எல்லா மண்ணிலும் வளரும். இந்தப் பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை உண்டு. இவை குறுகிய காலத்தில் வளரும் - [ஒரே பண்ணையில் எழுபது நெல் வகைகள் சாகுபடி; அசத்தும் மரபுக் காவலர்!](https://pachaiboomi.net/65465-31/) - மலையாளப் புத்தாண்டை வரவேற்கும் ’சிங்கம்’ மாதம் வந்து விட்டாலே, கேரளத்தில் வயல்வெளிகள் எல்லாம் பசுமைப் போர்த்திக் கிடக்கும். கோழிக்கோடு அருகே திரும்பும் திசையெங்கும் நெற்கதிர்கள் ஆனந்தமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. அதில் வேணு என்னும் விவசாயியின் பண்ணை மட்டும் தனித்துவமாகக் காட்சியளித்தது. யார் அந்த வேணு என்று விசாரித்தபோது தான் தெரிந்தது; அவர் வெறும் விவசாயி மட்டுமல்ல, பாரம்பரிய விதைகளின் உயிர்க் காப்பாளர் என்று. அவரைப் பற்றிய ஒரு சிறியத் தொகுப்பு! விதைகளில் புதைந்துள்ள பாரம்பரியம்! பள்ளிக்கரத் தாழே இல்லம் - [ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/56465-46/) - விவசாயத்தில் இலாபம் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்து. செலவுக்கும் வரவுக்கும் சரியாக இருக்கும் என்பார்கள் சிலர். கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று சொல்வார்கள் சிலர். என்ன செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்கிறோம் என்போரும் இருக்கிறார்கள். அதனால், விவசாயம் என்றாலே, பெரும்பாலும் சுணங்கித் தான் பேசுவார்கள். இவர்களில் இருந்து மாறுபட்டு ஆர்வமாகப் பேசும் விவசாயிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடியைச் சேர்ந்த வே.பழனி. - [வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!](https://pachaiboomi.net/desmanthus-seed/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பொதுவாகத் தீவனப் பயிர்களை, புல்வகைத் தீவனப்பயிர், தானியவகைத் தீவனப்பயிர், பயறுவகைத் தீவனப்பயிர், மரவகைத் தீவனப்பயிர் என, நான்கு வகைப்படுத்தலாம். இத்தீவன வகைகளில், பயறுவகைத் தீவனப்பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3 முதல் 4 சதம் புரதமும், கால்சியமும் செறிந்துள்ளன. கால்நடைகளுக்குத் தீவனமாகப் புல்வகைத் தீவனங்களைக் கொடுப்பதோடு, பயறுவகைத் தீவனங்களையும் சேர்த்துக் கொடுத்தால்தான் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். ஆடு, மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு, தானிய, புல்வகைத் தீவனங்கள், - [குழித்தட்டு நாற்றங்கால் நன்மைகள்!](https://pachaiboomi.net/kuzhithattu-nursery/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும் நாற்றுகள் தரமாக, வீரியமாக, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலின்றி இருக்க வேண்டும். தற்போதுள்ள மேட்டுப்பாத்தி, அகலப்பாத்தி முறையில், திறந்த வெளியில் நாற்றுகளை உற்பத்தி செய்யும்போது முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது; நிறைய நாற்றுகள் வீரியமின்றி இருக்கின்றன. மேலும் - [கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!](https://pachaiboomi.net/simple-strategies-to-protect-chickens-in-the-summer/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கோடையில் கோழிகளை விரட்டிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் கோழிகள் பலவீனமடையும். கோடைக்காலம் என்றாலே கோழிகளுக்குச் சோதனையான காலம் தான். பறவையினமான கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கூடுதலான வெப்பத்தைச் சுவாசக் காற்று மூலம் தான் வெளியேற்ற முடியும். இறைச்சிக் கோழிகளின் இறைச்சியில் கொழுப்புச் சற்று மிகுதியாக இருக்கிறது. எனவே, போதிய காற்றோட்ட வசதி இல்லாத நிலையில், இந்தக் கோழிகளை வெப்ப அயர்ச்சி நோய் தாக்கக் கூடும். நீரும் தீவனமும் - [கண்ணுக்கு மருந்து!](https://pachaiboomi.net/eye-medicine/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 உயிரினங்களுக்குக் கிடைத்த அரிய உறுப்பான கண், ஒளியை உணரவும், தடங்கலின்றி இயங்கவும் உதவுகிறது. அதைப்போல, மகிழ்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் விளங்குகிறது. மௌனமாகப் பேசும்; அன்பைப் பொழியும்; சினத்தை உமிழும் கண், அகத்திலுள்ள நிலைகள் அனைத்தையும் தன் மூலம் வெளிப்படுத்தும். முகக்களையின் முக்கிய அடையாளம் ஒளிமிக்க கண். அதனால் தான், ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்றார் மகாகவி பாரதி. இந்தக் கண்ணைக் கவனமாகப் பாதுகாத்து வந்தால், - [தரமான தென்னங்கன்றை உற்பத்தி செய்வது எப்படி?](https://pachaiboomi.net/how-to-produce-quality-coconut/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தென்னை, சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும். அதனால், விதைக்காய்த் தேர்வில் கவனம் வேண்டும். சிறப்பான தென்னை சாகுபடிக்கு நாற்றங்காலே அடித்தளமாக இருப்பதால், தென்னை நாற்றுகள் உற்பத்திக் குறித்த விழிப்புணர்வு அவசியமாகும். - [இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி!](https://pachaiboomi.net/rajapalayam-expo/) - நீர்வளம், நிலவளம் நிறைந்துள்ள விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், இம்மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விவசாயக் கண்காட்சி சீரும் சிறப்புமாக அமைந்திருந்தது. விவசாயக் கண்காட்சி என்பது இப்பகுதி மக்களுக்குப் புதிது என்பதால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஆவின், இராஜபாளையம் தமிழ்நாடு கால்நடை - [தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?](https://pachaiboomi.net/dasakavya/) - “ஏண்ணே.. தசகவ்யான்னு இருக்காமே.. அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுண்ணே..’’ “பஞ்சகவ்யாவைப் போன்றதே தசகவ்யாவும். பத்துப் பொருள்கள் அடங்கிய கலவை என்பதால், தசகவ்யா எனப்படுகிறது. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த இடுபொருளை, எருமை மற்றும் ஆட்டின் பொருள்களைக் கொண்டு தயாரித்து, தனது விவசாயத்திலும், ஆய்வகங்களிலும் பலமுறை சோதித்த பிறகு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார், திருப்பூர் மாவட்டம், அவிநாசிப் பழங்கரையைச் சேர்ந்த முனைவர் மு.பழனிசாமி..’’ “சரிண்ணே.. இதைத் தயாரிக்கிறதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “எருமைச் - [கோடையில் கால்நடைகளைப் பராமரிப்பது எப்படி?](https://pachaiboomi.net/summer-livestock/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கடும் கோடை வெய்யிலால் கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். கால்நடைகள் தங்கள் உடலை வெப்ப நிலைக்கு ஏற்பச் சீராக வைத்துக் கொள்ளும் என்றாலும், வெப்பம் மிகுந்தால் வெப்ப அயர்ச்சி ஏற்படும். பொதுவாகக் கால்நடைகளின் உடல் வெப்பம், வியர்வை மற்றும் சுவாசம் மூலம் வெளியேறும். அவற்றின் உடல் வெப்பநிலை சீராக இருக்க, பண்ணையின் உட்புற, வெளிப்புற வெப்பநிலை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதிக உடல் வெப்பமானது, உடலில் ஏற்படும் - [வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!](https://pachaiboomi.net/2022-jan-28-velaan-kadugal/) - பச்சை பூமி மாத இதழ் சார்பில், ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவாயைப் பெருக்க உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இணையதளம் வாயிலாக மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த இந்தப் பயிற்சியில் விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள் தலா 100 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். தேனியில் உள்ள சென்டெக் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகிக்கும் பொ.மகேஸ்வரன் பயிற்சியை வழங்கினார். தரிசு - [செழிப்பாக வாழ ஒருங்கிணைந்த பண்ணையம்!](https://pachaiboomi.net/editor-jan-2022/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆண்டுகளைக் கடந்து கொண்டே இருக்கிறோம்; இதன் மூலம் புதுப்புது படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருந்த நச்சுக் கிருமியின் தாக்கம் குறைந்து விட்டது என்றிருந்த நிலையில், மீண்டும் பெருவேகம் எடுத்துப் பரவி வருகிறது. இதிலிருந்து மீளும் முறைகளைக் கவனத்தில் கொண்டு நாம் இயங்க வேண்டும். அதைப்போல, கடந்த பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், - [மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!](https://pachaiboomi.net/biodegradation-technique-in-fish/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உயிர்க் கூழ்மத்திரள் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்தது. மீன் வளர்ப்புத் தொட்டியில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளர்த்து, அவற்றையே மீன்களுக்குச் சத்தான உணவாகப் பயன்படுத்த வகை செய்கிறது. மேலும், குறைந்தளவு நீர் மாற்றம் அல்லது நீர் மாற்றமற்ற மீன் வளர்ப்புக்கு வழி வகுக்கிறது. இந்த உயிர்க் கூழ்மத்திரளில் புரதமும் கொழுப்பும் அதிகமாக இருக்கும். மேலும், மீன்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கும் உணவு மூலமுமாகும். கரிமப் - [தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!](https://pachaiboomi.net/rugose-curl/) - கட்டுரை வெளியான இதழ்: 2020 செப்டம்பர் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் காணப்படுகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம். வாழ்க்கை முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சள் நிறத்தில் நீள்வட்ட முட்டைகளை, சுழல் வடிவ அமைப்பில், ஓலைகளின் அடியில் இடும். மெழுகுப் பூச்சுடன் இருக்கும் இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் நகரும் தன்மை - [வாழையைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/diseases-affect-banana/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பனாமா வாடல் நோய் இதனால் தாக்கப்பட்ட மரத்தின் அடியிலைகளில், குறிப்பாக, இலையின் ஓரம் மஞ்சளாக மாறி வாடியிருக்கும். பின்பு மஞ்சள் நிறம் மையப்பகுதியை நோக்கிப் பரவ, ஓரம் காய்ந்து விடும். தீவிரத் தாக்குதலில், உச்சியிலைகள் ஈட்டியைப் போல இருக்கும். அடியிலைகள் காம்புடன் ஒடிந்து தொங்கும். தண்டைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், உட்புறத் திசுக்கள் செம்பழுப்பு அல்லது கருமையாக மாறியிருக்கும். இந்நோய், கன்றுகள், பாசன நீர், மண் மூலம் பரவும். வேர் - [தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!](https://pachaiboomi.net/coconut-odl/) - அன்பார்ந்த தென்னை விவசாயிகளே, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) முறையில் தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. பயிற்சிக் காலம் ஓராண்டு. ஆறு மாதங்கள் வீதம் இரண்டு செமஸ்டர்களாகப் பிரித்துப் பாடங்கள் நடத்தப்படும். பாடநெறிக் கட்டணம் செம்ஸ்டருக்கு 10,000 ரூபாய் வீதம் 20,000 ஆயிரம் ரூபாய். சேர்க்கைக் கட்டணம் 160 ரூபாய். இதில் ஆரம்பக் கட்டணமாக - [தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!](https://pachaiboomi.net/coconut-odl-course/) - அன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு நடைபெறும். தென்னை இரகங்கள், நடவு, நாற்றங்கால் மேலாண்மை, பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை, வேர் வாடல் மேலாண்மை, இலைக்கருகல் நோய் மேலாண்மை, வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு, அறுவடைக்குப் பிறகான மற்றும் மதிப்புக் - [வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!](https://pachaiboomi.net/medicinal-of-perfumes/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்; இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றைத் தடுப்பது தெரிய வந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் சத்தியல் நிபுணர்கள், வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகளைக் கருத்தில் கொண்டு, வெந்தயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை அன்றாட உணவில் சேர்க்கச் - [மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!](https://pachaiboomi.net/role-of-immature-fish-in-production/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 மக்களின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் இறைச்சிப் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால், கால்நடைகள் மற்றும் மீன்கள் மூலம் கிடைக்கும் இறைச்சிப் புரதத்தின் தேவை மிகுந்துள்ளது. குறிப்பாக, சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்ட மீன்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெருகி வருவதால், மீன் புரத உற்பத்தியைப் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் 50% உணவுமீன் உற்பத்தி மீன்வளர்ப்புத் துறையால் செய்யப்படுகிறது. 2018 ஆம் - [வில்வ மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/vilva-maram/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மருத்துவக் குணங்கள்: முற்றிய காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு ஊட்டமளிக்கும். இதயம், மூளையை வலுப்படுத்தும். வேர், மரப்பட்டைக் கசாயம் ஜுரத்தை நீக்கும். இலையை அரைத்த கலவை கண் நோய்களைத் தீர்க்கும். அடிவயிற்று வலியை நிறுத்த, இதயத் துடிப்பைச் சீராக்க, சிறுநீரகச் சிக்கல்களைச் சரிப்படுத்த வேர் உதவும். முற்றிய காயிலுள்ள சதைப் பகுதியை நல்லெண்ணெய்யில் ஒருவாரம் - [மதிப்புக்கூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்!](https://pachaiboomi.net/milk-value-added-items/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 பால், சுத்தமான, சுவையான, சமச்சீரான, சத்தான சரிவிகித உணவுப் பொருளாகும். அதனால் தான், பச்சிளங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகப் பால் விளங்குகிறது. எனவே, பாலானது நமது அன்றாட உணவில் தனித்த இடத்தை வகிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க பாலை, 30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள சாதாரண அறையிலும், 4 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள குளிர்ந்த அறையிலும், எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம் என்பது பலரும் அறிந்திராத - [கோழிக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/chicken-waste/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது, கோழியெரு, ஆழ்கூளப் பொருள்களான மரத்தூள், கடலைத்தோல், நெல் உமி போன்றவை. கோழிக்கழிவில், கோழி இறக்கையும் இறந்த கோழிகளும் அடங்கும். கோழிப்பண்ணைக் கழிவுகளை, திடக்கழிவுகள், திரவக் கழிவுகள் என இரு வகையாகப் பிரிக்கலாம். பண்ணைக் கழிவுகளின் - [தென்னையைத் தாக்கும் வண்டுகள்!](https://pachaiboomi.net/coconut-beetles/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 காண்டாமிருக வண்டு இவ்வண்டு, இளங்கன்று மற்றும் வளரும் கன்றுகளை அதிகளவில் தாக்கும். விரியாத மட்டை, குருத்து, அடிமட்டை, விரியாத பாளையில் சேதத்தை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட ஓலை விரிந்தால், முக்கோணமாக வெட்டியதைப் போலிருக்கும். குருத்து வளைந்தும் சுருண்டும் இருக்கும். தென்னையில் இதன் சேதம் 10-15% இருக்கும். வாழ்க்கை: பெண் வண்டு தன் வாழ்நாளில் 40-60 முட்டைகளை, எருக்குழி மற்றும் மட்கிய மரத்துண்டில் இடும். பத்து நாட்களில் புழுக்கள் வெளிவரும். 4-5 மாதங்கள் எருக்குழியிலேயே - [கன்றுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!](https://pachaiboomi.net/worm-attack-cattle/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 ஊரகப் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் கால்நடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. இவற்றில் வெண்மைப் புரட்சிக்குக் காரணமாக விளங்கும் எருமையும் அடங்கும். இந்நிலையில், எருமைக் கன்றுகள், சத்துக்குறை, தொற்றுநோய் மற்றும் குடற்புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. டாக்ஸகாரா விட்டுலோரம் உருளைப் புழுக்களின் தாக்கம், கன்றுகளை இறக்கச் செய்யுமளவில் உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிறக்கும் கன்றுகளில் 50% இறந்து விடுகின்றன. இப்புழு, தடித்து, இளமஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் 20-30 செ.மீ. நீளத்தில் கன்றுகளின் - [கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!](https://pachaiboomi.net/drought-in-sugarcane/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஆயினும், எதிர்பாராத இயற்கைச் சூழல்கள் காரணமாகப் பாசனப் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. பருவமழை தவறுதல், மழையளவு குறைதல், நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போது, போதியளவில் நீர் கிடைக்காத நிலை - [வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!](https://pachaiboomi.net/butter-fly/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 உயிர்ப் பன்மயச் சூழலில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதல்நிலை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லையெனில், இம்மண்ணில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. எல்லோரும் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் தாவரங்களையே சார்ந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 6,000 தாவரச் சிற்றினங்கள் காணப்பட்டு, மரம், செடி, கொடி என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மனிதர்களின் உணவுக்காக, பணத்துக்காக எனப் பல்வேறு தாவரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றைத் தவிர - [ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!](https://pachaiboomi.net/wetlands-for-disaster-risk-reduction/) - பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சின்னச் சின்னச் சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச்சூழலைச் சூனியமாக்கிக் கொண்டே இருக்கிறோம். மலைகள் முழுவதையும் பிளாஸ்டிக் மேடுகளாக ஆக்கியிருக்கிறோம், நிலங்களை நஞ்சாக ஆக்கியிருக்கிறோம், நீரை மாசுபடுத்திக் கொண்டே இருக்கிறோம். சதுப்புநிலக் காடுகளைச் சாகடித்து வருகிறோம். எதற்கும் உதவாத சாதாரண நிலங்கள் தானே இந்தச் சதுப்பு நிலங்கள் - [கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்!](https://pachaiboomi.net/editor-feb-2022/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கூட்டுக் குடும்பம், வீடு நிறைய ஆட்கள்; ஊருக்குள்ளும் உறவுகளால் பின்னிப் பிணையப்பட்ட வீடுகள் என இருந்த காலத்தில், விவசாய வேலைகளைச் செய்ய ஆட்கள் பஞ்சம் இல்லை; கூலியாட்களே தேவைப்படவில்லை. சொந்த ஏர் மாடுகளை வைத்துப் புழுதி கிளம்ப உழுதனர். சொந்த ஆட்களே பாத்தி கட்டினர். சொந்த ஆட்களே நடவு நட்டனர், களை பறித்தனர், பயிரை விளைய வைத்துக் கதிரறுத்தனர், களத்து மேட்டில் தூற்றி, தானியங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர், உண்டு - [சிறப்பாக நடந்தது ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி!](https://pachaiboomi.net/inte-farm-2022-feb-11/) - தானிய சாகுபடியுடன், ஆடு, கோழி, மீன், முயல், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தோட்டக்கலைப் பயிர்கள், மரங்கள் வளர்ப்பு, தீவனப் பயிர் சாகுபடி போன்றவற்றை ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிப்பதை ஒருங்கிணைந்த பண்ணையம் என்கிறோம். விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைப்பதன் மூலம் தொடர்ந்து வேலை வாய்ப்பைப் பெறலாம். இதனால் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஒன்றையொன்று சார்ந்து வாழும் விலங்கினங்கள் மூலம் செலவினங்கள் குறைந்து வருமானம் பெருகும். எடுத்துக்காட்டாக, மீன் வளர்ப்புக் குட்டைக்கு - [பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!](https://pachaiboomi.net/tnau-17-new-crop-varieties/) - கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், 9 வேளாண் பயிர்கள், 8 தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் என, 17 புதிய இரகங்களையும், நான்கு விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களையும் உருவாக்கி உள்ளது. இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, இந்தப் பல்கலைக் கழகச் செயல் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அந்த இரகங்கள் விவரம் வருமாறு: நெல் கோ.55 தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பருவங்களில் 115 நாட்களில் விளையும் குறுகிய கால இரகம். - [நம்மாழ்வார் அமுத மொழி-2](https://pachaiboomi.net/105-2/) - அளவறிந்து உண்ண வேண்டும். அதுவும், பசித்த பின் புசி என்று அவ்வை சொன்னார். நடப்பில் இந்த இரண்டையும் கடைப்பிடிப்பது எளிதல்ல. பசி வருமுன்பே வெளியில் புறப்பட வேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது எளிதல்ல. விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்ட்டுப் போங்கள் என்னும் உபசரிப்பை மீற முடியவில்லை. வடை, பாயசம் என்னும் சொற்களே இனிக்கின்றன. முடிவில், சாப்பிட ஒரு பழம் கொடுக்கிறார்கள். பக்கத்து இலைக்காரர் மேலும் ஒரு கரண்டி பாயசம் ஊற்றும்படி பரிந்துரை செய்கிறார். இத்தகைய - [நம்மாழ்வார் அமுத மொழி-1](https://pachaiboomi.net/amuthamozhi-1/) - இயற்கை மருத்துவம் என்பது, உயிர் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும் போதும், நோயுறும் போதும், மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே இயற்கை மருத்துவம். ஆரோக்கியம் பற்றிய விதியும் உள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்றுவோருக்கு, ஆரோக்கியமும் சிகிச்சையும் கைகூடும். சுகாதாரப் பழக்க வழக்கங்கள்: சீரான உணவு. உண்ணா நோன்பு. ஓய்வு. இளைப்பாறுதல். பயிற்சி-பொழுதுபோக்கு. மூச்சுப் பயிற்சி. சூரியக் குளியல். நீர் சிகிச்சை. மருந்து, மின் சிகிச்சை, எந்திர சிகிச்சைக்கு இங்கு - [வேளாண்மை அறிவியல் நிலையப் பயிற்சியே எங்கள் வளர்ச்சிக்கு மூல காரணம்! -அமுதம் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி இரா.சங்கீதா பெருமிதம்](https://pachaiboomi.net/amutham-kuzhu/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 மகளிர் சுய உதவிக் குழு திட்டம் அறிமுகமான பிறகு, பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பயிற்சி, கடனுதவி, நிதியுதவி என வழங்கி, அவர்களை முன்னேற்றுவதில் அரசு அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக ஊரகப் பெண்களின் வளர்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு. வெய்யில், மழையில் காடு மேடென அலைந்து வந்த கிராமிய மகளிர், இவ்வகையில், தருமபுரி மாவட்டம், மூக்கனஹள்ளி இரா.சங்கீதா, அமுதம் மகளிர் சுய - [அரசியலும் விவசாயமும் கலந்த வாழ்க்கை! -அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்](https://pachaiboomi.net/vellakovil-saminathan/) - அரசியல்வாதிகளுக்கே உரிய பகட்டு எதுவும் கிடையாது. அதிர்ந்து பேச மாட்டார். எப்போதும் சிரித்த முகம். யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதும் இல்லை; பேசியதும் இல்லை. அமைச்சர் அளவுக்குப் பொறுப்புகளில் இருந்தாலும், எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை. பெரியளவில் புகார் எதுவும் இவர் மீது சொல்லப்பட்டதில்லை. பணி செய்; பொறுப்பு வரும் "பொறுப்பு என்பது நாம் தேடிப் போக வேண்டிய விஷயமில்லை. நம்முடைய பொறுப்பை உணர்ந்து தொடர்ச்சியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலே போதும்; தானாகவே அது நம்மை வந்து சேரும். - [மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்!](https://pachaiboomi.net/editor-page-dec-2021/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பொய்ப்பதும், அடங்காமல் பெய்வதும் இயற்கையின் விதியாகி விட்ட சூழலைத் தாங்கி வாழும் திறனை நாம் கைக்கொண்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. கும்பகர்ணனைப் போலத் தூங்கிக் கொண்டிருந்த கார்மேகக் கூட்டங்கள், கர்ண வள்ளலாய், தாங்க முடியாத அளவுக்குப் பெருமழையைக் கொட்டித் தீர்த்துள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அத்தகைய பெருமழையை இந்த ஆண்டில் நாம் எதிர் கொண்டுள்ளோம். கடலோர மாவட்டங்கள், காவிரிப் பாசன மாவட்டங்கள், மலைப்பகுதி சார்ந்த மாவட்டங்களைத் தவிர பல - [வருமானம் தரும் வேளாண் காடுகள்!](https://pachaiboomi.net/agri-forests/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு வளர்ப்பு. இதை, வளமான பகுதி, வறண்ட பகுதி, புதர்க்காடு, சமனற்ற பகுதி, அமிலம் மற்றும் காரத்தன்மை மிதமாக உள்ள பகுதிகளிலும் வளர்த்து, மண் மற்றும் சூழலைப் பாதுகாத்து வருமானத்தைப் பெறலாம். வேளாண் காடுகளின் வகைகள் - [காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!](https://pachaiboomi.net/moodakku/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள மற்றும் செலவு குறைந்த உத்திகள் மூலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வகையிலான தொழில் நுட்பமாக மூடாக்கு உள்ளது. மண்ணின் மேற்பரப்பை மூடப் பயன்படும் பொருள் மூடாக்கு எனப்படும். நீர் ஆவியாவதைத் தடுக்கவும், களையைக் - [தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!](https://pachaiboomi.net/coconut-waste-into-compost/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன் கழிவு தினமும் கிடைக்கிறது. சாலையோரங்களில் குவிக்கப்படும் இதை, முறையாக மட்க வைத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம். தென்னைநார்க் கழிவு தேங்காய் மட்டைகளை ஊற வைத்துக் கயிறாகத் திரிக்கும் போது வெளிப்படும் துகள்களே நார்க்கழிவு ஆகும். - [பன்றிப் பண்ணைகளில் உயரிய பாதுகாப்பு முறைகள்!](https://pachaiboomi.net/security-measures-in-pig-farms/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 பன்றிப் பண்ணைகளில் உயரிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மைப்படுத்துதல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப்படுத்துதல் ஆகிய மூன்றும் முக்கிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளாகும். தூய்மைப்படுத்துதல் விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் உணவுத்தொட்டி, நீர்த்தொட்டி மற்றும் கொட்டில் போன்றவை, அவற்றின் சாணம், சிறுநீரால் அசுத்தமாகி இருக்கும். அந்தப் பொருள்களைத் தூய்மையாக வைத்திருந்தால், நோயை உண்டாக்கும் கிருமிகளைக் குறைக்கலாம். தொற்று நீக்கம் செய்தல் தொற்று நீக்கம் செய்தால், - [கடல்மீன் வளத்தைப் பாதிக்கும் வெப்பமயம்!](https://pachaiboomi.net/warming-affects-marine-fish/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 காலநிலை மாற்றம் இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் உள்ளது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் மிகுந்து வருகிறது. இந்தச் சூழல் பாதிப்பால், தொழில்துறை, விவசாயம் மற்றும் மீன்வளம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகும். வெப்பமயமத்தின் விளைவுகள் ஓசோன் படுக்கையில் ஓட்டை விழுதல், கடல்நீர் வெப்பமாதல், பசுமையில்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் மிகுதல், இயற்கை வாழ்விடங்களில் மாற்றம் ஏற்படுதல், உணவுச் சங்கிலியில் பாதிப்பு நிகழ்தல், கடல் வேதியியலில் மாற்றம், கடல்நீர் அமிலமாதல், ஒளிச்சேர்க்கையில் குறைபாடு, பனிப்பாறை உருகுதல், - [தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?](https://pachaiboomi.net/themorkaraisal/) - “தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர், தேங்காய்கள் 10, இளநீர் 1/2 லிட்டர், ஏதேனும் ஒரு பழம் அரை கிலோ.. இதே அளவில், தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்..’’ “சரிண்ணே.. இதைத் தயாரிக்கிறது எப்பிடிண்ணே?..’’ “புளித்த மோரையும் இளநீரையும் ஒரு பாத்திரத்தில் - [செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!](https://pachaiboomi.net/sheep-parasites/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 இந்தியாவில் 40 வகை செம்மறியாடு இனங்கள் உள்ளன. மேய்ச்சல் முறையில் வளரும் இவற்றைப் பலவகை ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். ஒட்டுண்ணிகளின் வகைகள் இவற்றை, அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் எனப் பிரிக்கலாம். அக ஒட்டுண்ணிகள் மூன்று வகைப்படும். 1. கல்லீரல் புழு, இரைப்பைப் புழு, மூச்சுக்குழல் புழு, நுரையீரல் புழு ஆகியன அடங்கிய தட்டைப் புழுக்கள். 2. குடல் நாடாப்புழு, கல்லீரல் கட்டி ஆகியன அடங்கிய நாடாப்புழுக்கள். - [தென்னையில் சத்து மேலாண்மை!](https://pachaiboomi.net/nutrition-management-in-coconut/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மிக முக்கியமான மரம் தென்னை. தனி மரமாக, தோப்பாக, மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதிகளில், கடலோரங்களில் பல இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு அடுத்து, தமிழ்நாட்டில் தான் அதிகப் பரப்பில், அதாவது, 4.168 இலட்சம் எக்டரில் தென்னை உள்ளது. இதிலிருந்து ஆண்டுக்கு 65 இலட்சம் காய்களுக்கு மேல் விளைகின்றன. சமையல், மருத்துவம் மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் - [வேனிற்கால வெண்பன்றி மேலாண்மை!](https://pachaiboomi.net/white-pig-management/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வேகமாக வளர்தல், அதிகத் தீவன மாற்றுத்திறன், குறைந்த முதலீடு, நிறைவான இலாபம் ஆகிய பண்புகளால், வெண்பன்றி வளர்ப்பானது, வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. வெண்பன்றியின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் குறைவாக உள்ளன. மேலும், முதுகுப்புறக் கொழுப்புப் படலம் 2.5-4.0 செ.மீ. மட்டுமே இருப்பதால் அவற்றால் வெப்பத்தைச் சரியாக வெளியிட முடிவதில்லை. இதனால் இவற்றின் இறப்பு விகிதம் கோடையில் அதிகரிக்கிறது. மேலும், அவற்றின் வலிமை, இனப்பெருக்கத் திறன், வளர்ச்சி ஆகியன - [வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!](https://pachaiboomi.net/stalk-beetle/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உலகளவில் வாழை சாகுபடிப் பரப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகும் சுமார் 35 இலட்சம் டன் வாழைப் பழங்கள், சௌதி அரேபியா, ஓமன், பக்ரான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. எனவே, விவசாயிகள் வாழையை விரும்பிப் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால், சில பூச்சிகள் வாழையைத் தாக்கிக் கடும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இவற்றில் ஒன்று தண்டுக் கூன்வண்டு. - [நாய்களில் உண்டாகும் உடல் பருமன்!](https://pachaiboomi.net/obesity-in-dogs/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 இன்றைய நாகரிக உலகில் வசதி மிக்கவர்கள் பெரும்பாலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இவற்றில் 25 சத நாய்கள், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இல்லாததால், உடல் பருமன் நோய்க்கு உள்ளாகின்றன. வெளிநாட்டு நாய்களான லேப்ரடார், காக்கர் ரிபேவியல், டால்மேஷன் போன்றவை இவ்வகையில் அடங்கும். உடல் பருமன், மெட்டபாலிக் கோளாறால் ஏற்படுவதாகும். இதனால், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கால்மூட்டுகள் பாதிக்கப்படும். உடல் பருமனுக்கான காரணங்கள் அதிக உணவு: நாய்களுக்கு அளிக்கப்படும் - [மலர்களும் வாசனை எண்ணெய்யும்!](https://pachaiboomi.net/flower-oil/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கரைத்துப் பிரித்தல் முறையில் மலர்களிலிருந்து வாசனை எண்ணெய்யை எடுக்கலாம். இதற்கான சிறிய இயந்திரம் மூலம் ஒருநாளில் 15-20 கிலோ பூக்களிலிருந்து வாசனை மெழுகை எடுக்க முடியும். மலர்களையும் கரைப்பானையும் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அல்லது சுழற்ற ஒரு பாத்திரம் தேவை. ஊற வைத்த பின் அல்லது சுழற்றிய பின் அவற்றைப் பிழிந்தால் தேவையற்ற, தரமற்ற நிறமிகள், வாசனை மெழுகுடன் கலந்து தரத்தைக் குறைத்து விடும். எனவே, - [தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?](https://pachaiboomi.net/shop-jasmine/) - மல்லிகை என்றாலே மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த மல்லிகை சாகுபடிக்கான நாற்றுகள் பெரும்பாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நல்ல தரமான நாற்று நான்கு-ஐந்து மாதங்களிலேயே பூக்கத் தொடங்கிவிடும். எனவே, மல்லிகை சாகுபடியில், தரமான நாற்றுகளை கண்டறிந்து வாங்க வேண்டும். இப்போது, நாட்டு இரகம் மற்றும் ஒட்டு இரக நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தங்கச்சிமடத்தில், 4 முதல் ஐந்து மாதங்களில் மகசூலைத் தரக்கூடிய நாட்டு - [காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!](https://pachaiboomi.net/79789-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கட்டுப்படுத்துவதில் இனக்கவர்ச்சிப் பொறி வடிவமைப்பின் தாக்கத்தை அறிதல், பூச்சி நிர்வாகம் சிறப்பாக அமையப் பயன்படும். ஆராய்ச்சி முறை பொறி விறைப்பு முறைகள்: புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறுவகை ஆராய்ச்சி - [சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி!](https://pachaiboomi.net/5465-23/) - சிட்ரொனெல்லாவின் அறிவியல் பெயர் Cymbopogon nudrus. இது, Poaceae குடும்பத்தை, Plantae என்னும் பெருங் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ஒருவகை வாசனைப் புல்லாகும். இதன் இலைகளில் இருந்து கிடைக்கும் வாசனை எண்ணெய், சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில், ஜெரேனியால், சிட்ரொனெல்லால் போன்ற வாசனை வேதிப் பொருள்கள் தயாரிப்பில், கொசு மற்றும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிக்கொல்லித் தயாரிப்பில் பயன்படுகிறது. சிட்ரொனெல்லா இரகங்கள் சிட்ரொனெல்லாவில் பையோ 13, மந்தாகினி, மன்ஜூஷா ஆகிய மேம்பட்ட இரகங்கள் உள்ளன. ஜாவா என்பது - [அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!](https://pachaiboomi.net/65464-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்துகிறது. காய்த்துளைப்பான் உருவாகக் காரணமாக இருக்கும் அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் பெரோமோன் என்னும் இனக்கவர்ச்சிப் பொறி, பூச்சி நிர்வாகத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் முன்கணிப்புக்கான சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. ஆராய்ச்சி முறை - [கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!](https://pachaiboomi.net/56465-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்னும் நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோயக் கிருமிகள், நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மக்களுக்கும் பரவுகின்றன. காசநோய் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும். மாடுகள் மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும். இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும். மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி - [பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!](https://pachaiboomi.net/5646-3/) - செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால் உடற்சூடு தணியும். இப்படிப் பெருமையுள்ள பட்டாடைக்கான நூல், பட்டுப் பூச்சிகள் மூலம் கிடைக்கிறது. இந்தப் பட்டுப் பூச்சிகளின் வாழ்க்கை முறையை இங்கே காணலாம். பட்டுப்பூச்சி வளர்ப்பை செரிக்கல்சர் (Sericulture) என்கிறோம். தூய்மையான பட்டு என்பது, - [பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!](https://pachaiboomi.net/5465-5/) - பழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர முறை, இரசாயன முறை மற்றும் பயிர்க் கலாச்சார முறை. உயிரியல் முறை களைக் கட்டுப்பாடு என்பது, பூச்சிகள் அல்லது வேறு சில உயிரினங்களைக் கொண்டு களைகளைக் கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால், இம்முறை, அனைத்துக் களைகளையும் - [திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!](https://pachaiboomi.net/456-12/) - செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது. இவ்வகைச் சிறப்புகளைப் பெற்ற திராட்சையைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவற்றில் ஒன்று அடிச்சாம்பல் நோய். இந்நோய் அனைத்து நாடுகளிலும் இருப்பதுடன், திராட்சையின் மகசூலையும் பாதிக்கிறது. திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய் அமெரிக்காவில் 1870 ஆம் - [உயிர் உரங்கள்!](https://pachaiboomi.net/546-30/) - பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில் கிரகிக்கும் சத்துகளாக, குறிப்பாக, தழை மற்றும் மணிச்சத்தை மாற்றியளிக்கும் நுண்ணுயிர்கள் உள்ளன. நன்மை செய்யும் இந்த நுண்ணுயிர்களைக் கண்டறிந்து, அவை செயற்கை முறையில் வளரும் சூழ்நிலைகளில் தயார் செய்யப்படும் உரங்கள், உயிர் உரங்களாகும். உயிர் - [தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!](https://pachaiboomi.net/654654-2/) - தென்னந் தோப்பில் பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரவு அதிகம் பெறுவது மட்டுமல்ல, தென்னையின் மகசூலைக் கூட்ட முடியும். இதர வேளாண் துணைத் தொழில்களைத் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குறுகிய காலத்தில் காசு பார்க்க, மஞ்சள், இஞ்சி, மிளகாய், கம்பு, சர்க்கரை வள்ளி, சேனை, கனகாம்பரம், மல்லிகை முதலிய பயிர்கள் உதவும். நீர்வளம் நன்றாக உள்ளதா? அங்கே பல்லாண்டுப் பயிர்களான, அன்னாசி, கொக்கோ, தொட்டியில் மிளகு, கிராம்பு ஆகியவற்றை வளர்த்து நல்ல - [ஒருங்கிணைந்த பண்ணையத்தில் காய்கறி உற்பத்தி!](https://pachaiboomi.net/54645-4/) - ஒருங்கிணைந்த பண்ணைய அணுகுமுறை என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முழுமையான செயல் திட்டமாகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் போதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் வாழ்வாதாரம் மேம்படுவதை நோக்கமாகக் கொண்டது. இவ்வகையில், பண்ணைக்குள் பயிர் உற்பத்தி, தோட்டக்கலைப் பயிர்கள், கோழி மற்றும் மீன்வளம் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில், வேளாண்மையுடன், ஆடு மாடுகள், நாட்டுக்கோழி, வாத்து, வான்கோழி ஆகியவற்றுடன் பழ மரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களை உள்ளடக்கிய - [73 வயதில் வாழ்க்கையை இயற்கை வேளாண்மைக்கு மடை மாற்றிய பொறியாளர்!](https://pachaiboomi.net/6546-14/) - பெரும்பாலானோருக்கு ஓய்வு என்பது அமைதியாக வாழும் காலம்! ஆனால், சென்னையைச் சேர்ந்த 78 வயதான, எச்.ஆர். ஐயர் என்பருக்கு ஓய்வு வாழ்க்கை, ஒரு புதிய அத்தியாயமாக மாறியிருக்கிறது. இயந்திரச் சத்தங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அவர், இலைகளின் சலசலப்பில் வாழ விரும்பி, 72 வயதில் தொடங்கிய இயற்கை வேளாண் வாழ்க்கைப் பயணம் குறித்த ஒரு செய்தித் தொகுப்புதான் இது... தொழில் உலகில் இருந்து விவசாய உலகுக்கு..! ஐயர், இயந்திரவியல் பொறியாளர் ஆவார். இந்தியாவின் எண்ணெய்த் தொழில்துறைக்கு, இறக்குமதிக்கு - [இயற்கை விவசாயமும் கால்நடை வளர்ப்பும்!](https://pachaiboomi.net/15453-2/) - இயற்கை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி, செங்கல்பட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் கடந்த 12.09.2025 அன்று நடைபெற்றது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவெர் பெ.முருகன். செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி - [வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/56456-14/) - மங்கல நிகழ்வுக்குச் சிறப்பூட்டும் வெற்றிலையே ஆன்ம வழிபாட்டுக்கு மதிப்பூட்டும் வெற்றிலையே புவி மாந்தர்க்கு வளங்கூட்டும் வெற்றிலையே நலங்கூட்டும் மூலிகையே வாழிநீ நாளுமே! மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு முக்கிய இடமுண்டு. இறை வழிபாட்டுப் பொருளாகவும் புனிதப் பொருளாகவும் விளங்கும் வெற்றிலை, வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் இடம் பெறுகிறது. முன்பு புராண இதிகாசங்களிலும், பின்பு இந்திய வரலாற்றிலும் வெற்றிலையின் பங்கு வெகுவாகக் காணப்படுகிறது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் வெற்றிலையை நில வரியாகச் செலுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இப்படிச் சிறப்பு - [கொத்தவரை சாகுபடி!](https://pachaiboomi.net/6465-3/) - கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 7.5-8 இருக்கலாம். விதைப்பதற்கு ஏற்ற பருவம் ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பர் ஆகும். எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை 600 கிராம் டிரைக்கோடெர்மா கலந்த அரிசிக் - [தேனின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/5465-70/) - மனிதர்களுக்குப் பயன்படும் பூச்சியினங்களில் முக்கியமானது தேனீ. இது, நூற்றுக்கணக்கான மலர்களைத் தேடிச் சென்று அவற்றிலிருந்து மதுரத்தைச் சேகரிக்கிறது. பிறகு, அதைத் தேனாக மாற்றி தேனறைகளில் தனக்காகவும் தமது சந்ததிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது. மகத்தான மருத்துவக் குணங்கள் நிறைந்த தேனை நமது முன்னோர்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தி வந்தனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். மன அழுத்தம் குறையும் தினமும் 15 மி.லி. தேனை உண்டு வந்தால், மன அழுத்தமும் சோர்வும் குறையும். தேனையும் மாதுளைப் பழச்சாற்றையும் - [தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!](https://pachaiboomi.net/65465-33/) - கட்டேஷன் செயல்முறை என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும் இலைகள், கண்ணீரைச் செடி போன்றவை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் சில சமயங்களில் பூவிதழ்களில் இருந்து நீர் மற்றும் தாதுகள் வெளியேறும் போது கட்டேஷன் ஏற்படுகிறது. கொலோகாசியா பழங்காலமானது அதிகளவில் - [தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!](https://pachaiboomi.net/456465-2/) - தென்னை மரம், பூலோகக் கற்பகம் விருட்சம் அல்லது மரங்களின் சொர்க்கம் அல்லது வாழ்க்கை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோகஸ் நுசிஃபெரா. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். எக்டருக்கு 10,345 தேங்காய்களை விளைவிக்கும் இந்தியா, உற்பத்தித் திறனில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சுமார் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. இதன் மூலம், 6917.46 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வகையில், ஒரு எக்டருக்கான சராசரி மகசூல் 14,873 காய்களாகும். - [வெண்பன்றி இனங்கள்!](https://pachaiboomi.net/56465-50/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர், லான்ட்ரோஸ் ஆகியன. இவை மட்டுமின்றி, இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சாடில்பாக், பெர்க்‌ஷயர் ஆகிய இனங்கள் உள்ளன. இந்த இனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை. இந்தப் பன்றி வகைகளை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கால்நடைப் - [கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!](https://pachaiboomi.net/56465-51/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத் தன்மை, பால் உற்பத்திக் குறைவு, விரை வீக்கம், மூட்டு வீக்கம், மூட்டுவலி ஆகியன ஏற்படும். நோய் பரவும் முறை நுண்ணுயிரி கலந்த தீவனம், பால் ஆகியவற்றை உண்பதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கருப்பைத் திரவம், - [மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!](https://pachaiboomi.net/56465-52/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். தாவரங்களின் தன்மைக்கேற்ப, அவற்றைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றில் மணமூட்டும் தாவரங்கள் ஒரு பிரிவாகும். இவை, மணம் மற்றும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. ஆன்மிகத்தோடு இணைந்த துளசி, ஒவ்வொரு வீட்டிலும் புனிதமாக வளர்க்கப்படுகிறது. துளசியின் நெடி, விஷப்பூச்சிகளையும், கொசுக்களையும் - [கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!](https://pachaiboomi.net/56465-53/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் இங்கே பார்க்கலாம். நாற்றுக்கருகல் நோய் இந்நோயின் அறிகுறிகள், நாற்றுகளின் இலைகள், தண்டுகள் அல்லது ஒட்டுக் கட்டிய செடிகளில் காணப்படும். இலைகளில் சிறிய நீர்த் திவலைகள் போன்ற பழுப்புப் புள்ளிகள் தோன்றும். - [குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!](https://pachaiboomi.net/564656/) - நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது. அதனால், நிலத்திலிருந்த சத்துகள் பெருமளவில் எடுக்கப்பட்டு விட்டன. மகசூலைப் பெருக்க முயற்சி செய்த விவசாயிகள், பயிர்களுக்குத் தேவையான சத்துகளை நிலத்தில் இடாததால், சத்துக் குறைகள் ஏற்பட்டு விட்டன. நவீன விவசாயத்தில், பயிர்க்கழிவு, தொழுவுரம், பசுந்தழைகள் போன்ற இயற்கை - [இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!](https://pachaiboomi.net/65465-34/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 உயிரியல் பாதுகாப்பு என்பது, சிறப்பான இலாபத்தை நோக்கி; நாற்றங்கால், குஞ்சுப் பொரிப்பகம், வளர்ப்பு முறை என; இறால் வளர்ப்பின் அனைத்து நிலைகளிலும், நோயற்ற சூழலை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். இதன் நோக்கம்; ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள், இறால் வளர்ப்பில் நுழைவதற்கு முன்பு அல்லது நுழைந்த பிறகு, அவற்றின் தாக்கத்தைக் குறைத்து, இறால் வளர்ப்பைப் பாதுகாப்பது. நாற்றங்கால் குளங்கள் மற்றும் இறால் வளர்ப்புப் பண்ணைகளில், நவீன உத்திகள் - [மக்காச்சோளத்தில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/5465-30/) - மக்காச்சோளத்தில் மகசூல் பாதிப்பை உண்டாக்கும் படைப்புழுவின் (Fall army worm- Spodoptera frugiperda) தாக்குதல் மிகுந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சுமார் 4,500 எக்டர் பரப்பில், மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. எனவே, இப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சி, இதனால் தாக்கப்படும் பயிர்கள் மற்றும் மேலாண்மை முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். தாக்கும் பயிர்கள் இந்தப் படைப்புழு சுமார் எண்பது வகையான பயிர்களைத் தாக்குகிறது. மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், சோளம் மற்றும் புல் வகைக் களைகளில், இதன் தாக்குதல் அதிகமாக - [மஞ்சள் சாகுபடி: அதிக மகசூலுக்கான உத்திகள்!](https://pachaiboomi.net/6546-15/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. மேலும், துணிகளுக்குச் சாயமேற்றவும் மஞ்சள் பயன்படுவதால், சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இரகங்கள் கோ.1, கோ.2, பிஎஸ்ஆர் 1, பிஎஸ்ஆர் 2, ஈரோடு உள்ளூர் இரகம், சேலம் உள்ளூர் இரகம் - [விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2](https://pachaiboomi.net/56456-15/) - விவசாயப் பழமொழிகள் - 20 நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்! அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி! காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்! பூமியைப் போலப் பொறுமை வேண்டும்! முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட வேண்டும்! எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு! மழை விட்டாலும் தூவானம் விடவில்லை! நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்! அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? காற்று உள்ளபோதே - [காளான் ஏன் உணவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்?](https://pachaiboomi.net/5656/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் அடங்கி இருப்பதால், இதை, பாதுகாப்பான வேளாண் உணவுப் பொருள் என்று கூறலாம். பொதுவாக, குடை, சிப்பி, கிழங்கு, புனல் போன்ற உருவங்களில் காளான்கள் இருக்கும். வைக்கோல் காளானின் அடிப்பகுதி, கிண்ணத்தைப் போலவும், மொட்டுக்காளான் தண்டின் நடுப்பகுதி, - [பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!](https://pachaiboomi.net/56456-13/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2016 நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் விளையும் பொருள்களிலும் தொடர்கிறது. இதனால், இந்தப் பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நஞ்சில்லா உணவு மீதான நாட்டம் மக்களிடம் அதிகமாகி வருகிறது. மக்கள் நலச் சிந்தனையாளர்களும் நஞ்சில்லா உணவு உற்பத்தியை வலியுறுத்தியும் செயல்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், நமது பாரம்பரிய வேளாண்மையில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார், கரூர் மாவட்டம், - [நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!](https://pachaiboomi.net/tobacco-cutworm-in-groundnut/) - நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரை, புகையிலை வெட்டுப்புழு தாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கடலையைத் தாக்கும் புகையிலை வெட்டுப்புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா என்னும் பூச்சியினத்தைச் சார்ந்தது, இதன் முட்டைக் குவியல்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும், புழுக்கள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும், உடலில் கறுப்புக் கோடுகள் காணப்படும், அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும், - [சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!](https://pachaiboomi.net/5456-18/) - நாடெங்கும் இன்று விநாயகர் சதூர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதூர்த்தித் தினத்தையே, மக்கள் விநாயகர் சதூர்த்தியாகக் கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில் பொதுவாகவே விநாயகர் சதூர்த்தி களைகட்டும். அதற்கு இணையாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகவே கொண்டாட்டங்கள் பெருகி வருகின்றன. ஊர்-ஊருக்குச் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுகின்றனர். விநாயகர் சிலைகளும் நுட்பங்களும் விநாயகர் சதூர்த்தி நெருங்குகிறது என்றாலே, சிலை வடிவமைப்பாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். வித்தியாசம் வித்தியாசமாகச் சிலைகளை வடிப்பது, காலத்திற்கு - [எந்தெந்த நாட்களில் எங்கெங்கு என்னென்ன பயிற்சிகள்?](https://pachaiboomi.net/455646/) - ஆகஸ்ட் 28: நாட்டுக்கோழி வளர்ப்பு - கட்டணப் பயிற்சி உழவர்ப் பயிற்சி மையம், தேனி. தொலைபேசி: 04546 - 260 047. ஆகஸ்ட் 30: 'மைக்ரோ க்ரீன்' உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் - கட்டணப் பயிற்சி வேளாண் வணிகப் பயிற்சி மையம், வாப்ஸ் நிறுவனம், சொக்கிக்குளம், மதுரை. அலைபேசி: 63749 85138 ஆகஸ்ட் 31: தேசிய நெல் திருவிழா! இரயில்வே ஜங்ஷன் ரோடு, வில்லியம்பாக்கம், செங்கல்பட்டு. அலைபேசி: 73738 71888. செப்டம்பர் 5, 6: இயற்கை விவசாய - [காவிரியில் உடனடியாக 36.76 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!](https://pachaiboomi.net/65465-32/) - செப்டம்பர் மாதத்துக்கான 36.76 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43 ஆவது கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. டெல்லியில், எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறைச் செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரித் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாகப் பங்கேற்றனர். அப்போது அவர்கள் முன்வைத்தக் கோரிக்கைகள்: - [மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!](https://pachaiboomi.net/46546-12/) - மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முல்லைப் பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 134 அடி வரை மட்டுமே கேரள அரசுத் தண்ணீரைத் தேக்குகிறது என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். அதேபோல, மேகதாதுவில் அணையைக் கட்டும் முயற்சியில் உள்ள கர்நாடகத்தை, மத்திய அரசுத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முழக்கமிட்டனர். முல்லைப் - [Mahindra JIVO 245 DI – விவசாயிகளுக்கான சக்திவாய்ந்த 4WD டிராக்டர்!](https://pachaiboomi.net/465-13/) - விவசாயிகளின் பணி எளிதாகவும், சிரமமின்றி நடைபெறவும் Mahindra JIVO 245 DI ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. 24 ஹார்ஸ் பவர் கொண்ட இந்தக் காம்பாக்ட் டிராக்டர், குறைந்த இடங்களில் கூட சுலபமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டப் பணிகள், இடைநடவு மற்றும் சின்ன நிலப்பரப்புகளுக்கேற்ப இது மிகவும் பொருத்தமாகும். இயந்திரம் (Engine) HP வகை: 24 HP எஞ்சின்: 1366 CC RPM: 2300 இழுவைத் திறன்: 81 Nm சிலிண்டர்: 2 ஏர் - [நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!](https://pachaiboomi.net/56456-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நன்னீர் மீன் வளர்ப்பில், மீன்களின் ஊட்டத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தரமற்ற தீவனத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமான செயலாகும். இந்தத் தீவனங்கள் எளிதில் கரைந்து, நீரின் தரத்தைக் குறைத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தீவனமிடல் மற்றும் தீவன மேலாண்மையில் உள்ள குறைகளே மீன்வளர்ப்பில் இழப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. ஏனெனில், மீனுற்பத்திக்கான மொத்தச் செலவில் 50-60% தீவனச் செலவாகும். ஆகவே, தீவனமிடலும் தீவன மேலாண்மையும் மீன் வளர்ப்பில் - [மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!](https://pachaiboomi.net/4564-11/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியப் பழமரம் மா. வெப்ப மண்டலப் பயிரான மாமரம், மார்ச்-ஜூன் காலத்தில் காய்க்கும். இந்த மரங்கள், காய்கள், பழங்களைப் பலவகைப் பூச்சிகள் தாக்கி, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். தத்துப் பூச்சிகள் தாக்குதல் அறிகுறிகள்: தாய்ப் பூச்சிகள், பூங்கொத்து, இலை நடுநரம்புகளில் முட்டைகளை இடும். பிறகு, அவற்றிலிருந்து வெளிவரும் இளம் பூச்சிகளுடன் சேர்ந்து, - [காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?](https://pachaiboomi.net/6564/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு விலங்குகள் சில நேரங்களில் அங்கிருக்கும் விவசாயிகளையும் தாக்குவது அடிக்கடி நிகழ்வதாகும். எனவே, இந்தக் காட்டு விலங்குகளால், பயிர்ச்சேதம், பொருளாதார இழப்பு, உயிரிழப்பு போன்ற இன்னல்கள் உண்டாவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுவது மிக மிக அவசியமாகிறது. - [மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!](https://pachaiboomi.net/654654-8/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரி நிலத்தில் ஈரம் காய்வதற்குள் விதைத்தல் போன்ற வேலைகளைச் செய்து முடிக்க, கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. இப்படிச் செய்தால் தான் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியும். இப்போது உழவு முதல் அறுவடை வரையான அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கத் தேவையான இயந்திரங்களும் கருவிகளும் நடைமுறைக்கு வந்து விட்டன. இவ்வகையில், மக்காச்சோளச் சாகுபடிக்குப் பயன்படும் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பற்றி இங்கே காணலாம். சட்டிக் கலப்பை வட்ட - [நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!](https://pachaiboomi.net/6546-13/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும் போக்கு மக்களிடம் உள்ளது. உண்மையில் கீரைகளைப் போல நன்மை செய்யும் உற்ற நண்பன் வேறு இல்லை. தமிழர்களின் உணவில் முக்கியத் தாவர உணவான கீரைகள், பச்சைப் பசேலென்று பல வகைகளில் கிடைக்கின்றன. காய்கறிகளைப் பொதுவாக, - [ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?](https://pachaiboomi.net/45646-7/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும் சொல்லப்படுவது உண்மையா? ஏ2 பால் நல்லதென்றும், ஏ1 பால் கெடுதல் செய்யும் என்றும் சொல்வது உண்மையா? பாலில், சர்க்கரை, புரதம், கொழுப்பு, தாதுப்புகள் மற்றும் பிற சத்துகள் அடங்கி உள்ளன. பாலில் பத்துக்கும் மேற்பட்ட - [கழுதை வளர்ப்பு முறை!](https://pachaiboomi.net/54564-10/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து செல்லும் அருமையான விலங்கினம். பொதி சுமப்பதை நோக்கமாகக் கொண்டே கழுதைகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக, வண்டிகள் செல்ல இயலாத மலை மற்றும் ஒற்றையடிப் பாதை வழியாகப் பொருள்களை எடுத்துச் செல்வதற்குக் கழுதைகள் பயன்படுகின்றன. குணங்கள் குதிரை - [திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!](https://pachaiboomi.net/65465-29/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை மிகவும் அவசியமாகிறது. திடக்கழிவுகளைத் தொழில்நுட்ப உத்திகளுக்கு உட்பட்டுக் கையாளாமல், பொறுப்பற்ற முறையில் போட்டு விடுவதால் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக் காட்டாக, நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுதல், துர்நாற்றம் வீசுதல் மற்றும் காண்பதற்கு - [எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் - பிரதமர் மோடி உறுதி!](https://pachaiboomi.net/56465-48/) - எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்களை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசினார். ஆமதாபாத் மண்ணில் வைத்துச் சொல்கிறேன்; அழுத்தங்களைத் தாங்கும் அளவிற்கு, தமது அரசு வலிமையைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்றார். நாட்டு மக்கள் நலன்களே தனக்கு முக்கியம் என்ற மோடி, - [LIVE: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி; எடப்பாடி பழனிசாமி சூசகம்!](https://pachaiboomi.net/56456-11/) - 2026-இல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை சுசகமாகக் கூறியுள்ளார். தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அவர் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில், மாநிலம் முழுவதும் ஊர்ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திறந்தவெளி வேனில் பயணித்தபடி பரப்புரை செய்தார். அப்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் - [ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எக்காலமும் அனுமதி இல்லை - தமிழக அரசு திட்டவட்டம்!](https://pachaiboomi.net/56465-47/) - விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்தத் திட்டத்துக்கும் எக்காலமும் அனுமதி இல்லை; இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவு என்று, தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் சோதனை முயற்சி - தோல்வி மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ்தான் இந்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பெட்ரோலியத்துக்கு மாற்றான எரிபொருள் சோதனைத் திட்டங்களெல்லாம் வருகின்றன. இந்த நிலையில் 2011 - [வேளாண்மையை விழுங்கும் காட்டெருமைகள் - விவசாயிகள் கண்ணீர்..!](https://pachaiboomi.net/54564-9/) - தேனி மாவட்டத்தில் போடி அருகே மலைக் கிராமங்களில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்து விட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விளை நிலங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி வருவதாகவும், உயிர்பலி வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்குகின்றனர். போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, போடிமெட்டு, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட கிராமங்களே இந்த கதறலுக்கு ஆளாகியிருப்பவை. அங்கு, சுமார் 30 ஆயிரம் ஏக்கரில், காபித் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்களில் ஏலக்காய், மிளகு மற்றும் சேமங்கிழங்கு உள்ளிட்டப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. - [விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!](https://pachaiboomi.net/066-2/) - சுகாதாரச் சீர்கேட்டையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளேக் உள்ளிட்ட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாயிருக்கின்றன. அதைப்போல, வயல்களிலும் சரி, சேமிப்புக் கிடங்குகளிலும் சரி, உணவு தானியங்களைச் சேதப்படுத்திப் பயனற்றுப் போகச் செய்கின்றன. ஓராண்டுக்கும் மேல் ஆயுள் காலத்தைக் கொண்டிருக்கும் எலிகளால் சேதத்திற்கு உள்ளாகும் முக்கியப் பயிர் நெற்பயிராகும். ஆறு எலிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு மனிதனுக்குத் தேவையான உணவைக் காலிபண்ணி விடும். உண்பதைப் போல ஐந்து மடங்கு உணவை இந்த - [சின்னச்சின்ன வைத்தியம் - பாகம் 3](https://pachaiboomi.net/654-4/) - சின்னச்சின்ன வைத்தியம் என்பது எளிமையான வீட்டிலேயே தயார் செய்துகொள்ளக் கூடிய எளிமையான மருத்துவக் குறிப்புகளாகும். 1. பித்த வெடிப்பு கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும். 2. மூச்சுப் பிடிப்பு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். 3. சரும நோய் கமலா ஆரஞ்சுத் தோலை வெய்யிலில் காயவைத்துப் - [வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/5646-28/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும் ஒரு மனிதனுக்குத் தேவையான உணவை உண்ணும். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆறு எலிகள் வரை வாழும். சேமித்து வைக்கும் விதைகள் மற்றும் தானியங்களைச் சேதமாக்கும் எலிகள், மக்களுக்குப் பல்வேறு நோய்களையும் பரப்பும். இனச்சேர்க்கை நிகழ்ந்து - [கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!](https://pachaiboomi.net/564-16/) - வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில் நோயெதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், அவை தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இதனால் கறவை மாடுகள் வளர்ப்பில் ஆண்டுதோறும் தமிழக விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. நோய்கள் வராமல் இருக்க, நோய்த் தடுப்புப் - [நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!](https://pachaiboomi.net/465-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் கூறுவது, உடலைத் தாக்கும் கிருமிகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டும் என்பதாகும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே உலுக்கி, கோரத் தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். - [தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?](https://pachaiboomi.net/564869/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 5 இலட்சம் டன் கழிவு கிடைக்கிறது. இதிலுள்ள மூலப்பொருள்களால், இது தோட்டக்கலையில் வளர் தலமாகப் பயன்படுகிறது. இதில் அதிகளவில் கரிமச்சத்தும் தழைச்சத்தும், குறைந்தளவில் உயிர்ச் சிதைவும் இருப்பதால், - [தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!](https://pachaiboomi.net/7498/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தட்டைப் பயறு, காராமணி எனவும் அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் 0.68 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள் பொரியலுக்குச் சிறப்பாக இருக்கும். இது நிழலைத் தாங்கி வளரும். பயறுக்கான வகைகள் கோ 6: தமிழகம் முழுதும், ஆனி-ஆடி, - [இராணித் தேனீக்களின் இராணி!](https://pachaiboomi.net/5465-69/) - முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே தீருவார்கள் என்பது வரலாற்று உண்மை. இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு, கடச்சனேந்தல் ஜோசபின். பிறந்த வீட்டில் இருந்த நிம்மதி, புகுந்த வீட்டில் இல்லாமல் தத்தளித்த பெண்களின் பட்டியலில் இவரும் அடக்கம். கணவர் வீட்டிலிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, ஆசையாய்ப் பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்க்க, - [பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பிரதமருக்கு திருப்பி அனுப்பிய விவசாயி!](https://pachaiboomi.net/65465-24/) - ₹30,000 காப்பீட்டுக் கட்டணம், ₹7 இலட்சம் பயிர் இழப்பு, ஆனால் கிடைத்த இழப்பீடோ வெறும் ₹1,274 மட்டுமே... ஏழு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுக்கு, காப்பீட்டு பிரிமியம் தொகை 30 ஆயிரம் ரூபாயைக் கூட தராமல், வெறும் 1,274 ரூபாயைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயி, அந்தத் தொகையை, அப்படியே பிரதமருக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இது மத்தியப் பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் நடந்துள்ளது. அம்மாவட்டம் உள்பட பெரும்பாலான இடங்களில், சோயாபீன்ஸ் சாகுபடிதான் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட - [சூரிய மின்வேலி அமைக்க மானியம்!](https://pachaiboomi.net/65465-28/) - விவசாயிகளின் விளை நிலங்களில் சூரிய மின்வேலி அமைக்க, தமிழ்நாடு அரசு நாற்பது சதம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையில் ஏற்படும் மோதலைத் தவிர்க்க வகை செய்தல், விளை நிலங்களில் உள்ள பயிர்களைக் காட்டுப் பன்றிகள், காட்டெருமைகள், மான்கள், யானைகள் போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பது, சூரிய மின்வேலித் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில், சென்னை மாவட்டம் நீங்கலாக, தமிழகத்தின் மற்ற - [விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!](https://pachaiboomi.net/5465-68/) - வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேலைகளை விரைவாக முடிக்கவும், உழவடைச் செலவுகளைக் குறைக்கவும் ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குக் கொடுத்து, உணவு உற்பத்தியை உயர்த்த உதவுகிறது. இந்த நல்ல வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். புல்டோசர் முட்புதர்களை அகற்ற, நிலத்தைச் சமன்படுத்த, ஏரிகளை, கால்வாய்களைத் தூர்வார, தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற, புல்டோசர் பயன்படுகிறது. இதற்கான வாடகை, மணிக்கு 1,230 ரூபாயாகும். டிராக்டர் உழவு - [உழவன் செயலியும் அதன் பயன்களும்!](https://pachaiboomi.net/10-2/) - தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கியச் செயலி உழவன். உழவன் செயலியில் இப்போது 21 வகை சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவையாவன: மாநில அரசால் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருள்கள்களை இந்தச் செயலி மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். பயிர்க் காப்பீடு விவரம் குறித்து அறியலாம். விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள தொடக்க வேளாண்மைக் - [விளைபொருள் மதிப்புக்கூட்டல்; இயந்திரங்கள் வாங்க மானியம்!](https://pachaiboomi.net/65465-27/) - விவசாயிகள், தங்களது விளை பொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த பயன்படும் இயந்திரங்கள் வாங்க அரசு மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்த நிலையில், மதிப்புக்கூட்டல் இயந்திரங்களை வாங்குவதற்கு ஆகும் செலவில் 40 சதவீதம், அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகப்பட்ச மானியத் தொகை, இவற்றில் எது குறைவோ அதுதான் மானியாகக் கிடைக்கும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு மட்டும் 20 சதவீதம் கூடுதலாக - [முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம்!](https://pachaiboomi.net/பம்பு-செட்டு/) - முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் பற்றி இதில் அறிந்துகொள்வோம். நோக்கம் விவசாயிகளின் இறவைப் பாசனத்துக்கான மின்சாரத் தேவையை உறுதி செய்தல். நிதி ஆதாரம் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சக நிதி 30 சதம், மாநில அரசு நிதி 40 சதம். மானியங்களும் சலுகைகளும் மானியம்: 70 சதம். (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சக நிதி 30 சதம், மாநில அரசு நிதி 40 சதம்) ஆதி - [பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்!](https://pachaiboomi.net/5456-17/) - செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். தமிழ்நாட்டிலும் உலகளவிலும் இப்போது இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்து வருகிறது. அங்கக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நுகர்வோருக்குத் தரமான உணவுப் பொருள்களை அளிக்கும் வகையில், அங்ககச் சான்றுகளை வழங்கி, விளை பொருள்களுக்கான சந்தை மதிப்பைக் கூட்டும் வகையில், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத் திட்டத்தின் கீழ், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியில், இத்திட்டம் 2015-16 - [தேசிய ஊட்டச்சத்துத் திட்டம்!](https://pachaiboomi.net/65465-26/) - செய்தி வெளியான இதழ்: 2019 ஆகஸ்ட். இந்திய அரசாங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் அபிவிருத்திச் சேவைகள் திட்டத்தின் கீழ், பலவகைத் திட்டங்களைத் தீட்டி, நாட்டில் நிலவும் சத்துப் பற்றாக் குறையைக் குறைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின் சுகவீனத்துக்கு சத்தின்மை மட்டுமே காரணம் அல்ல. அதனுடன் தொடர்புள்ள, குழந்தை முதிரா நிலை, குறைவான எடையில் பிறத்தல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, தொற்றற்ற நோய்கள், பிறப்பு மூச்சுத் திணறல், பிறப்பு அதிர்ச்சி, காயங்கள், பிறவி முரண்கள், - [கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்!](https://pachaiboomi.net/65465-25/) - கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் இதில் தெரிந்துகொள்வோம். நோக்கங்கள் + புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை, சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடிp பரப்பை அதிகரித்தல். + வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல். + உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், நிதி ஆதாரம் + சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல் - மாநில அரசு திட்டம். + ஒருங்கிணைந்த வேளாண் இயந்திரமயமாக்கும் - [நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!](https://pachaiboomi.net/4546-4/) - செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உணவுப் பாதுகாப்பு, ஊரகப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலையான சமூகப் பொருளாதார மேம்பாட்டின் முக்கிய அங்கமாகத் திகழ்வது விவசாயம். இது, வறுமையை அகற்ற வழி வகுப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் துறைகள் செயல்படுவதற்கும் உறுதுணையாக விளங்குகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை மேம்படுத்தி, நுகர்வோர் விரும்பும் உணவு உற்பத்தியைக் கூட்ட, கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அங்கிருக்கும் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்வதைத் தடுக்க, விளைபொருள் ஏற்றுமதியைப் - [கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!](https://pachaiboomi.net/65456-10/) - வேளாண்மைப் பொறியியல் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவரம். நோக்கம் திறம்பட வாழ, திறமை அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுது பார்க்கவும் தெரிய வேண்டும். எனவே, உரிய நேரத்தில் வேளாண் இயந்திரங்களை இயக்கும், திறமை வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்குவது அவசியம். டிராக்டர், அறுவடை இயந்திரங்களை இயக்குதல், பராமரித்தல், கையாளுதல், வேலை வாய்ப்பற்ற 500 கிராமப்புற இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், வேளாண் - [ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்!](https://pachaiboomi.net/56465-44/) - செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். தமிழக வேளாண்மைத் துறை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் பற்றி, இத்துறையின் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: “விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். பண்ணை உற்பத்தித் திறனை மேம்படுத்தி நீடித்த, நிலையான வளத்தைப் பெறும் வகையில், தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ற வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் செயல்படுத்தப்படும். இவற்றுக்கான தொழில் நுட்ப ஆலோசனைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் - [முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்!](https://pachaiboomi.net/54654-20/) - முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் பற்றி தெரிந்து கொள்வோம். செயல்படுத்தப்படும் பணிகள் நுண்ணிய நீர்ப்பிடிப்பில் நீர் அறுவடை நடவடிக்கைகள். மானாவாரித் தொகுப்புகளில், தனிப்பட்ட விவசாய நிலங்களில், மண் வரப்புகள் மற்றும் பண்ணைக் குட்டைகளை அமைத்தல். வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை அமைத்தல். மானாவாரி நிலங்களில், சாகுபடிக்கு ஏற்ப, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைக் கொண்ட வாடகை மையங்களை, கிராமப்புறங்களில் அமைப்பதன் மூலம், பண்ணை சக்தியை அதிகரித்தல். வேளாண் இயந்திர சக்தி அதிகமாக உள்ள, திருச்சி, திருவண்ணாமலை - [நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்!](https://pachaiboomi.net/5465-67/) - நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் - நோக்கங்கள் + பல்நோக்கு நீர்த் தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைக்கும் வகையில், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுத்தல். + நீர்வடிப் பகுதி மேலாண்மை மூலம், நீர்ப் பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல். + நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தை மேம்படுத்துதல். நிதி ஆதாரம் மத்திய அரசு 60 சதம், மாநில அரசு 40 சதம். மானியங்களும் சலுகைகளும் + மண்வளப் பாதுகாப்புப் - [ஏழு கோடி விவசாயிகளுக்கு Kisan Pehchan Patra அடையாள அட்டை!](https://pachaiboomi.net/kisan-pehchan-patra/) - இந்தியாவில் இதுவரை 7 கோடி விவசாயிகளுக்கு, அவரவர் நில விவரங்களுடன் கூடிய மின்னணு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கிஷான் பெச்சான் பத்ரா (Kisan Pehchan Patra) எனப்படும் இந்த அட்டைகளில், விவசாயிகளின் நில அளவு, பயிர் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்களும் இடம் பெறும். நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை 9 கோடியாக உயரும் என்று, மத்திய வேளாண் அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அடுத்த நிதியாண்டில், மேலும் 3 கோடி விவசாயிகள், இந்தத் - [நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!](https://pachaiboomi.net/65465-23/) - நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கான நிதி மற்றும் நிவாரண உதவிகளை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பயிர்ப் பராமரிப்புச் சமயங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் எதிர்பாராத இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களால், சில நேரங்களில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி விடுகின்றன. எனவே அவர்களின் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, ஏற்கனவே வழங்கி வந்த - [கேரளாவில் களைகட்டும் விவசாயிகளின் ’கடம்பன் மூத்தன்’ கலைப் பயணம்!](https://pachaiboomi.net/5646-27/) - கடம்பன் மூத்தன் என்பது தெய்வ வழிபாடு ஒன்றுமல்ல; அதுவொரு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்கானிக் தியேட்டர் என்ற கலைக் குழுவின், வேளாண்மையைப் பரைசாற்றும் ஒரு அற்புதப் படைப்பு. ஆண்டுதோறும் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கி, இடுக்கி வரை கிராமங்கள்தோறும், மண்ணை நேசிப்போம்; விவசாயத்தைக் காப்போம்! என்ற முழக்கத்துடன் கூடிய ஒரு நடனப் பயணம்! இந்தப் பயணத்தில் சாதி இல்லை; மதம் இல்லை; இனம் இல்லை. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்; யார் வேண்டுமானாலும் கடம்பன் மூத்தன் நாடகக் குழுவில் வேடம் - [நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!](https://pachaiboomi.net/56456-9/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 அலங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப் போன்ற அமைப்பை ஏற்படுத்துகிறது. நீர்வாழ் தாவரங்கள் அக்வாரியத்தின் முக்கிய அங்கமாகும். இயற்கைச் சூழ்நிலை மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியான சூழ்நிலையை உருவாக்கும் இந்தத் தாவரங்கள், ஒரு சில சத்துகளின் குறையால் பாதிக்கப்படுகின்றன. நீர்வாழ் - [சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர் - முழு விவரங்கள்!](https://pachaiboomi.net/65456-9/) - இந்திய வேளாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை வழங்கும் வகையில், சோனாலிகா நிறுவனம், தனது எலக்ட்ரிக் 2WD டிகர் என்ற, பேட்டரியில் இயங்கக் கூடிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. 15 ஹார்ஸ் பவர் (HP) வகையில் வரையறுக்கப்பட்டுள்ள இந்த டிராக்டர், 9.46 PTO HP சக்தியுடன் இயங்கக் கூடியது. இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணைகளுக்கு ஏற்றது. என்ஜின் மற்றும் செயல்திறன் சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர், 25.5 KW கொண்ட, தானாகவே கூலிங் செய்துகொள்ளக் - [இன்னும் 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் வேளாண் தொழில்நுட்பம்!](https://pachaiboomi.net/545646-6/) - சர்வதேச அளவில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில், இன்னும் பத்து ஆண்டுகளில் வேளாண் தொழில்நுட்பமும் உபகரணங்களும் அசைக்க முடியாத சக்திகளாக மாறிவிடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி தற்போதுள்ள சந்தை மதிப்பான, 128.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 2035 ஆம் ஆண்டுக்குள் 186.2 மில்லியனாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதன்படி, இனி ஆண்டுக்கு சுமார் 3.8 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் உலகளவில் மக்கள் தொகை, நாளுக்குநாள் அதிகரித்துவரும் - [டெல்டா விவசாயிகளின் உயிர்நாடி; மேட்டூர் அணைக்கு வயது 92 !](https://pachaiboomi.net/65464/) - தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காவிரித் தாயின் மாபெரும் பரிசான மேட்டூர் அணை, 92 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த அணையின் மூலம் ஆண்டுதோறும் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காவிரியின் பரந்த பயணம் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு, 20-க்கும் மேற்பட்ட துணை ஆறுகளைச் சேர்த்து, அகண்ட காவிரியாக, 748 கிலோ மீட்டர் கடந்து, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக் கடலில் வந்து - [கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்?](https://pachaiboomi.net/5465-66/) - நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்களில் முக்கியமானது, அவை ஒன்றையொன்று கொத்திக் கொள்வதாகும். இது, பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளிடம் தான் அதிகமாக உள்ளது. காலைக் கொத்துவது, இறகுகளை மட்டும் கொத்திப் பிடுங்குவது, கொண்டையைக் கொத்துவது, ஆசனவாயைக் கொத்தி முட்டையை உடைத்து உண்பது, ஆசன வாயைக் கொத்திக் குடலையே வெளியே இழுத்துப் போட்டு இறப்பை ஏற்படுத்துவது என்று பல முறைகள் உள்ளன. இளம் குஞ்சுகளில் தீவனப் பற்றாக்குறையால் காலைக் கொத்தும் பழக்கம் ஏற்படுகிறது. இட நெருக்கடியால் கொண்டையைக் - [உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கிட வேளாண் பட்டதாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு!](https://pachaiboomi.net/654564-3/) - இதுபற்றி தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேலையில்லாத மற்றும் சுயதொழில் தொடங்க விரும்பும், வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கலாம். ஆயிரம் உழவர் நல சேவை மையங்களைத் தொடங்க, நடப்பு நிதியாண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது. 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது. 20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்தத் திட்டத்தில் இணைந்து, 10 - [டிரோன்களைக் கொண்டு மருந்தடிப்பதில் டெல்டா விவசாயிகள் மிக ஆர்வம்!](https://pachaiboomi.net/5456-16/) - காவிரி டெல்டாவில் தற்போது குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நெற்பயிருக்குத் தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க, இந்த முறை விவசாயிகள் அதிகளவில் டிரோன் தொழில் நுட்பத்துக்கு மாறியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5.66 இலட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. சம்பா பருவத்திற்காக, நாற்றங்கால் தயாரிப்பு நடைந்து வருகிறது. இந்த நிலையில், டிரோன்களைக் கொண்டு மருந்து அடிக்க, ஏக்கருக்கு 450 ரூபாய் மட்டுமே வாடகை வசூலிக்கப் - [மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!](https://pachaiboomi.net/56454/) - சோளம், மக்களின் முக்கிய உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாகச் சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகளும், குறைந்தளவில் கொழுப்பும் உள்ளன. சோளப்பயிர் எல்லா மண் வகைகளிலும் தட்பவெப்ப நிலைகளிலும் நன்றாக வளரும். மக்காச்சோளத்தை விட வறட்சியைத் தாங்கி வளரும். இந்தியாவில் காரிப் பருவத்தில் சுமார் 28.92 இலட்சம் எக்டரிலும், ராபி பருவத்தில் சுமார் 46.39 இலட்சம் எக்டரிலும் - [மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?](https://pachaiboomi.net/65456456-3/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது. கலப்பினப் பசுக்களை மடிநோய் அதிகமாகத் தாக்கும். இது, பால் சுரக்கும் திசுக்களைத் தாக்கி, பாலின் நிறம், தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் உற்பத்தியைக் குறைக்கும். உரிய நேரத்தில் சரியான சிகிச்சையை அளிக்கா விட்டால், மடி - [பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!](https://pachaiboomi.net/54646-5/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்படிப் பார்க்கும் போது, 42% அளவுக்குப் பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. இந்தப் பசுந்தீவனங்கள் தான் பால் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறைந்த விளைநிலத்தில் தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம், - [கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!](https://pachaiboomi.net/56465-43/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கோடைக்காலத் தொடக்கமே அதிக வெய்யிலுடன் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்குப் புதுப்புது நோய்கள் ஏற்படுவதைப் போல, கால்நடைகளும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரியம்மை நோயால் கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோய் முதன் முதலில் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. இது மற்ற கால்நடைகளுக்கு எளிதாகப் பரவும் நச்சுயிரி நோயாகும். நோய்த்தாக்கம் பெரியம்மை - [அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!](https://pachaiboomi.net/46546-11/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உலகளவில் மக்கள் பெருக்கம் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்தியா, வளர்ந்து வரும் நாடாக மட்டுமின்றி, சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் நிறைந்த நாடாகவும் உள்ளது. எனவே, மக்கள் பெருக்கத்துக்கு இணையாக உணவு உற்பத்தியையும் அதிகரித்தால் மட்டுமே பட்டினிச் சாவுகளைக் குறைக்க முடியும். இந்தியாவில் 1960களில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையை, பசுமைப் புரட்சியின் மூலம் சரி செய்தனர். இரசாயன உரங்கள், இந்த உரங்கள் மூலம் குறுகிய காலத்தில் வளரும் - [ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!](https://pachaiboomi.net/65465-22/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் பாசனக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைச் சமாளித்து வருமானத்தை ஈட்டலாம். இது காலங்காலமாக நமது விவசாயக் குடும்பங்களில் இருந்து வருவது தான். இவ்வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில், வான்கோழிகளை வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். வளர்ப்புக்கு ஏற்ற இனங்கள் அகன்ற மார்புள்ள வெண்கல இனம் மற்றும் வெள்ளை இனம், பேல்ட் வில்லி சிறிய வெள்ளையினம் மற்றும் நந்தனம் 1 வான்கோழி. இவை கடும் - [பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!](https://pachaiboomi.net/564566-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 சினைமாட்டை, ஏழாவது மாதம் முடிந்ததும் பாலை வற்றச் செய்ய வேண்டும். பொதுவாகப் பால் வற்றியதும் மாட்டுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுகின்றனர். ஆனால் பால்பண்ணைத் தொழிலை இலாபகராமாக நடத்த, பால் வற்றிய சினைப் பசுக்களுக்கான தீவனப் பராமரிப்பு முக்கியமானது. பொதுவாக, 45 நாட்களுக்குக் குறைவாகப் பால் வற்றுக்காலம் உள்ள பசுக்களில், மடியானது சரியான அளவு சுருங்கி மீண்டும் வளர்ச்சிப் பெறாது. அதனால், அடுத்த ஈற்றில் குறைவான அளவே - [கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!](https://pachaiboomi.net/46546-10/) - நமது முன்னோர்கள் சந்திரனின் நிலை மற்றும் கிரகங்களின் செயல்களை அறிந்து பயிரிட்டு வந்தனர். ஆனால், இடையில் இது பின்பற்றப்படவில்லை. ஆயினும், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதைப் பற்றி ஆய்வு செய்து தனிப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து உள்ளனர். இவ்வகையில் விவசாயம் செய்தால் 30% வரை கூடுதல் மகசூலைப் பெற இயலும். செங்கம் புதுப்பாளைய விவசாயி சுப்பிரமணியம், கிரகநிலை அறிந்து விவசாயம் செய்து நல்ல மகசூலைப் பெறுகிறார். மேலும், இந்தியாவில் காப்பி, தேயிலை உற்பத்தியில் உள்ள பல நிறுவனங்கள், - [வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய நாய்கள்!](https://pachaiboomi.net/465465-4/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 செல்லப் பிராணியாம் நாய் என்றாலே எல்லோருக்கும் அலாதிப் பிரியம் தான். ஆனால், உற்ற நண்பனாக விளங்கும் நாயை வாங்கி வளர்ப்பதில் நிறையப் பேருக்குச் சிரமமும் பயமும் இன்னமும் உள்ளன. ஏனெனில், அதைப் பராமரிக்க நேரம் வேண்டும், இடம் வேண்டும், பணமும் வேண்டும். ஆனால், வீட்டில் ஒரு நாய் இருந்தால், குழந்தையைப் போல எல்லோராலும் கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், வீட்டில், குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ப்பதற்கு ஏற்ற நாயினங்களையும் - [துவரை சாகுபடி!](https://pachaiboomi.net/564654-10/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 பயறு வகைகள் புரதம் நிறைந்த உணவுப் பொருளாகும். இவற்றில் துவரைக்கு மிக முக்கிய இடமுண்டு. இதில், 22% புரதச்சத்து உள்ளது. இதில், தானியங்களில் உள்ளதை விட மூன்று மடங்கு அளவுக்குப் புரதம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் சைவ உணவை உண்ணுவோர்க்குத் தேவையான புரதம் துவரையில் இருந்து தான் கிடைக்கிறது. தமிழகத்தில், துவரை சாகுபடி ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் மற்றும் கோடையில் நடைபெற்றாலும், ஆடிப்பட்டத்தில் தான் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. துவரையின் - [கால்நடைகளும் குடிநீரும்!](https://pachaiboomi.net/54564654-2/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 குடிநீரும் கால்நடைகளின் உணவு தான். அவற்றின் உள்ளுறுப்புகள் இயங்குவதன் மூலம் ஏற்படும் கழிவுகள், தோல், சிறுநீரகம் போன்றவற்றின் மூலம் நீராகவே வெளியேறுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலின் வெப்பம் சீராக இருக்கக் குடிநீர் அவசியம். முட்டுகள் மற்றும் இதர உறுப்புகளின் வழவழப்புத் தன்மைக்குக் காரணம் நீர்தான். நொதிகள் மற்றும் வேதி மாற்றச் செயல்களுக்கு நீர் உதவுகிறது. உணவு செரித்த பிறகு கிடைக்கும் சத்துகள் குடல் மூலம் இரத்தத்தில் - [புதினா சாகுபடி!](https://pachaiboomi.net/54456-2/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. உலகச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். சமையலில் சுவையும் மணமும் தரும் புதினா மூலம் ஆண்டுக்கு இலட்சம் ரூபாய் வரை இலாபம் பார்க்கலாம். சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும் புதினா, வயிற்றுவலி, செரிமானக் குறைவு, தொண்டைக் கரகரப்பு ஆகியவற்றைப் போக்கும் சிறந்த மருந்தாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்; உடல் புத்துணர்வைப் - [பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!](https://pachaiboomi.net/455646-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன, உயிரியல் பண்புகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன; கரிமப் பொருள்களின் அளவு குறைவதால் மண்வளம் குறைகிறது. விவசாயிகள் இயற்கை உரங்களை இடுவதில் அக்கறை செலுத்தாததால் மண்வளக் குறைவு தொடர்கிறது. எனவே, மண்வளத்தைக் காக்க, பயறு வகையைச் - [ஜப்பானிய காடை வளர்ப்பு!](https://pachaiboomi.net/65464-5/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஜப்பானிய காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52 வாரங்களும் வளர்க்க வேண்டும். காடை இனங்கள் நியூசிலாந்து காடை, சைனாக் காடை, கலிபோர்னியா காடை, ஜப்பானிய காடை, பாப் வெள்ளைக் காடை, மடகாஸ்கர் காடை, நியூகினியா மலைக்காடை எனப் பல வகைகள் உள்ளன. - [வாத்து வளர்ப்பு உத்திகள்!](https://pachaiboomi.net/46546-9/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாத்து வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல் மாவட்ட, நெல் சாகுபடிப் பகுதிகளில் வாத்து வளர்ப்பு நன்றாக உள்ளது. நமது நாட்டின் மொத்தப் பறவைகளில் 10%, முட்டை உற்பத்தியில் 6-7% வாத்துகளின் பங்காகும். கோழிகளுக்கு அடுத்து, வாத்துகள் தான் அதிக முட்டைகளைத் தருகின்றன. அதிக முட்டையிடும் காக்கிகேம்பல், அதிக இறைச்சியுள்ள வெள்ளை பெகீன் போன்ற வாத்துகள் வந்தபின் தான் வாத்து - [சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!](https://pachaiboomi.net/54654-18/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம். “தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள 1,20,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. பள்ளியளவில் மாணவ, மாணவியரிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; பள்ளியளவில் சுற்றுச்சூழல் துறை எதிர்பார்க்கும் திட்டங்களை மாணவர்களைக் கொண்டு செயல்படுத்தி, பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைப்பது; சுற்றுச்சூழல் பாதிப்பை மாணவர்களுக்குப் புரிய - [கோ.10 கம்பு சாகுபடி!](https://pachaiboomi.net/546546-15/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 தமிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம். கோ.10இன் சிறப்புகள் இறவையில் எக்டருக்கு 3,526 கிலோ, மானாவாரியில் 2,923 கிலோ கம்பு கிடைக்கும். அடிச்சாம்பல் நோயை எதிர்த்து வளரும். இதில் 12.07% புரதம் உள்ளது. 85-90 நாட்களில் விளையும். நடுத்தர உயரத்தில் அதிகத் தூர்களுடன் இருக்கும். - [தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!](https://pachaiboomi.net/56465-42/) - விவரிக்கிறார் எம்.ஐ.டி. கல்விக் குழுமத் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார் கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்னும் பாரதியின் கவிமொழிக்கு இணங்க, வயிற்றுப் பசிக்குச் சோறும், அறிவுப் பசிக்குக் கல்வியும் வழங்கி, நம் நாட்டின் சிறப்பை உயர்த்தும் நோக்கத்தில், உலகுக்கு உணர்த்தும் எண்ணத்தில், மணியும் கனியும் விளையும் கழனியாக, அறிவும் திருவும் விளையும் கல்விச் சாலைகளாக மாறியிருக்கிறது, நேற்று வரை - [சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!](https://pachaiboomi.net/54654-19/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பற்றாக்குறையாகும். அதாவது, தீவனப் பயிர்கள் 4.4% பரப்பில் தான் சாகுபடி செய்யப்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களும் மிகக் குறைந்த பரப்பில் தான் - [வெள்ளாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை!](https://pachaiboomi.net/5645646-3/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பல ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுவோரின் வாழ்க்கை ஆதாரமாகக் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளாடு வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாக உள்ளது. இந்த வெள்ளாடுகளை, மேய்ச்சல் முறை, கொட்டில் முறை மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை என, பல்வேறு முறைகளில் வளர்க்கலாம். வெள்ளாடு வளர்ப்பில் அதிக இலாபம் பெற வேண்டுமானால், அவற்றின் இனவிருத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். பல்வேறு - [நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!](https://pachaiboomi.net/456546-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை நிறத்தில் மெல்லிய உடலுடன் இருக்கும். இறக்கைகள் நீண்டு குறுகிய சீப்பைப் போலப் பல பிளவுகளுடன் இருக்கும். இதன் வாழ்க்கைச் சுழற்சி 13-19 நாட்களாகும். தாக்குதலுக்கான நிலை நாற்றங்காலுக்கு அல்லது வயலிலுள்ள இளம் பயிருக்குப் போதிய - [மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/54564-8/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும் தொழிலாக உள்ளது. மானாவாரிக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் ஜமுனாபாரி: இந்த ஆடுகளின் தாயகம் உத்திரப்பிரதேசம். இவை வெண்மையாக இருக்கும். கழுத்து, காதுகள் கறுப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். அனைத்து ஆடுகளிலும் தாடி இருக்கும். - [இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!](https://pachaiboomi.net/5465-65/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும். முக்கியச் செய்முறைகள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால் அமைத்தல். இடுபொருள்களை வாங்குதல். சந்தை நிலவரப்படி உரிய நேரத்தில் சாகுபடி செய்தல். முக்கியத் தொழில் நுட்பங்கள் உளிக்கலப்பை உழவு: உளிக்கலப்பை கொண்டு உழுவதால் 45-60 செ.மீ. ஆழம் வரையில் மண்ணில் நல்ல காற்றோட்டமும் வடிகால் - [நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!](https://pachaiboomi.net/56465-41/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும் தழைச்சத்தை நிலைப்படுத்தும் அசோலா, அனபீனா எனப்படும் ஒருவகை நீலப்பச்சைப் பாசியாகும். நெல் வயல்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் பல ஆண்டுகளாகவே ஆசிய கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் அசோலா பயன்படுத்தப்படுகிறது. அசோலா அதன் பச்சை உயிர்ம - [பத்து யோசனை; பத்து டன் மகசூல்!](https://pachaiboomi.net/54654-17/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு எக்டர் நிலத்தில் பத்து டன் விளைச்சலைப் பெற்றால் மட்டுமே நம்மால், உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியும். பத்து டன் மகசூல் என்பது விவசாயிகளால் அடையக் கூடிய இலக்குத் தான். இந்த இலக்கை எட்டும் - [தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/654654-7/) - மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும். தரிசு நிலங்களில் மூங்கில், சவுக்கு, முள்ளில்லா மூங்கில், குமிழ், கருவேல், வேம்பு, இலவம், தீக்குச்சி மரம், புளிய மரம், முந்திரி, சவுண்டல் போன்ற மரங்கள் நன்கு வளரும். இவற்றில், மூங்கில் மரம் மற்ற மரங்களை விட வேகமாக வளரும். - [பசுமாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/4654-9/) - நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில் வளர்ப்பதற்கு 62.5% கலப்புள்ள மாடுகளும் சிறந்தவை. பசுவினங்கள் நம் நாட்டிலுள்ள கறவை மாடுகளைப் பசுக்கள், எருமைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதைப் போலப் பசுக்களில் உள்நாட்டினம், வெளிநாட்டினம் என இரண்டு வகையுண்டு. சாகிவால், - [விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3](https://pachaiboomi.net/465456-5/) - ஏரி நிறைந்தால் கரை கசியும்! மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்! ஏருழுகுறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்! காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது! மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்! அகல உழுகிறதை விட ஆழ உழு! வடக்கே கருத்தால் மழை வரும்! விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்! உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் அரிவாள் எதற்கு? மாடு மேய்க்காமல் - [நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!](https://pachaiboomi.net/65456-7/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக பி.பி.டி. 5204, ஏ.டி.ட்டி. 39 ஆகிய இரகங்களில் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்குதல் உள்ளது. இதனால், 50% வரை மகசூல் இழப்பு ஏற்படும். முட்டையிடுதல் இரவில் சுறுசுறுப்புடன் இயங்கும் ஆனைக்கொம்பன் தாய் ஈக்கள் ஒவ்வொன்றும் 100-300 - [பப்பாளியில் இலைக்கருகல் நோய்!](https://pachaiboomi.net/64565-2/) - வெளியான இதழ்: ஜனவரி 2020 பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. பப்பாளிப் பழம் நம் உடலுக்குப் பலவகைகளில் நன்மை செய்கிறது. உலகளவிலான பப்பாளிப் பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், பலவகையான நோய்கள் பப்பாளியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி வருகின்றன. அவற்றுள் முக்கியமானது இலைக்கருகல் நோய். அறிகுறிகள் இந்நோய், புகையிலை இலைச்சுருள் நச்சுயிரியால் உண்டாகிறது. இதனால் தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றியிருக்கும். இலைகள் தடிப்பாகவும், உள்நோக்கிச் சுருண்டும் இருக்கும். இலைக்காம்புகளும் சுருண்டிருக்கும். இத்தகைய செடிகள் காய்ப்பதில்லை. - [நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!](https://pachaiboomi.net/54564-7/) - குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 கறவை மாடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள், அவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற இடம், தீவனம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு உட்பட்ட, நலமும் உற்பத்தி வளமுமுள்ள மாடுகளை வாங்க வேண்டும். சிறந்த பசு, சுறுசுறுப்பாக, மினுமினுப்பாக, இழுத்து விட்டால் உடனே பழைய நிலைக்குச் செல்லும் தோலைக் கொண்டதாக இருக்கும். கண்கள் துறுதுறுவெனவும், மூக்கு அகலம் மற்றும் ஈரமிக்கதாகவும் இருக்கும். மாட்டைப் பக்கவாட்டில் பார்த்தால், நீள்வடிவ முக்கோணமாகவும், - [நாய்க் குட்டிகள் பராமரிப்பு!](https://pachaiboomi.net/45456456-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 செல்லப் பிராணிகளின் நட்பு, ஏமாற்றம் இல்லாத உன்னதமான நட்பாகும். செல்லப் பிராணியான நாய்களை வளர்ப்பது, நமக்கு மன நிம்மதியையும், அவற்றின் செயல்கள் மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடிய வகையில் அமையும். எனவே, நாய் வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதற்கு முன், நாம் வளர்க்கப் போகும் செல்லப் பிராணி நம் வீட்டுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், அதனால் நம் வீட்டில் உள்ளோர்க்கு ஒவ்வாமை எதுவும் - [கோழிக்கு இரையாகும் கரையான்!](https://pachaiboomi.net/645465-3/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 கரையான், கோழிகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவாகும். இப்படி, கோழித்தீவனச் செலவைக் குறைக்கும் கரையான், நமக்கு நன்மையையும் செய்கிறது. எனவே, கரையானை உற்பத்தி செய்து கோழிகளுக்குத் தருவது பயனுள்ள உத்தியாகும். பொதுவாக, கரையான் உற்பத்திக்கு மண்பானை சிறந்த பொருளாகும். ஆனால், ஒரு பானை மூலம் 15-20 கோழிகளுக்குத் தேவையான கரையான்கள் மட்டுமே கிடைக்கும். கோழிகள் நிறைய இருந்தால், இம்முறையால் முழுப்பயன் கிடைக்காது. எனவே, பெருமளவில் கரையானை உற்பத்தி செய்யும் முறையைப் - [எண்ணெய்ப் பனை வளர்ப்பு!](https://pachaiboomi.net/56456-8/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலேயஸ் கைனென்சிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரம், செம்பனை, எண்ணெய்ப்பனை, ஆப்பிரிக்க எண்ணெய்ப்பனை எனவும் அழைக்கப்படும். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட் இதன் தாயகமாகும். உலகிலேயே அதிகளவில், அதாவது, 3-25 ஆண்டுகள் வரையில் எண்ணெய்யைத் தரும் தாவரம் இதுதான். நிலத்தேர்வு நீர் வசதி இருக்க வேண்டும். நிலத்தைப் பொறுத்துத் தயாரிப்பு முறையும் வேறுபடும். காடு மற்றும் தரிசு நிலத்தைப் பண்படுத்த வேண்டும். குன்றுகள் மற்றும் சரிவான நிலத்தில் படிகளை அமைத்து - [அக்.,3 முதல் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம்!](https://pachaiboomi.net/65465-21/) - விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம், அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்படுவதாக, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார். இந்த பிரசாரம், அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதன் நோக்கம் விவசாயிகளுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் நேரடித் தொடர்பை வலுப்படுத்துவதாகும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளித்துப் பேசியபோது இவ்வாறு பேசிய செளகான், இந்த முயற்சியின் கீழ் ஆயிரக் கணக்கான வேளாண் விஞ்ஞானிகளும், வேளாண்மைத் - [சாமை சாகுபடி!](https://pachaiboomi.net/546556-2/) - மானாவாரியில் பயிரிட ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில், குறைவான இடுபொருள் செலவில் வருமானம் தரும் பயிர். இதில், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றைப் பயிர் செய்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம். உயர் விளைச்சல் இரகங்கள் கோ.3: வயது 85 நாட்கள். தானிய மகசூல் 1,100 கிலோ. வைக்கோல் மகசூல் 2,750 கிலோ. வறட்சியைத் தாங்கும். பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவு. கோ.4: வயது 75-80 நாட்கள். தானிய மகசூல் 1,890 - [களர் உவர் நிலங்களும் பயிர்ச் சத்துகளும்!](https://pachaiboomi.net/6546-11/) - உவர் நிலங்களில் பயிர் விளைச்சல் பல விதங்களில் பாதிக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக அமைவது, செடிகளில் ஊட்டகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாகும். செடிகளுக்குத் தேவைப்படும் சத்துகள் மொத்தம் பதினாறு. இவற்றில் சில அதிகளவில் தேவைப்படுகின்றன. இவற்றைப் பேரூட்டச் சத்துகள் என்று குறிப்பிடுகிறோம். கரிமம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மக்னீசியச் சத்து, கந்தகச் சத்து ஆகியன இதில் அடங்கும். மீதமுள்ள 7 சத்துகளான இரும்பு, மங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம் மற்றும் - [களர், உவர் மண்ணைச் சீர்திருத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/56465-39/) - களர், உவர் நிலங்களில் நன்றாகப் பயிர் விளையும் சூழ்நிலையை உருவாக்க வேண்டிய சீர்திருத்த முறைகளைப் பற்றி விரிவாகக் காண்போம். முதலில் உவர் நிலங்களை எடுத்துக் கொள்வோம். உவர் நிலங்களைச் சீர்திருத்துவதன் அடிப்படை நோக்கம், மண்ணின் வேர்ப் பாகத்தில் அமைந்துள்ள உப்புகளை வெளியேற்றுவது ஆகும். ஆகவே, உவர் நிலப்பகுதியைச் சரிவுக்கேற்பச் சமன்படுத்தி, சிறுசிறு பாத்திகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். திடமான உயரமான வரப்புகளை அமைக்க வேண்டும். மூல வடிகால் நிலையை உருவாக்க வேண்டும். வடிகால் நல்ல ஆழமாக இருந்தால் - [களர் உவர் மண்ணும் பாசனமும்!](https://pachaiboomi.net/45637-2/) - ஒரு செடியின் வளர்ச்சிக்கு மூல ஆதாரமாக அமைவது நீர் தான். செடியில் அமைந்துள்ள ஒவ்வொரு திசுவின் கணிசமான பகுதியாக இருப்பது நீராகும். செடிகளின் ஒளிச்சேர்க்கைக்கு, செடிகளுக்கு உருவமும் அமைப்பும் தருவதற்கு, செடிகளில் இரசாயனக் கிரியைகள் தடங்கலின்றி நடைபெறுவதற்கு, பயிருக்குத் தேவையான உணவுச் சத்துகளை மண்ணிலிருந்து கிரகிப்பதற்கு, நீரானது மிகவும் அவசியம். பாசனநீர், மழை, ஆறு, குளம், கிணறு மூலமாகக் கிடைக்கிறது. இவற்றில் ஆற்று நீரும், மழைநீரும் பாசனத்திற்கு மிகச் சிறந்தவை. ஏனெனில், இவற்றில் உப்புகள் குறைவு. குளத்து - [பனிவரகு சாகுபடி!](https://pachaiboomi.net/5465-29/) - பனிவரகு தொன்று தொட்டுப் பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளில் மானாவாரியில் பயிர் செய்யப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன், சேர்வராயன் மற்றும் கொல்லிமலைப் பகுதியில் தொன்று தொட்டு விளையும் பயிர் பனிவரகு. புதிது புதிதாகச் சில பணப்பயிர்கள் புகுந்து விட்டதால், காணாமல் போனது, இந்தக் கானகப் பயிர். பருவமழை பட்டும் படாமல் பெய்தாலும் பனிவரகை விதைக்கலாம். பருவம், நிலம் தயாரித்தல் ஆடி, புரட்டாசிப் பட்டம் ஏற்றவை. செம்மண், இருமண் கலந்த - [நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!](https://pachaiboomi.net/5465/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால் சாகிறார். இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர். உலகளவில், தெரு நாய்களை விட வளர்ப்பு நாய்கள் தான் அதிகமாகக் கடிக்கின்றன. காரணம், தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் - [சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/56465-2/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மானாவாரிக்கு ஏற்ற பழமரங்களில் சீத்தா சிறந்த பழமரமாகும். இம்மரம் மானாவாரி நிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தாவரப் பெயர் அன்னோனா ஸ்கோமோசா ஆகும். அனோனேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா, பீகார், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் சீத்தாப்பழ மரங்கள் அதிகமாக உள்ளன. சீத்தாப் பழங்களில் சத்துகள் மிகுந்து இருப்பதால் மக்கள் விரும்பி உண்கிறார்கள். இதை, சீத்தா பால் மற்றும் சுகர் ஆப்பிள் என்றும் - [விதைக் கரும்பு உற்பத்தி!](https://pachaiboomi.net/545/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில் விதை என்பது, விதைக் கரணைகளைக் குறிக்கும். நல்ல விதைக் கரணைகளை நட்டு, சீரிய முறையில் சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்தால் 10-15% மகசூல் கூடுதலாகக் கிடைக்கும். விதை முளைக்கும் திறனே ஒரு பயிரின் விளைச்சல் - [சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?](https://pachaiboomi.net/546-7/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 கால்நடை வளர்ப்பில் ஆடுவளர்ப்பு நல்ல இலாபமுள்ள தொழிலாகும். ஆடுகளின் சினைக்காலம் 148-156 நாட்கள். ஆட்டைச் சினைப்படுத்திய தேதியைக் குறித்து வைப்பதன் மூலம் சினைக்காலத்தை அறிந்து, அதற்கு ஏற்ப சினையாடுகளைப் பராமரிக்கலாம். ஏழைகளின் நடமாடும் வங்கி எனப்படும் வெள்ளாடுகள் பழைய காலந்தொட்டே ஏழைகளின் வறுமையைப் போக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. தற்பொழுது கிராமப்புற ஏழை விவசாயிகள் முதல் நடுத்தர விவசாயிகள் வரை வெள்ளாடு வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகளின் இனவிருத்தி - [வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!](https://pachaiboomi.net/45-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 தமிழ்நாட்டில் சுமார் 4500 எக்டரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்குக் கவனமும், தொழில் திறமையும் வேண்டும். வளமான, வடிகால் வசதியுள்ள நிலமும், பற்றாக்குறை இல்லாத நீரும், கொடி வளர்வதற்கான உயிர்க்காலும் வெற்றிலை சாகுபடிக்குத் தேவை. இப்படித் திட்ட வட்டமான தேவைகளைக் கொண்ட கொடிக்கால் சாகுபடியைப் பரம்பரைத் - [அகத்திக் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/546/) - அகத்தி என்னும் சிறுமரம் செஸ்பேனியா இனத்தைச் சேர்ந்தது. இது ஒளி விரும்பி மரமாகும். கெட்டித்தன்மை இல்லாதது. சுமார் 25 அடி உயரம் வரை நேராக வளரக் கூடியது. இதன் இலைகள் 15-30 செ.மீ. நீளத்தில் இருக்கும். இந்த இலைகள் கூட்டிலைகள் வகையில் அடங்கும். ஒவ்வொரு இணுக்கிலும் 40-60 இலைகள் இருக்கும். பொதுவாக அகத்தி, வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களில் வளரும். வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும். இம்மரம் மறுதாம்பு மூலம் தழைத்து வளரும். இதற்குக் கிளைகள் - [பசலைக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/45-3/) - நாம் நோயற்று வாழ வேண்டுமெனில், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, கீரையாகவும், பந்தலில் படர்ந்து அழகுக் கொடியாகவும் பயன்படுகிறது. பசலைக்கீரை சாகுபடி + ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. + அதிகக் களி மற்றும் மணல் நிலத்தைத் தவிர மற்ற மண் வகைகளில் பயிரிடலாம். + சாகுபடி நிலத்தை நன்றாக உழுது, கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் - [முருங்கைக் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/564-6/) - கீரைகளின் அரசன் என்னும் பெயரைச் சூட்டத் தகுதியானது முருங்கைக் கீரை. முருங்கையின் பசுமையான இலைகளில் மறைந்திருக்கும் கறுப்பு நிற இரும்புச்சத்து, இரத்தச் சோகையைத் தடுக்கும். உடனடி சமையலுக்கு உதவுவது முருங்கைக் கீரை. இந்தக் கீரையை, வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இந்தக் கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, - [பருப்புக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/546-8/) - பருப்புக்கீரை, மிகக் குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித் தரும் கீரைகளில் ஒன்றாகும். இந்தக் கீரை இருபது நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். அதிக சத்துகள் அடங்கிய இந்தக் கீரைக்கு, குறைந்தளவு பராமரிப்பு இருந்தாலே போதும். இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருவதால், இதைப் பருப்புக்கீரை என்று அழைக்கின்றனர். மேலும், இந்தக் கீரை, பெண்களின் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம், பருப்புக்கீரை, தாய்ப்பால் சுரப்பைச் சீராக்குகிறது. எனவே, பருப்புக்கீரை சாகுபடி மற்றும் - [மணத்தக்காளிக் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/564-5/) - மக்கள் அதிகளவில் விரும்பி உண்ணும் கீரைகளில், மணத்தக்காளியும் அடங்கும். நல்ல மணமிக்க இக்கீரை, வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக விளைகிறது. பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள், கறுப்பாகவும் கரும் பச்சையாகவும் இருக்கும். பழமாகும் போது, சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இதன் இலை, தண்டு, காய், பழம் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இக்கீரையைச் சுக்குட்டிக் கீரை என்று சொல்கிறார்கள். மணத்தக்காளிக் கீரை சாகுபடி + சித்திரை, ஆடி, - [பொன்னாங்கண்ணிக் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/546-9/) - கீரையை, விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. வீட்டுத் தோட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இதற்கு, நீர் அதிகமாகத் தேவைப்படாது. சிறிய இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை, தரையில் படர்ந்து வளரும். இது, படர் பூண்டு வகையைச் சேர்ந்தது. எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்ட சிறு செடியினம். இதில், வெள்ளைப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். இது, மருத்துவத் தேவைக்காகப் - [மகசூலைப் பெருக்கும் த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள்!](https://pachaiboomi.net/5456-3/) - இந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. மேலும், முக்கிய விவசாயப் பயிர்களில் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் காட்டி, மத்திய அரசிடமிருந்து கிருஷி கர்மன் விருதை, ஐந்து முறை பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பயிர் உற்பத்தி மற்றும் விளைச்சலை மேம்படுத்த, பல்வேறு தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளது. மேலும், ஆராய்ச்சிகள் மூலம், விவசாயிகளின் பரிந்துரைகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளைச் சரி செய்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் பருவச் சூழலால் - [கரும்பில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க கரும்பு பூஸ்டர்!](https://pachaiboomi.net/5465-11/) - தமிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல் குறைகிறது. மேலும், கரும்பு மகசூல் இழப்புக்கு, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல், வறட்சி, நீர்த்தேக்கம் மற்றும் சத்துப் பற்றாக்குறை ஆகியன முக்கியக் காரணிகளாக உள்ளன. இவற்றில், கரும்புக்குத் தேவையான சத்துகளை இடுவதன் மூலம் மகசூலை - [கரிசலாங்கண்ணி சாகுபடி!](https://pachaiboomi.net/65465/) - காயகற்ப மூலிகை என்று சொல்லப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையில், இரும்புச்சத்து, தங்கச்சத்து ஆகியன அதிகளவில் உள்ளன. அதனால் தான், இந்தக் கீரையைத் தங்க மூலிகை என்று அழைக்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, ஓராண்டுத் தாவரமாகும். தலைமுடி முதல் உள்ளுறுப்புகள் வரை காக்கக்கூடிய கீரை என்றால், அது, கரிசலாங்கண்ணி என்று சொல்லப்படும், இந்தக் கரிசாலைக் கீரை தான். கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்னும் பெயர்களைக் கொண்ட கரிசலாங்கண்ணி, மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில், மஞ்சள் - [தென்னை வளர்ப்பில் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெற தென்னை டானிக்!](https://pachaiboomi.net/545-4/) - கற்பகத்தரு என்று அழைக்கப்படும் தென்னை, உலகளவில் 92 நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, 59 பில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஆண்டுக்கு 15.84 பில்லியன் காய்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, உலக உற்பத்தியில் 27 சதமாகும். உற்பத்தித் திறனிலும் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. அதாவது, எக்டருக்கு 8,165 காய்களை மகசூலாக எடுக்கிறது. இந்தியாவில் தென்னை சாகுபடி செய்யும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இரண்டாம் - [நெல் சாகுபடியில் நிறைவான மகசூலைப் பெற நெல் ப்ளூம், நெல் ரீப்!](https://pachaiboomi.net/465456-2/) - இந்தியாவில் நெல் முக்கிய உணவுப் பயிராகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நெல், தானியமாக மட்டுமின்றி, பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அரிசி மாவு பல்வேறு உணவுத் தயாரிப்புகளில் பயன்படுகிறது. குருணை அரிசி மற்றும் நெல் உமி கால்நடைத் தீவனமாகவும், பிற தொழில் துறைகளிலும் பயன்படுகின்றன. அரிசித் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நெல் வைக்கோல், கால்நடைத் தீவனமாகவும், குறைந்த விலை கூரைப் பொருளாகவும், பாய், காளான் வளர்ப்பு, கோழியெருவைக் குப்பையாக்கவும் பயன்படுகிறது. - [பிரண்டை சாகுபடி!](https://pachaiboomi.net/466/) - பிரண்டை, படரக்கூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவப் பயிராகும். வெப்பமான இடங்களில் வளரக்கூடியது. இப்பயிர், விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis). பிரண்டையின் தாயகம் இந்தியாவாகும். அதிகளவில் வறட்சியைத் தாங்கும் தாவரம். சாகுபடி முறைகளும் எளிமையானவை. பல்வேறு வணிகப் பெயர்களில் விற்பனைக்கு வரும் இயற்கை மருத்துவத் தயாரிப்புகளில் பிரண்டை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் தயாரிப்புகளில் பிரண்டைத் தண்டையோ, இலையையோ, சாற்றையோ நேரடியாகச் சேர்க்க மாட்டார்கள். பிரண்டை உப்பு, - [பருத்தியில் பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்த ’பருத்தி பிளஸ்’!](https://pachaiboomi.net/5146-2/) - பருத்தி, முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், பூக்கள், சப்பைகள் மற்றும் காய்கள் உதிர்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்ய, கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். உர மேலாண்மை பருத்தி சாகுபடியில், உற்பத்தித் திறனை அதிகரிக்க, தொழுவுரம் மற்றும் குப்பையை உரமாக இடலாம். அல்லது ஆட்டுக்கிடை அமர்த்தி நிலத்தில் உரம் சேர்க்கலாம். எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் வீதம் இட்டு, மண்ணின் அங்ககத் தன்மையை நிலை - [நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சலுக்கு ‘நிலக்கடலை ரிச்’!](https://pachaiboomi.net/546-10/) - மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. ஒட்டு மொத்த உலக மக்களின் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலக்கடலை, வணிக நோக்கில் எண்ணெய் உற்பத்திக்கும், நேரடி உணவுக்கும் என, அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதற்குக் காரணம், - [மக்காச்சோள சாகுபடியில் மகசூலைப் பெருக்க ’மக்காச்சோள மேக்சிம்’!](https://pachaiboomi.net/6546-7/) - உலகளவில், அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பயிர்களில் ஒன்றாக மக்காச்சோளம் விளங்குகிறது. இது, தானியப் பயிர்களின் அரசி எனப்படுகிறது. மக்காச்சோளம், உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவுப் பொருளாக விளங்கும் மக்காச்சோளம், கால நிலைகளைத் தாங்கி வளரும் தன்மை மிக்கது. தமிழ்நாட்டில், காரிப் மற்றும் ரபி பருவத்தில் ஒரு இலட்சம் எக்டர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இதற்கு, வறட்சியிலும் வளரும் தன்மை இருப்பதால், அண்மைக் காலத்தில், இதன் - [வல்லாரைக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/6545-3/) - வல்லாரை மருத்துவப் பயனுள்ள கீரை வகைத் தாவரமாகும். இது, நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும். இதன் இலைப்பகுதி உணவாகப் பயன்படுவதால், இத்தாவரம், கீரையினங்களில் அடங்கும். மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாக, சட்னி, ஊறுகாய் மற்றும் புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. வல்லமையை உருவாக்கும் சக்தியுள்ள கீரை என்பதை, அடையாளப்படுத்தவே நம் முன்னோர்கள் வல்லாரைக்கீரை என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இது, நினைவாற்றலை அதிகப்படுத்தி மூளையை நன்கு - [ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெற 'ஆமணக்கு கோல்டு'!](https://pachaiboomi.net/546-11/) - ஆமணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், ரூ.4,000 கோடி வரை அந்நியச் செலாவணி கிடைப்பதால், விவசாயப் பொருளாதாரத்தில், ஆமணக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில் துறையில் அதிகளவில் பயன்படுவதால், உலகளவில் ஆமணக்கு எண்ணெய்த் தேவை அதிகரித்து வருகிறது. - [புதினா சாகுபடி!](https://pachaiboomi.net/5456-4/) - கீரை வகைகளில் ஒன்றான புதினா, நறுமணம் கொண்ட மருத்துவ மூலிகையாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டப் பயன்படுகிறது. புதினாவில், நீர்ச்சத்து 84.5 சதம், புரதம் 4.9 சதம், கொழுப்பு 0.7 சதம், தாதுப்பொருள் 0.2 சதம், நார்ச்சத்து 0.2 சதம், மாவுச்சத்து 5.9 சதம் வீதம் உள்ளன. பயன்கள் + சமையலில் சுவையும் மணமும் கொடுக்கப் பயன்படும் புதினா, சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும். + வயிற்றுவலி, செரிமானக் குறைவு, தொண்டைக் கரகரப்பு - [செம்மறியாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/64564-2/) - செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே காணலாம். தமிழ்நாட்டுச் செம்மறி இனங்கள் சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு கீழக்கரிசல், வெம்பூர், இராமநாதபுரம் வெள்ளை, கோயம்புத்தூர், நீலகிரி, மேச்சேரி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் செம்மறி இனங்கள். இவற்றில் சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு - [கொள்ளுப் பயிரில் மகசூலை அதிகரிக்க 'கொள்ளு ஒண்டர்'!](https://pachaiboomi.net/5646-9/) - இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக, தீவனப் பயிராக மட்டுமின்றி, பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. பயன்கள் + மிகக் குறைந்த சாகுபடிச் செலவில் விளையும் கொள்ளுப்பயறு, மருத்துவப் பயன்கள் மிக்கது. + கொள்ளுப் பயற்றில், கொழுப்பை எரிக்கும் சக்தி அதிகமாக உள்ளது. - [ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!](https://pachaiboomi.net/1245-3/) - செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். விவசாயத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. எனினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. சத்துப் பற்றாக்குறையைப் போக்க, ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழியாக அமைகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் மரவகைத் தீவனப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீவனப்பயிர் உற்பத்திக்கான இடப்பற்றாக்குறை ஏற்படும் போது மரவகைத் தீவனப் பயிர்கள் கால்நடைகளுக்கான சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரவகைத் தீவனப் பயிர்களான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா ஆகியன - [பயறு ஒன்டர்!](https://pachaiboomi.net/5646-10/) - பயறுவகைப் பயிர்கள், புரதங்கள் நிறைந்தவை. இவை, இந்திய ஏழை மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக விளங்குகின்றன. இவை, தானியப் பயிர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியப் பயிர்களாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மானாவாரியாகவும், நெல் தரிசுப் பயிராகவும், பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் 8.17 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் பயறுவகைப் பயிர்கள் மூலம், 5.22 இலட்சம் டன் பயறு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அண்மைக் காலங்களில், பயறுவகைப் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைந்தே காணப்படுகிறது. அதே - [பாலக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/564/) - நாம் தினமும் உணவில் சேர்க்கும் கீரைகளில் சத்தும் சுவையும் மிகுந்தது பாலக்கீரை. இது, கீரை வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மூலிகைச் செடிகளில் ஒன்று என்று, சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்களைப் பற்றிப் பார்ப்போம். பயன்கள் + பாலக்கீரையில் வைட்டமின் ஏ-யும், இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளன. + போலிக் அமிலம் நிறைந்த இந்தக் கீரை, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது. + மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே - [தூதுவளை சாகுபடி!](https://pachaiboomi.net/54-2/) - கரும்பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறுசிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம் என, மாறுபட்ட அமைப்புடன், மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கீரை தூதுவளை. தண்டுக்கொடி வகையான தூதுவளை, ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து, மேல் நோக்கிப் பற்றிப் படரும். தூதுவளைக்கு, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் எனப் பல பெயர்கள் உண்டு. இது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயிராகும் மூலிகைகளில் ஒன்றாகும். பயன்கள் + - [புளிச்சக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/46546-2/) - உணவில் தினமும் ஒரு கீரையைச் சேர்த்துக் கொண்டால், நோயற்று வாழலாம். அந்தளவில் நம் உடம்புக்குத் தேவையான சத்துகள், கீரை வகைகளில் நிறைந்து உள்ளன. இவ்வகையில், புளிச்சக்கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். பயன்கள் + புளிச்சக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, இதை உணவில் சேர்த்து வந்தால், இரத்தச்சோகை குணமாகும். + நோயெதிர்ப்பு சக்திமிக்க புளிச்சக்கீரை, காசநோயைக் குணமாக்கும். + இரத்தத்தைச் சுத்திகரிப்பதில் புளிச்சக்கீரை முதலிடம் வகிக்கிறது. + புளிச்சக்கீரை, உடல் - [தண்டுக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/546-12/) - கீரைகள் மிகவும் சத்தானவை. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வகையில், மக்கள் விரும்பும் தண்டுக்கீரை சாகுபடியைப் பற்றி இங்கே பார்க்கலாம். பயன்கள் + தண்டுக்கீரையைக் குழம்பு, கூட்டு எனச் சமைத்து உண்ணலாம். + தண்டுக்கீரையைச் சாப்பிட்டு வந்தால், குடற்புண் ஆறும். + இந்தக் கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் பி, சி, நார்ச்சத்து ஆகியன உள்ளன. + குடற்புண், அல்சர் உள்ளவர்கள், இந்தக் கீரையை, லேசாக - [வெந்தயக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/546-13/) - மேத்தி என்றும் அழைக்கப்படும் வெந்தயம், பருப்புவகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தத் தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள், உணவில் சேர்க்கக் கூடியவை. விதைகள், மசாலாப் பொருளாகவும், உலர்ந்த இலைகள் மூலிகையாகவும், பச்சை இலைகள் கீரையாகவும் பயன்படுகின்றன. வெந்தயக்கீரை, சமையல், மசாலாப் பொருள்கள், அழகுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது. வெந்தய விதைகளில், மூட்டுவலியை நீக்குதல், இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றும் அதிக முடி வளர்ச்சிக்கான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. வெந்தயக்கீரை, வெந்தய விதைகள் மூலம் உற்பத்தி - [மரவள்ளி பூஸ்டர்!](https://pachaiboomi.net/564-7/) - பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. உலகின் மொத்த மரவள்ளி உற்பத்தியில் 20 சதவீதத்துடன், நைஜீரியா முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரத்தில், அதிகளவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் தமிழ்நாடு, உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளிக் கிழங்கு ஆராய்ச்சிக்கு என, சேலம் - [முடக்கத்தான் கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/465-5/) - நமக்கு உணவாகப் பயன்படும் பல்வேறு கீரை வகைகளில் ஒன்று முடக்கத்தான் கீரை. இது, நமது உடல் நலத்தில் முக்கியப் பங்களிக்கிறது. முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடற்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என, பல பெயர்களைக் கொண்ட முடக்கத்தான் கீரை, மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு + அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. இது, வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப - [சிறுகீரை சாகுபடி!](https://pachaiboomi.net/456-13/) - தமிழ்நாட்டில் அதிகளவில் தோட்டங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுவது சிறுகீரை. தண்டு வகையைச் சேர்ந்த சிறுகீரைக்கு, சில்லி, சிறிய கீரைத்தண்டு என, வேறு பெயர்களும் உண்டு. இந்தச் செடியின் நீளமான தண்டும், இலையும், மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. நம்முடைய வீடுகளில் இன்றுவரை தவிர்க்க முடியாத கீரை, இந்தச் சிறுகீரை. இதற்குக் காரணம், இதிலுள்ள சத்துகளை நம் முன்னோர்கள் அன்றே கணித்தும், அறிந்தும், பயன்படுத்தியும் வந்தது தான். இந்தக் கீரையின் தண்டு நீளமாக இருக்கும். நார்ச்சத்து நிரம்பிய கீரைகள் பட்டியலில், - [அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?](https://pachaiboomi.net/45654-3/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நம்மைக் காக்கத் துடியாய்த் துடிப்பது இதயம். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்பிருந்தே துடிப்பது. இது, மார்பின் இடப்புறத்தில் வரித்தசையால் அமைவது. ஓய்வே இல்லாமல் சீராகச் சுருங்கி விரிந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புவது இதன் வேலை. இதன் மூலம், உடம்புக்குத் தேவையான உயிர்வளியையும் ஊட்டத்தையும் வழங்கி, வளர்சிதைக் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இது துடிப்பதை நிறுத்தி விட்டால் நமது ஆட்டமெல்லாம் அடங்கிப் போகும். பெண்ணுக்கு 250-300 கிராம் அளவிலும், - [கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?](https://pachaiboomi.net/54654-2/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 ஏழைகளின் ஆப்பிள் கொய்யா. இந்திய பழ உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தை வகிக்கிறது. தனிச்சுவை, மணம், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த கொய்யாவின் தேவை, உலகச் சந்தையில் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அதிகளவில் உள்ளது. பழனி, மதுரை, கோயம்பேடு போன்ற சந்தைகளில் கொய்யா விற்கப்படுகிறது. கொய்யாவின் பயன்கள் கொய்யாவில், வைட்டமின் - [நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!](https://pachaiboomi.net/5465-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஒரு மனிதனுக்கு அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென, உலகச் சுகாதார அமைப்புக் கூறுகிறது. ஆனால் 40 கிராமுக்கும் குறைவாகவே கிடைக்கிறது. காவிரிப் பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகு பதத்தில் பயறு வகைகள் விதைக்கப் படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் - [சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!](https://pachaiboomi.net/4554-2/) - தரணியே உற்று நோக்கும் பாரதத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயப் பெருமக்கள், இரண்டு பசு மாடுகளை அல்லது இரண்டு எருமை மாடுகளை மட்டும் வைத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாலை விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தங்களது குடும்பத் தேவைகளைச் சரி செய்கின்றனர். பால் மற்றும் மதிப்பூட்டிய பால் பொருள்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே நமது - [பயன்கள் மிகுந்த மீன்கள்!](https://pachaiboomi.net/445/) - செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். மீன்களில் 60-80 சதம் ஈரப்பதம், 15-24 சதம் புரதம், 3-5 சதம் கொழுப்பு, 0.4-2 சதம் தாதுப்புகள் உள்ளன. தாவர உணவுகள் மூலம் முழுமையான புரதம் கிடைக்காத நிலையில், முட்டை மற்றும் இறைச்சியை விட, அதிகமான புரதத்தை மீன்கள் அளிக்கின்றன. மேலும், மீன்களில் கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்பு இல்லை. விலையும் மற்ற இறைச்சி வகைகளை விடக் குறைவு. மீன்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் - [மா மரம் வளர்ப்பில் இத்தனை விஷயங்களா?](https://pachaiboomi.net/456/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன்ஸ் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின் மொத்த மா உற்பத்தியில் 65% வரை நம் நாட்டில் விளைகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1,30,000 எக்டரில் உள்ள மா சாகுபடி மூலம், சுமார் 6,73,000 டன் பழங்கள் - [”இவை மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்..!”](https://pachaiboomi.net/5646/) - செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்த உலகுக்கு நாகரிகத்தையும், வாழ்க்கை நெறிகளையும் மட்டும் கற்றுக் கொடுத்தவன் மட்டுமல்ல, மனித நேயத்தையும் பறை சாற்றியவன் தமிழன். மனிதர்களைக் கடந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் உயரிய பண்புக்குச் சொந்தக்காரன். ஆடுகளோடும் மாடுகளோடும் கோழிகளோடும் நாய்களோடும், பூனைகளோடும் என, விலங்குகளுடன் நேயம் பாராட்டி, அவற்றை உறவுகளாகக் கொண்டாடி மகிழ்பவன். இப்படிப்பட்ட விலங்குகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவன். பச்சைப் பயிர்கள் வாடுவதைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் - [எருவை மட்க வைக்கும் முறை!](https://pachaiboomi.net/5465-13/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பயிருக்கான உரத்தில், லிக்னின், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், பாலிசாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல உயிர்ப் பொருள்கள் உள்ளன. இவற்றை மட்க வைக்காமல் பயன்படுத்த முடியாது. இந்தப் பொருள்களை மண்ணுக்குக் கிடைக்கும் சத்தாக மாற்ற, மட்கு எரு உத்தி உதவுகிறது. இதன் மூலம் பயிருக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கலாம். இந்தச் சத்துகளில், நுண்ணுயிர்களின் செயல்கள், பயிர்களின் நோயெதிர்ப்புத் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் ஆகியன மிகுதியாக உள்ளன. மட்குரத்தின் நன்மைகள் - [கடக்நாத் என்னும் கருங்கோழி!](https://pachaiboomi.net/564-8/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கடக்நாத் என்னும் கருங்கோழி மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டது. அங்குள்ள ஜாபுவா, தார் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பில் மற்றும் பிலாலா இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், இந்தக் கோழிகளைக் காலங்காலமாக வளர்த்து வருகின்றனர். கடக்நாத் கோழிகள் இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சக்தி மிக்கவை. எத்தகைய சூழ்நிலையிலும் வளரக் கூடியவை என்பதால், தனியாகக் கோழி வீடு அமைக்கத் தேவையில்லை என்பதுடன், கூடுதல் கவனமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தக் கோழிகளை ஜாபுவா - [மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!](https://pachaiboomi.net/564465/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மண் என்பது கரிமப் பொருள்கள், தாதுகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையாகும். இது, தாவர வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாகும். நீரைச் சேமிப்பதிலும், சுத்திகரித்து வழங்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மண் அறிவியலில், எடபாலஜி, பீடாலாஜி என்னும் இரண்டு அடிப்படைக் கிளைகள் உள்ளன. எடபாலாஜி உயிரினங்களின் மீது மண்ணின் தாக்கத்தை ஆய்வு செய்கிறது. பீடாலாஜி மண்ணின் உருவாக்கம், விளக்கம், வகைப்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. மண்ணில், 45% தாது, 5% - [வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!](https://pachaiboomi.net/564-9/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள் மிக்கவை. தேனீக்கூட்டில் இருந்து தேன், மெழுகு, அரசகூழ் என்னும் தேனீப்பால், தேனீ விஷம், பிசின் (Propolis), மகரந்தம் ஆகிய பொருள்கள் கிடைக்கும். இந்தியாவில் ஐந்து வகையான தேனீக்களைக் காணலாம். அவை, மலைத் தேனி, கொம்புத் - [இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!](https://pachaiboomi.net/78456-2/) - கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி உள்ளது. உதாரணமாக, ஒரு எக்டர் நிலத்தைத் தயாரித்துப் பார் பிடிக்க, 25 ஆண்கள் தேவை. நடவு செய்ய, 50 ஆட்கள் தேவை. களையெடுக்க, உரமிட, மண் அணைக்க, பாசனம் செய்ய, 60 ஆட்கள் தேவை. - [மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!](https://pachaiboomi.net/7877-2/) - செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பிரச்சனை இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்சனைகளை இங்கே காணலாம். வேதிப்பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும் சத்துகள் அதிகமாதல். இயல்நிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள்: மண்ணில் அதிகளவு அல்லது குறைந்தளவு நீர்ப்புகும் தன்மை, கடினத் தன்மை, மேற்பரப்புக் கடினமாதல், சொதசொதப்பாக உள்ள மண், மணல் கலந்த மண் மற்றும் பல. உவர் - [நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!](https://pachaiboomi.net/45654/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும் சரியான காலத்தில் முடிக்கவும் முடிகிறது. மேலும், குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பிலான சாகுபடியையும் மேற்கொள்ள முடிகிறது. நிலத் தயாரிப்புக் கருவிகள் நிலத்தை உழுதிடக் கொத்துக்கலப்பை, சட்டிக்கலப்பையைப் பயன்படுத்தலாம். சுழல் கலப்பையால் நன்கு புழுதியடித்து லேசர் - [சொட்டுநீர் கருவியைப் பராமரிப்பது எப்படி?](https://pachaiboomi.net/4544/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம். இதனால், ஆட்செலவைக் குறைக்கலாம். பயிரின் உரப் பயன்பாட்டுத் திறனைக் கூட்டலாம். இம்முறையில் நீர் வீணாவதில்லை. முதன்மைக் குழாய், துணை முதன்மைக் குழாய், வடிகட்டிகள், வென்சுரி அமைப்பு மற்றும் நீர்ச்சொட்டியுடன் கூடிய பக்கவாட்டுக் குழாய்கள் போன்றவை, - [கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்கள்!](https://pachaiboomi.net/45645/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு நிலங்கள் உருவாக்கப் படுகின்றன. இந்த நிலங்கள்; தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் நிறைந்த அமைப்பாகும். இவற்றின் வடிவமைப்பு, சுத்திகரிக்கப்படும் கழிவுநீரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். இவற்றைப் பயனற்ற நிலப்பரப்பில் அமைத்துக் கொள்ளலாம். - [தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?](https://pachaiboomi.net/4564/) - நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால், தேங்காய் விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னையில் நல்ல இலாபத்தை அடைய, தேங்காயை மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றி விற்க வேண்டும். விவசாயிகள் பெரும்பாலும், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யாக மட்டுமே விற்பனை செய்து - [மாம்பழத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்!](https://pachaiboomi.net/546-15/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 முக்கனிகளில் முதற்கனியாம் மாங்கனி பழங்களின் இராணி. இதில், மனிதனுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ,சி, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் நிறைந்துள்ளன. கோடையில் மிகுதியாக விளைந்து, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களைப் பயன்படுத்தி, ஸ்குவாஷ், ஜாம், சிரப், கேண்டி, பார், ஊறுகாய், தொக்கு, சட்னி என, மதிப்புக் கூட்டப்பட்ட பல பொருள்களைத் தயாரிக்கலாம். சிறுதொழில் செய்ய விரும்புவோர், ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில், வீட்டிலிருந்தோ அல்லது குடிசைத் தொழிலாகவோ மாம்பழப் - [வேளாண்மையில் கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!](https://pachaiboomi.net/546-14/) - செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வருமானத்தைக் கூட்டவும், அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் சிறந்த முறையாகும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (Farmers Producer Organization), சுய உதவி குழுக்கள் (Self Help Group) மூலமோ அல்லது தனி நபராகவோ சிறு தொழிலைத் தொடங்கலாம். தானியங்களை அவ்வப்போது சமைத்து உண்ணும் நிலை மாறியுள்ள இன்றைய சூழலில், தயார்நிலை (Readymade) உணவுத் - [செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!](https://pachaiboomi.net/456-14/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பயிர்களைக் காப்பதில் வேலிக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயத்தில் விதைப்பது முதல் அறுவடை வரையில் உழவடைச் செலவுகள், இடுபொருள் செலவுகள், பயிர்ப் பாதுகாப்புச் செலவுகள், கூலி என்னும் பல தலைப்புகளில், கொஞ்சம் கொஞ்சமாக மூலதனத்தை இட்டுக்கொண்டே இருக்கிறோம். பாதுகாப்பான முறையில் பயிரை வளர்த்து விளைச்சலைக் கண்டால் தான் இந்தச் செலவுத் தொகை மற்றும் இலாபத்தைக் காண முடியும். பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பயிரைக் காப்பதைப் போல, ஆடுகள் மாடுகள் போன்ற கால்நடைகளிடம் - [கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!](https://pachaiboomi.net/465/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 கால்நடை வளத்தில் கோழியினத்துக்கு முக்கிய இடமுண்டு. கிராமங்களில் இன்றளவும் புறக்கடை கோழிவளர்ப்பு இருந்து வருகிறது. வீரிய இறைச்சிக் கோழிகள், முட்டைக்கோழிகள், நாட்டுக்கோழிகள், காடைகள், வாத்துகள், சீமை வாத்துகள், வான்கோழிகள், கின்னிக்கோழிகள் ஆகியன, வணிக நோக்கில் கொட்டகை முறையில் வளர்க்கப்படுகின்றன. கோழி வளர்ப்பில் தீவனச் செலவு மட்டும் 65-70% ஆகி விடுகிறது. கோழிகளுக்கான சிறப்புத் தீவனங்களைப் பண்ணையாளர்கள் சொந்தமாகத் தயாரித்து அல்லது தீவன உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கிக் கொடுக்கின்றனர். பெரிய பண்ணைகளில் - [உயர் விளைச்சலைத் தரும் முந்திரி மர இரகங்கள்!](https://pachaiboomi.net/456-15/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 முந்திரி தரிசு நிலத்தின் தங்கமாகும். இது, தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் இருந்து போர்ச்சுக்கீசியர்கள் மூலம், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலில் கோவா கடற்கரைப் பகுதியில் நடப்பட்டது. உலகளவில், இந்தியா, பிரேசில், வியட்நாம், தான்சானியா, மொசாம்பிக், இந்தோனேசியா, இலங்கை போன்ற இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் முந்திரி விளைகிறது. மொத்த உற்பத்தியில் ஆசியாவும், உற்பத்தித் திறனில் ஆப்பிரிக்காவும், பரப்பளவில் இலத்தீன் அமெரிக்காவும் முன்னிலையில் உள்ளன. - [கால்நடைகளுக்குத் தீவனமாகும் பயறுவகைப் பயிர்கள்!](https://pachaiboomi.net/654/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைத் தீவனப் பயிர்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. மற்ற சத்துகளோடு ஒப்பிடும் போது, பயறுவகைத் தீவனப் பயிர்களில் உள்ள புரதச்சத்து, கால்நடைகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, வேலிமசால். தீவனத் தட்டைப் பயறு, முயல் மசால், குதிரை மசால், நரிப் பயறு, கொள்ளு, பில்லிபெசரா போன்றவை 15-25% புரதச்சத்தைக் கொண்டுள்ளன. வயல் வரப்புகள் மற்றும் வேளாண் காடுகளில் ஒருங்கிணைத்து வளர்க்கக் கூடிய தீவன - [முதுமைக் கால உணவு முறை!](https://pachaiboomi.net/465-6/) - அரைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்பதே ஒருவர் நலமாகவும் நெடுநாட்களும் வாழ்வதற்கான மந்திரம். ஒருவர் உண்ணும் உணவைப் பொறுத்தே அவரின் வயது தீர்மானிக்கப்படுகிறது. என்னதான் காலத்தின் ஓட்டம் மனிதனைக் கலங்கச் செய்தாலும், தன்னுடைய ஞானத்தால் அதை மாற்றிவிடும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. எனவே, முதுமை என்பது, வாழ்க்கைப் பருவங்களில் ஒன்று என்பதை புரிந்து, அதற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், உடலியக்கம் பற்றிய விழிப்புணர்வு இருந்தால், முதுமையை எளிதில் சமாளிக்கலாம். உடலில் - [நீரை மிச்சப்படுத்த உதவும் அலைப் பாசன முறை!](https://pachaiboomi.net/455/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 அலைப் பாசனம் என்பது நீண்ட சால்களில் பாசனநீரை, 50 முதல் 250 மீட்டர் நீளம் வரையுள்ள சால்களில், குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுப் பாசனம் செய்யும் முறையாகும். அதாவது, 50 மீட்டருக்கு மேல் நீளமுள்ள நிலங்களில் மட்டும் செய்யக் கூடிய தரைவழிப் பாசன முறையாகும். ஒவ்வொரு சாலுக்கும் பாசனம் செய்வது தனித்தனியே முறைப்படுத்தப்படும். அனுகூலம் வழக்கமாகச் சிறு பாத்திகளில் சால்களை அமைத்துப் பாசனம் செய்யும் போது, ஒவ்வொரு பாத்திக்கும் பாசனநீரை - [மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!](https://pachaiboomi.net/45/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலைநிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப்பகுதிகளை உண்டு மண்புழுக்கள் வெளியிடும் எச்சம், பயிருக்குத் தேவையான சத்துகள் நிறைந்த உரமாகும். இந்த உரத்திலும் மண்புழுக்கள் வாழும் இடத்திலும் கரிமச் சத்துகளின் அளவு அதிகமாக இருப்பதுடன், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் வாழும் இடமாகவும் விளங்குகிறது. இதனால் - [கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!](https://pachaiboomi.net/546-16/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இன்றைய சூழலில் கறவை மாடுகளின் இனவிருத்திக்குப் பெரும்பாலும் செயற்கை முறை கருவூட்டலையே பயன்படுத்துகிறோம். ஆனாலும், இம்முறையிலும் சினைப் பிடிப்புக்குக் காலதாமதாகிறது, சில நேரங்களில் மாடுகள் சினையாவதே இல்லை. இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் தீர்வுகளை இங்கே காணலாம். கறவை மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் முதலில் கறவை மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிய தெளிவு அவசியம். இனப்பெருக்க உறுப்பானது பிறப்புறுப்பில் தொடங்கிச் சூலகம் அல்லது அண்டகத்தில் முடிகிறது. அதாவது, பிறப்புறுப்பு, யோனி, கருப்பை - [அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்!](https://pachaiboomi.net/5456/) - முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்! கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பளிச்செனத் தெரியும் கொங்கு மண்டல அரசியல்வாதிகளில் ஒருவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி, தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறைக்கும், வனத்துறைக்கும் அமைச்சராக இருந்தவர். அதாவது, 1980 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த போது அக்கட்சியில் இணைந்து, அந்தப் பகுதியின் கிளைச் செயலாளராக ஐந்து முறை இருந்தார். திருப்பூர் இணைந்திருந்த கோவை - [பூச்சி மருந்து தெளிப்பில் கவனம் தேவை!](https://pachaiboomi.net/456-16/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் கெடுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; விளைபொருள்களில் எஞ்சிய நஞ்சு தங்குகிறது; தீமை செய்யும் பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையைப் பெறுவதும், அவற்றின் பெருக்கமும் தொடர்கின்றன; நன்மை செய்யும் பூச்சிகள் பாதிப்பை அடைகின்றன. மனிதர்கள் மற்றும் கால்நடைகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க வேண்டுமானால், பயிர்ப் பாதுகாப்பு முறைகளை - [பனையேறிக் கெண்டை!](https://pachaiboomi.net/56496-2/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பனையேறிக் கெண்டை மீன் அனபான்டிடே குடும்பத்தைச் சார்ந்தது. இது, நமது மீனினமாகும். இம்மீன், ஆசியாவில் இந்தியா, சீனா முதல் வால்லஸ் வரை காணப்படுகிறது. இந்தியாவில் அனபாஸ் டெஸ்டுடீனஸ், அனபாஸ் ஒலிகோல்ப்பிஸ் ஆகிய இரண்டு இனங்கள் உள்ளன. அனபாஸ் டெஸ்டுடீனஸ் மீன், கோய் அல்லது கவாய் எனப்படுகிறது. மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மணிப்பூர், பீகார் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பனையேறிக் கெண்டைக்குக் காற்றைச் சுவாசிக்கும் சுவாச உறுப்பு உள்ளதால் - [பணம் தரும் பனை!](https://pachaiboomi.net/465-7/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள் இருந்தன. இப்போது ஐந்து கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. இவை மேலும் மேலும் அழிக்கப்படுகின்றன. பனையில் ஆண் பனை, பெண் பனை என இருவகை உண்டு. இம்மரம் பூக்கப் பத்தாண்டுகள் ஆகிவிடும். அப்போது தான் ஒரு மரம் ஆண் மரமா பெண் மரமா - [கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!](https://pachaiboomi.net/4454-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தகுதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள கிருஷி, அதிகக் கறவைத் திறனுள்ள, உயர்வகைக் கறவை மாடுகளுக்கு ஏற்ற, மிகத் தரமான குச்சித் தீவனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உயர்வகை கறவை மாடுகளுக்குள்ள உடல்சார் சிக்கல்கள் உயர்வகைக் கறவை மாடுகள் அதிகளவில் பாலைக் கொடுக்கும் - [அழகுக்கு அழகு சேர்க்கும் ரெயின்போ ஷார்க்!](https://pachaiboomi.net/4564-5/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ரெயின்போ ஷார்க் என்பது, சிப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப மண்டல நன்னீர் மீனினமாகும். இது, தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமான நதிகளிலிருந்து தோன்றியது. இதன் உடல் இரு வண்ணங்களில் இருப்பதாலும், முதுகுத் துடுப்பானது சுறாவின் துடுப்பைப் போல இருப்பதாலும், ரெயின்போ ஷார்க் எனப்படுகிறது. இம்மீன் 6 அங்குல நீளம், 15-20 கிராம் எடை வரை வளரும். இந்த மீன்கள் 5-8 ஆண்டுகள் வரை வாழும். பொதுவாக இந்த மீன்களுக்குச் சண்டையிடும் குணமுள்ளதால், - [வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!](https://pachaiboomi.net/456-17/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 குமரி எனப்படும் சோற்றுக் கற்றாழை வறட்சிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற மருந்துச் செடியாகும். உலகளவில் பல்வேறு அழகு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. அலோ பார்படென்ஸிஸ் அல்லது அலோவீரா எனப்படும் இது, லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் ஆப்பிரிக்காவாகும். கிரீஸ், பாப்படோஹ் தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கிறது. இந்தியாவில், இராஜஸ்தானில் ஆழ்வார், ஆந்திரத்தில் - [கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!](https://pachaiboomi.net/546-17/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகள். எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகள், நோய்கள் மூலம் இவற்றின் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு நேரலாம். இதற்கு மருத்துவரை அணுகி மருத்துவம் பார்ப்பதற்கு முன், பாதிப்பு மிகாமலிருக்க, உங்களிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு செய்யும் உதவியே முதலுதவியாகும். காயங்கள் கால்நடைகளுக்குக் காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை, சுத்தமான நீரில் டெட்டால் அல்லது சாவ்லானைக் கலந்து கழுவ வேண்டும். பின், சுத்தமான துணியால் ஒற்றியெடுத்து விட்டு டிங்ச்சர் அயோடின் - [நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!](https://pachaiboomi.net/546-18/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நோயெதிர்ப்புச் சக்தியுள்ள நாட்டுக் கோழிகள், பருவநிலை மாற்றம் மற்றும் முறையான வளர்ப்பின்மையால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் நமது பாரம்பரிய மூலிகை மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெள்ளைக் கழிச்சல் நோய் இராணிக்கெட் என்னும் வெள்ளைக்கழிச்சல், ஆண்டு முழுதும் கோழிகளைத் தாக்கினாலும், வெய்யில் மிகுந்த சித்திரை, வைகாசியில் கடுமையாக இருக்கும். வெள்ளையாகக் கழிவது, கொக்கைப் போல் குறுகி, உண்ணாமல் இருப்பது இதன் அறிகுறிகள். நோயுற்ற கோழிகளில் தலைச்சுற்றல், இறக்கைத் தளர்ச்சி - [விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!](https://pachaiboomi.net/56464-3/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய, மகசூலைப் பன்மடங்கு பெருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தரமான விதைகள் தேவை. நல்ல விதைகளால் மட்டுமே 15-20 சத மகசூலைக் கூட்ட முடியும். இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு புறத்தூய்மை, வினையியல் திறன் எனப்படும் முளைப்புத் திறன், மரபுத் தூய்மையுள்ள வீரியமான விதைகளை நல்ல விதைகள் என்கிறோம். விதையின் புறத்தூய்மை என்பது, குறிப்பிட்ட பயிர் விதையைத் தவிர பிற பயிர் விதைகள், - [கடல் உணவில் நெகிழித் துகள்களும் பாதிப்புகளும்!](https://pachaiboomi.net/5465-15/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது. மேலும், கடற்பரப்பில் இப்போது 5.25 டிரில்லியன் நெகிழித் துகள்கள் வலம் வருவதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. கடலில் காணப்படும் நெகிழியில் 80% நிலம் சார்ந்த பயன்களின் மூலம் சேர்ந்தவை. நெகிழியின் நிலைத்தன்மை மற்றும் சிதைவுறும் காலமானது; - [கல்லீரல் வீக்கம் குணமாக என்ன செய்யலாம்?](https://pachaiboomi.net/456-19/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வலப்பக்க மார்புக்கூட்டின் கீழேயும், வயிற்றறைக்கு மேலேயும், நெஞ்சறை, வயிற்றறையைப் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழேயும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழே பித்தப்பையும், இடப்புறம் இரைப்பையும் அமைந்துள்ளன. கல்லீரல் தான் மனித உள்ளுறுப்புகளில் பெரியது. மிகப்பெரிய நீர்மச் சுரப்பியாகவும் கல்லீரல் உள்ளது. இது செம்பழுப்பு நிறத்தில் 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடையில் இருக்கும். உடலியக்கத்துக்குத் தேவையான வேதிப்பொருள்களை உருவாக்கித் தருவதால் இதை உடலின் வேதிப்பொருள் ஆலை - [காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!](https://pachaiboomi.net/546-21/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கட்டுப்படுத்துவதில் இனக்கவர்ச்சிப் பொறி வடிவமைப்பின் தாக்கத்தை அறிதல், பூச்சி நிர்வாகம் சிறப்பாக அமையப் பயன்படும். ஆராய்ச்சி முறை பொறி விறைப்பு முறைகள்: புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறுவகை ஆராய்ச்சி - [இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!](https://pachaiboomi.net/45654-4/) - தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் புராணக் காலத்தில் இருந்தே கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. 3 ஆயிரத்தில் இருந்து 7000 ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட அதர்வண வேதத்தில் கரும்பைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அரேபிய வணிகர்கள் இந்தியாவிலிருந்து பாபிலோனுக்குக் - [சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!](https://pachaiboomi.net/546-19/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில் இருந்தால், சிறுநீரகக் கல் உருவாகியுள்ளது என்று பொருள். இந்தக் கல், சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் உருவாகும். சிறுநீரகக் கல்லை உருவாக விடாமல் தடுக்கும் அமைப்பில் தான் சிறுநீர் உள்ளது. இதைத் தடுக்கும் திரவங்கள் - [துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!](https://pachaiboomi.net/456-20/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், புதுப்புது பயிர் இரகங்களும், உத்திகளும் வந்து கொண்டே உள்ளன. இவற்றைத் தங்களின் நிலத்தில் செயல்படுத்தினால், தரமான மற்றும் கூடுதலான மகசூலை எடுக்க முடியும். இவ்வகையில், துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி குறித்து இங்கே காணலாம். தரமான மிளகாய் நாற்று உற்பத்தி பாதுகாப்பான நாற்றங்கால்: நாற்றங்காலுக்கு 50% நிழல்வலை போதும். ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுகளைக் - [கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!](https://pachaiboomi.net/546-20/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில் நோயெதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், அவை தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இதனால் கறவை மாடுகள் வளர்ப்பில் ஆண்டுதோறும் தமிழக விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. நோய்கள் வராமல் இருக்க, நோய்த் - [கரும்புத் தோகையை எரிக்கலாமா?](https://pachaiboomi.net/65-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. உலகளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 4 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. இந்தியளவில் உத்தரப்பிரதேசம் சுமார் 22.77 இலட்சம் எக்டரில் கரும்பைச் சாகுபடி செய்து, சுமார் 135.64 மில்லியன் டன் விளைச்சலை எடுக்கிறது. தமிழ்நாட்டில் 3 இலட்சம் எக்டரில் கரும்பு விளைகிறது. உற்பத்தித் திறன் எக்டருக்கு 101.8 டன்னாக உள்ளது. இந்நிலையில், சாகுபடிப் பரப்பைக் குறைத்து உற்பத்தியைப் - [வலிமையைத் தரும் விளாம்பழம்! ](https://pachaiboomi.net/465-8/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2019 சத்துகள் நிறைந்த விளாம்பழம் ரூட்டேசி தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிமேனியா அசிடோசீமா. இது அண்மையில் இடப்பட்ட பெயர். பழைய பெயர் பெர்ரோனி எலிபேன்ட்டம். வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை ஆகியன விளாவின் தமிழ்ப் பெயர்கள். முதல் நூற்றாண்டிலேயே இந்திய மக்களின் உணவு, மருந்து, அழகு சாதனப் பொருள் எனப் பயன்பட்டுள்ளது. இந்தியா, வங்காளம், இலங்கையில் நிறைய விளைகிறது. விளாம்பழம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும். - [விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் வேலை மண் பரிசோதனை!](https://pachaiboomi.net/5456-5/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின் விளைநிலப் பரப்பும், அதில் சத்துகளின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனாலும், பெருகி வரும் மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் பொருட்டு, மண்வளம் குறையாது மகசூலைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாயிகள் மகசூலைப் பெருக்கும் - [நொச்சி இலை செய்யும் நன்மைகள்!](https://pachaiboomi.net/564-11/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மருத்துவமனையே இல்லாத அக்காலம் முதல், நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இக்காலம் வரை, மனிதப் பிணிகளைக் களைவதில் நொச்சிக்கு முக்கிய இடமுண்டு. தானாகவே வளர்ந்து கிடக்கும் நொச்சி, சிறிய மரவகைத் தாவரமாகும். வெண் நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல இரகங்கள் இருந்தாலும், வெண்நொச்சி தான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. விடெக்ஸ் நெகுண்டோ என்னும் தாவரப் பெயரைக் கொண்ட நொச்சியின் இலை, பட்டை, வேர் - [நன்கு பசிக்க, ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!](https://pachaiboomi.net/5465-16/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது அன்றாட உணவில் பயன்படுவது இஞ்சி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்னும் பாடலில் இருந்து இஞ்சியின் சிறப்பை அறியலாம். இதிலிருந்து, உலர் இஞ்சி, இஞ்சிப்பொடி, இனிப்பு இஞ்சி, இஞ்சி எண்ணெய், இஞ்சித் தொக்கு, இஞ்சி ஊறுகாய், இஞ்சி மிட்டாய், தேன் இஞ்சி போன்றவற்றைத் தயாரிக்கலாம். இஞ்சியில் உள்ள சத்துகள் நூறு கிராம் இஞ்சியில் நீர் 80.9 கி., - [கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!](https://pachaiboomi.net/456-21/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தொழிற் சாலைகள் அதிகளவில் கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மேலும், நம் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரிலுள்ள பொருள்கள், மண்ணிலும் நீரிலும் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன. இன்றைய சூழலில், ஆறுகளில், கடலில், நிலப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரானது, மண்ணையும் நீர் வளத்தையும் சிதைக்கிறது. நாம் நினைத்தால் இந்நிலையை மாற்ற முடியும். ரீட் படுக்கைத் தொழில் நுட்பம் மூலம், கழிவுநீரைச் சிறந்த முறையில் சுத்தப்படுத்திப் பாசனம் செய்யலாம். இம்முறையில், நுண்ணுயிர்கள் மூலம் கழிவு நீரிலுள்ள மாசு நீக்கப்படுகிறது. - [காய்கறி சாகுபடியில் அதிக மகசூலுக்கு உதவும் நிலப் போர்வை!](https://pachaiboomi.net/456-22/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழைமட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப் பேர்வை எனப்படுகிறது. நெகிழித்தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான புல், வைக்கோல், விவசாயக் கழிவுகளை நிலத்தில் பரப்புதல் அங்கக நிலப் போர்வை எனப்படும். இவை நிலத்தில் ஈரப்பதத்தைக் காப்பதுடன், பயிருக்குத் தேவையான தழைச்சத்தை வழங்குகிறது. நெகிழி நிலப் போர்வை: இம்முறையில் எளிதில் மட்காத நெகிழித்தாள் - [பன்றிக் கொட்டகை அமைப்பும் பராமரிப்பும்!](https://pachaiboomi.net/5646-11/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பன்றிப் பண்ணையானது, மக்கள் வாழுமிடம், பால் பண்ணை மற்றும் மற்ற கால்நடைப் பண்ணையிலிருந்து 30 மீட்டர் தூரம் விலகியிருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் விற்பனை வாய்ப்புள்ள இடத்துக்கு அருகில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் தரமான குடிநீர் மற்றும் மின்சார வசதி இருக்க வேண்டும். தீவனப்புல் மற்றும் மரங்களை வளர்ப்பதற்குத் தேவையான இட வசதிகள் இருக்க வேண்டும். தட்பவெப்ப நிலைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும், ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்தும் பன்றிகளைக் - [அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..!](https://pachaiboomi.net/5646-12/) - “அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..’’ “அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுது..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர், இளநீர் ஒரு லிட்டர், அரப்பாகப் பயன்படும் உசிலைத் தழை 1-2 கிலோ, பழங்கள் அரை கிலோ..’’ “சரிண்ணே.. எப்பிடித் தயாரிக்கிறதுன்னு சொல்லுண்ணே?..’’ “புளித்த மோரையும் இளநீரையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கலந்து - [தரமான நெல் விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/56465/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 வேளாண்மைக்கு அடிப்படையான இடுபொருள் விதை. நெல் விதை உற்பத்தி நிலத்தில், முந்தைய பருவத்தில் வேறு இரக நெல்லைப் பயிரிட்டிருக்கக் கூடாது. இதனால், இனக்கலப்பை ஏற்படுத்தும் தான்தோன்றிப் பயிர்கள் முளைக்காது. தரமான விதைகளை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். நெல் விதையளவு குறுகிய காலத்துக்கு ஏக்கருக்கு 24 கிலோ, மத்திய காலத்துக்கு 16 கிலோ, நீண்ட காலத்துக்கு 12 கிலோ, நேரடி விதைப்புக்கு 24 கிலோ, திருந்திய நெல் சாகுபடிக்கு 3 - [அங்கக முறையில் நெல் சாகுபடி!](https://pachaiboomi.net/546-22/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நம் நாட்டில் நெற்பயிர் முக்கியமான உணவுப்பயிராக விளங்குகிறது. இது பல்வேறு காலநிலைகள் மற்றும் மண் வகைகளில் பயிரிடப்படுவதால், 40% இரசாயன உரங்கள், 18% பூச்சி மற்றும் பூசணக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக, மண்வளம் மற்றும் மகசூல் குறைதல், பூச்சிகொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் ஏற்படுதல், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் போன்றவை ஏற்படுகின்றன. நமது நாட்டில் 50% மக்கள் உண்ணும் பொருளாக நெல் இருப்பதால் நஞ்சில்லாத, தரமான - [குதிரைவாலி சாகுபடி!](https://pachaiboomi.net/6534/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். இதன் கதிர்கள் குதிரையின் வாலைப் போல இருப்பதால் இது குதிரைவாலி எனப் பழந்தமிழர்களால் அழைக்கப்பட்டது. இப்பயிர் மிகச்சிறந்த கால்நடைத் தீவனமாகும். சில நேரங்களில் கால்நடைத் தீவனத்துக்காகவே சாகுபடி செய்யப்படுகிறது. - [ஆப்பிள் சாகுபடி!](https://pachaiboomi.net/5466/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 குளிர்ந்த பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40 சதமாகும். ஜம்மு காஷ்மீர், இமாச்சலம், உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் முறையே 70%, 21.5%, 6.4% மற்றும் 1.6% விளைகிறது. மிசோராம், சிக்கிம், தமிழ்நாடு, நாகாலந்திலும் ஆப்பிள் - [வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!](https://pachaiboomi.net/564-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். உலகின் மொத்தப் பயறு வகை சாகுபடிப் பரப்பில் 32% இந்தியாவில் உள்ளது. பயறு வகைகளில் உளுந்து முக்கியமானது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுதும் தனிப்பயிராக அல்லது கலப்புப் பயிராகப் பயிரிடப்படும் உளுந்து, குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைத் தரக்கூடியது. தமிழகத்தில் 3.65 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 851 கிலோ ஆகும். உளுந்தில் மகசூல் பாதிக்கக் காரணமாக இருப்பது - [நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!](https://pachaiboomi.net/5446/) - விதைகளின் முளைப்புத்திறன் 80 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இதற்குச் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வயலில் அறுவடை செய்த நெல்லைப் பயன்படுத்தினால், 1.2 சத உப்புக் கரைசலில், அதாவது, 3 கிலோ உப்பை 18 லிட்டர் நீரில் கலந்த கலவையில் விதைகளை இட்டு, உப்புக் கரைசலில் மிதக்கும் விதைகளை நீக்கி விட்டு, மூழ்கியுள்ள விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெல் விதை நேர்த்தி உயிர் எதிர்ப் பூசணக் கொல்லியான சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பாக்டீரியாவை, - [வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!](https://pachaiboomi.net/54645/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உலகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவாளர்களின் புரத உணவு பயறு வகைகள் தான். இவர்கள் உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, துவரை ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். நாம் நலமாக வாழச் சமச்சீர் - [நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!](https://pachaiboomi.net/5465-17/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இயற்கை விவசாயத்தில் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள், புண்ணாக்கு ஆகியன; நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மண்ணிலுள்ள சிறு உயிரினங்களின் உதவி மற்றும் அவற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் சத்துகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த சத்துகளை உடைய இயற்கை உரங்களில் உள்ள எச்சப்பயன் அதிகம். செயற்கை உரங்களைவிட மண்ணின் இயல் குணங்களை மேம்படுத்தும். இயற்கை விவசாயிகள், - [நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!](https://pachaiboomi.net/456-23/) - நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளைத் தாக்கி அழிப்பதற்கான எதிர்ப் பூச்சிகளை இயற்கையே படைத்துள்ளது. இப்பூச்சிகள், தங்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவை காரணமாக, நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிர்களாகவும், விவசாயிகளின் உற்ற நண்பர்களாகவும் விளங்குகின்றன. நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் பலவகைகள் உள்ளன. இவற்றில், இரை விழுங்கிகள் அல்லது ஊன் உண்ணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரை விழுங்கிகள் அல்லது ஊன் உண்ணிகள் இரை விழுங்கிகள் என்பவை இயற்கையிலேயே காணப்படும் பகையினப் பூச்சிகளாகும். மற்ற பூச்சிகளைப் பிடித்துக் - [வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!](https://pachaiboomi.net/4656/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையம், சரசுவதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. நுழைவாயிலில் தொடங்கி அலுவலகம் வரையில், பாதையின் இருபுறமும் இருக்கும் அழகுப் பனைகள், வருவோரை வரவேற்பதைப் போல நின்றிருந்தன. காடு சார்ந்த அந்த இயற்கை விவசாயப் பண்ணை மயில்கள் ஆடும் சோலையாகக் காட்சியளித்தது. அவை, அகவல் - [காய்கறிப் பயிர்களுக்கு உரமிடும் முறை!](https://pachaiboomi.net/456-24/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில் உரமிடுதல் அவசியமாகும். இங்கே காய்கறிப் பயிர்களுக்குத் தேவையான உர அளவுகளைப் பார்ப்போம். தண்டுக்கீரை எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை இட வேண்டும். அசோஸ்பயிரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 75 கிலோ, - [“நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை!”](https://pachaiboomi.net/9856/) - ஏக்கத்தை வெளிப்படுத்தும் திருமாவளவன்! கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 யாரும் வேண்டும் நீரும் நீ; யாவர்க்கும் வேண்டும் நிலமும் நீ; நீரும் நிலமும் தாங்கும் உயிர்கள், நிலைகொள வேண்டும் காற்றும் நீ; சீரும் பேறும் கொண்டே வையம், சிறக்க வேண்டும் கதிரும் நீ; கார்முகில் தாங்கும் வானும் நீ; காலமெல்லாம் வாழும் தலைவன் நீ.. எனப் போற்றித் துதிக்கும், அலைகடல் ஆற்றல்மிகு தொண்டர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, இந்த இதழின் - [நீடித்த வேளாண்மை வறட்சியை வெல்லும் - நீருபித்துக் காட்டிய கர்நாடகப் பெண்கள்!](https://pachaiboomi.net/56465-40/) - நீடித்த மற்றும் நிலையான வேளாண்மை, வறட்சியை வெல்லும்; வறட்சியைக் கொல்லும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர்... கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தில், சாலை வசதி கூட முறையாக இல்லாத கிராமம் தீர்த்தா. இங்குள்ள மக்கள், சரியான மழைப்பொழிவு இன்றி வேளாண்மை வறண்டு, வாடிய நாட்கள் நிறைய. இந்த நிலையில், அந்த ஊர் பெண்கள் 15 பேர் ஒன்று சேர்ந்து, பீபி பாத்திமா என்ற பெயரில், 2018 ஆம் ஆண்டு - [போலியான விதை, உர நிறுவனங்களை ஒழிக்க நடவடிக்கை!](https://pachaiboomi.net/654565/) - போலியான விதை, உரம், பூச்சி மருந்துகள் விற்பனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். எனவே அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் ஐசிஏஆர் (ICAR) உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் தலைமையேற்றுப் பேசிய அமைச்சர், அண்மையில் ஒரு பூச்சி மருந்து, முழு சோயாபீன் பயிர்களையும் அழித்து, நூற்றுக் கணக்கான - [நெல் விதை உற்பத்தியில் தட்டு நாற்றங்கால் தயாரிப்பும் பராமரிப்பும்!](https://pachaiboomi.net/67543/) - தமிழ்நாட்டில் சுமார் 38 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதற்குத் தேவையான தரமான விதை நெல் உற்பத்தியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மைத்துறை மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரமான விதை என்பது, அதிக முளைப்புத் திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் பூச்சி பூசணத் தாக்குதல் இல்லாத விதைகளை உள்ளடக்கியது. இதில், ஒரு இரகத்தின் குணாதிசியம் மற்றும் அதன் முழு உற்பத்தித் திறனைக் கொண்டு சேர்ப்பதில் இனத்தூய்மையின் பங்கு முக்கியமானது. விதை உற்பத்தியில் - [பூனை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!](https://pachaiboomi.net/456-25/) - வயல்களிலும் வீடுகளிலும் விளைபொருள்களை தின்று சேதப்படுத்தும் எலிகளை அழிப்பது பூனை. இதை அறிவியல் அடிப்படையில் வளர்க்க வேண்டும். பூனை வளர்ப்பு என்பது ஏறக்குறைய நாய் வளர்ப்பைப் போல இருந்தாலும், பூனையின் முரட்டுக் குணங்கள், உணவுப் பழக்கம் ஆகியன நாயிலிருந்து வேறுபட்டவை. பூனையைக் கூண்டிலோ, ஒரே அறையிலோ அடைத்து வைக்கக் கூடாது. அதன் விருப்பப்படி சுதந்திரமாகச் சுற்றித் திரியவிட வேண்டும். இல்லையெனில், சுவாச நோயால் அவை இறக்க நேரிடும். நாய்களுக்குக் கால் நகங்களை வெட்டி விடுவதைப் போல, பூனையின் - [மனித வாழ்வில் பூனை!](https://pachaiboomi.net/5646-14/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவில் பெரும்பாலான மக்கள் செல்லப் பிராணியாக, உற்ற தோழனாக, வீட்டுக் காவலாளியாக நாய்களையே வளர்க்கின்றனர். பூனைகளை வளர்ப்போர் மிகக் குறைவே. இதற்கு முக்கியக் காரணம், பூனையைப் பார்த்து விட்டுச் சென்றால் காரியம் நடக்காது என்னும் மூட நம்பிக்கை தான். ஆனால், பூனையை வளர்த்தால் நாம் நலமாக வாழலாம் என்பது அறிவியல் உண்மை. இதய நோய் குறையும் பூனையுடன் பழகினால் பதற்றம் குறையும். இதனால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் குறையும். - [நன்மைகள் நிறைந்த திருந்திய நெல் சாகுபடி!](https://pachaiboomi.net/45645-4/) - கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால், இயற்கை மற்றும் நவீன விவசாயம் குறித்த உத்திகளைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் கண்டமனூருக்கு வடமேற்கில் உள்ளது. ஒரு மாலை வேளையில் இவரைச் சந்திக்கப் போனோம். அப்போது வானம் மேக மூட்டமாக - [சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!](https://pachaiboomi.net/4564-6/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பிரங்கின்சென்ஸ் என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள சாம்பிராணியாக மாறுகிறது. இதற்கு, குமஞ்சம், குங்கிலியம், மரத்து வெள்ளை, பறங்கிச் சாம்பிராணி, வெள்ளைக்கீரை எனப் பல பெயர்கள் உண்டு. சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள், இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், இராஜஸ்தான், பீகார், ஒடிஸா, தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன. தமிழ்நாட்டில், கல்வராயன், சேர்வராயன் மலைகளில் 500-700 மீட்டர் - [உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/546-24/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் சாகுபடியில் உள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் மாடித் தோட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நோய்கள் தாக்கினால் உருளைக்கிழங்கு உற்பத்தி வெகுவாகக் குறையவோ அல்லது முழுமையாகப் பாதிக்கவோ வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பயிரைத் - [சித்திரையில் விளையும் வம்பன் 4 பச்சைப் பயறு!](https://pachaiboomi.net/546-23/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 பயறு வகைகள் முக்கிய உணவுப் பொருளாகும். இந்தியாவில் உற்பத்தியைக் காட்டிலும் தேவை அதிகமாக இருப்பதால் பயறு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பயறு வகைகளில் சுமார் 70% மானாவாரியில் விளைகிறது. இதனால், இவற்றின் உற்பத்தித்திறன் சராசரியாக எக்டருக்கு 300 கிலோ என்னும் நிலையிலேயே உள்ளது. இதற்குக் காரணம், இவை பெரும்பாலும் மானாவாரியில் கலப்பு அல்லது ஊடுபயிராகப் பயிரிடப்படுவதே. பயறு வகைகளின் மொத்தப் பரப்பில் 10.8% இறவை நிலமாகும். பொதுவாகப் பயறு வகைகள் - [மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!](https://pachaiboomi.net/5646-15/) - உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்றாகும். உணவாகவும் தீவனமாகவும் மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் மக்காசோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில் மக்காச்சோளம் இலாபந்தரும் பயிராகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியளவில் மக்காச்சோள உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. இதைக் கூட்ட வேண்டுமாயின், நவீன சாகுபடி உத்திகளை விவசாயிகள் கையாள வேண்டும். உற்பத்திக் குறைவுக்கான காரணங்கள் அதிகப் பரப்பில் மானாவாரிப் - [ஆட்டெரு வைத்தால் முருங்கை அருமையாகக் காய்க்கும்!](https://pachaiboomi.net/5465-18/) - இரா.கோதண்டராமனின் மர முருங்கை சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகில் இருக்கிறது தி.பொம்மிநாயக்கன் பட்டி. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த ஊர். ஒரு காலத்தில் நெல் விளையும் அளவில் செழிப்பாக நீர்வளம் இருந்த ஊர். மழைக்காலத்தில் குன்றுகளில் இருந்து ஊற்றெடுக்கும் நீர் மாதக் கணக்கில் ஓடைகளில் ஓடியுள்ளது. ஆனால், இப்போது மழை சரியாகப் பெய்வதில்லை என்பதால், அப்பகுதியில் வறட்சியே நிலவுகிறது. பெரும்பகுதி மானாவாரியாகவும், ஆங்காங்கே சிறியளவில் இறவையிலும் விவசாயம் நடந்து வருகிறது. - [நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?](https://pachaiboomi.net/56465-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில் படர்ந்தும் இம்மரம் வளரும். அழகான நாவல் மரம், பூங்கா மற்றும் சாலையோரங்களில் நிழலுக்காகவும், காற்றைத் தடுக்கவும் வளர்க்கப்படுகிறது. இந்திய வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. இமயமலையில் - [இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!](https://pachaiboomi.net/5646-16/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் சாகுபடிப் பரப்பிலும் உற்பத்தித் திறனிலும் முன்னிலை வகிக்கும் உளுந்தை, சித்திரை, ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் நெல் தரிசில் என, ஆண்டு முழுதும் பயிரிடலாம். இது, குறைந்த நாட்களில் குறைந்த இடுபொருள் செலவில் அதிக இலாபத்தைத் தருவது. கஜா புயலால் தாக்கப்பட்ட மற்றும் புதிய தென்னந் தோப்புகளில், உளுந்தை ஊடுபயிராகப் பயிரிடலாம். இது, காவிரி டெல்டா நெல் தரிசில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. நெல் அறுவடைக்கு முன்னுள்ள மண்ணின் ஈரம் - [நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!](https://pachaiboomi.net/546-25/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947-இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர் கேரளத்தில் குமரக்கோம் மற்றும் பலராமபுரத்தில் மண்டல ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடகத்தில் அரிசிக்கரை, ஆந்திரத்தில் அம்பாஜிப்பேட்டை, மராட்டியத்தில் இரத்தினகிரி ஆகிய இடங்களில் மண்டல ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம் வேப்பங்குளத்தில் 1958-இல் மண்டலத் தென்னை - [நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!](https://pachaiboomi.net/5646-17/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பயறு வகைகளில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவை உண்போருக்குப் பயறு வகைகளே புரத உணவாகும். இவர்கள் உளுந்தை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 2015-16 ஆண்டில் 3.24 மில்லியன் எக்டரிலிருந்து 1.96 மில்லியன் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 604 கிலோவாகும். தமிழ்நாட்டில் 3.95 இலட்சம் எக்டரில் இருந்து 2.76 இலட்சம் - [காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!](https://pachaiboomi.net/456-26/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பழங்காலம் முதல் மனித குலத்தின் உற்ற துணையாக நாய்கள் விளங்கி வருகின்றன. தமிழர்கள் தங்களின் வழிபாடு, காவல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்காக, நாய் இனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, பழங்காலச் சிலைகள், ஓவியங்கள் மற்றும் முத்திரைகள் உள்ளன. தமிழகத்தில், இராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, அலங்கு ஆகிய இனங்கள் உள்ளன. மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில், வெளிநாட்டு நாய்களை வளர்ப்பது தான் தகுதியானது என்னும் மனநிலை உள்ளது. இதனால், - [பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!](https://pachaiboomi.net/5456-7/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நம் நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண்புழுக்களைப் பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண்புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும். ஆனால், இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாகத் தெளிப்பதால் மண்புழுக்கள் குறைந்து விட்டன. அதனால், மண்வளத்தைக் காக்க, மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உர உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது. மண்புழு - [சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!](https://pachaiboomi.net/45456/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 சமவெளியில், திறந்த வெளியில், குறைந்த செலவில், நிறைந்த மலர்களைத் தருவது ஆஸ்டர் மலர்ப்பயிர். கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில், அதிகப் பரப்பில், உதிரி மற்றும் கொய்மலருக்காகப் பயிரிடப்படுகிறது. ஆண்டுப் பயிரான சைனா ஆஸ்டர் மலரின் தாவரப் பெயர் கேலிஸ்பீபஸ் சைனன்ஸிஸ். அஸ்டிரேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த மலர்கள் நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்புக் கலந்த ஊதா நிறங்களில் இருக்கும். சிறப்புகள் நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள - [பங்கஸ் கெளுத்தி மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/564-13/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 பங்கஸ் மீன்வளர்ப்பு 1940 களில் வியட்நாமில் தொடங்கி மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இந்த மீன்களை சிறிய, பெரிய குளங்களில் வளர்க்கலாம். பார்ப்பதற்குச் சுறாவைப் போலிருக்கும் பங்கஸ் மீன் அனைத்துண்ணியாகும். கெண்டை மீனுடன் வளர்த்தால் அதிக உற்பத்திக் கிடைக்கும். கடின நீரில் அதிகளவில் வாழும் இவ்வினம், சிறிதளவு கடின நீரிலும் வளரும். 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கி வளரும். பங்கஸ் மீனின் இரத்தத்தில் அதிகளவில் சிவப்பணுக்களும், கூடுதலாகச் - [சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை!](https://pachaiboomi.net/546-26/) - விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர் நவீன உணவுப் பொருள்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஜீனி எனப்படும் வெண் சர்க்கரை. இதன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தேநீர்க் கடைக்குச் சென்றால், சர்க்கரை டீ வேண்டுமா ஜீனி டீ வேண்டுமா என்று கேட்பார்கள். சர்க்கரை டீயை விட ஜீனி டீயின் விலை ஐந்து பைசா கூடுதலாகவும் இருக்கும். மறந்து போன உணவுகள் வசதியானவர்கள் - [காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!](https://pachaiboomi.net/52465/) - வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயக் காளைகள் என எனப்படுகின்றன. காங்கேயம் காளைகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளிலும் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படுகின்றன. புகழ் பெற்ற காங்கேயக் காளைகள், தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகப் - [நிலத்தைப் பண்படுத்தும் உழவுக் கருவிகள்!](https://pachaiboomi.net/5646-13/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 மண்ணும் மக்களும் ஓய்வெடுக்கும் காலம் கோடையில், விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றில், முக்கியமானது கோடையுழவு. கோடையுழவு கோடி நன்மை தரும், சித்திரை மாத உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்னும் பழமொழிகள் கோடையுழவின் அருமையை உணர்த்தும். கோடையுழவால் மழைநீர் நிலத்துக்குள் செல்லும்; மண்ணரிப்புத் தடுக்கப்படும்; மண் இறுக்கம் குறையும்; தீமை செய்யும் பூச்சிகள் வாழும் களைச்செடிகள், கூட்டுப்புழுக்கள் அழியும். இந்த உழவுக் கருவிகள் பலவகைகளில் உள்ளன. இரும்புக் - [கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!](https://pachaiboomi.net/5456-6/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கோகோ எனப்படும் தியோபுரோமா கோகோ உலகின் பணப் பயிர்களில் மிக முக்கியமானது. அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், பெருமளவில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில் 82,940 எக்டரில் விளர்வதன் மூலம், 18,920 மெட்ரிக் டன் உலர் விதைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் 29,205 எக்டரிலுள்ள கோகோ மூலம் 1,650 மெட்ரிக் டன் விதைகள் கிடைக்கின்றன. இந்த விதைகள், மிட்டாய், உணவுப் பொருள்கள் - [தமிழ்நாட்டு நாய்கள்!](https://pachaiboomi.net/4645-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 மனிதன் விரும்பி வளர்க்கும் செல்லப்பிராணி நாய். இது, அனைத்துண்ணிப் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்காகும். காடுகளில் வாழும் ஓநாய்களில் இருந்து, பழங்கால மனிதர்களால் வேட்டையாடி வீட்டுடைமை ஆக்கப்பட்ட விலங்கு. உலகெங்கிலும் உள்ள நாய்கள் ஒன்று போல் இல்லாமல், அளவு, நிறம், அமைப்பு, நடத்தை ஆகியவற்றில் மாறுபட்டு இருப்பதால், பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கென்னல் கிளப் என்னும் அமைப்பு, உலகெங்கும் உள்ள நாய்களை 350 இனங்களாகப் பிரித்துள்ளது. கிராமப்புற மக்கள் வீடு, - [இனப்பெருக்கப் பன்றிகளைத் தேர்வு செய்வது எவ்வாறு?](https://pachaiboomi.net/5466-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 சரியான சூழலில் திட்டமிட்டுச் செய்தால் வெண்பன்றி வளர்ப்பு இலாபமிக்க தொழிலாக அமையும். பன்றி இறைச்சிக்கு உள்ளூர்ச் சந்தை வாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் நிறைய இருப்பதால், படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் பன்றி வளர்ப்பைச் சிறப்பாகச் செய்ய முடியும். இதற்கான பயிற்சிகள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இங்கே இனப்பெருக்கத்துக்கான பன்றிகளைத் தேர்வு செய்வது குறித்துப் பார்க்கலாம். - [வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!](https://pachaiboomi.net/5464-3/) - குடமிளகாய் விவசாயி தெள்ளஹள்ளி வ.சௌந்தரராஜன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உலகில் பருவநிலைகள் மாறி வருகின்றன. பருவமழை பொய்த்தல் அல்லது பெருமழை பெய்தல், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், இயற்கையை நம்பிச் செய்யப்படும் விவசாயத்தில் சரியான மகசூல் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியது கட்டாயம் என்னும் நிலையில், ஒவ்வொரு பயிருக்கும் தேவையான பருவநிலையைச் செயற்கையாக உருவாக்கி விளைய வைக்கும் உத்தி, இன்று - [சரியான விளைச்சலுக்கு உதவும் நேரடி நெல் விதைப்புக் கருவி!](https://pachaiboomi.net/5464-4/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக்கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதற்குத் தீர்வாக அமைவது நேரடி நெல் விதைப்பு முறையாகும். இதில், சேற்று வயலில் விதைப்பது, நஞ்சைப் புழுதியில் விதைப்பது, இறவை நஞ்சைப் புழுதியில் விதைப்பது ஆகிய - [அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/5465465/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்குத் தேவையான தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைப்பது என்பது இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆகையால், நிலக்கடலை விதைகளை உற்பத்திச் செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தரமான நிலக்கடலை விதைகள் உரிய காலத்தில் - [கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!](https://pachaiboomi.net/546546-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. உலகளவில் காளான் விற்பனை சுமார் 40 மில்லியன் டாலராக உள்ளது. காளான்களை உணவுக் காளான், மருத்துவக் காளான் எனப் பிரிக்கலாம். உலகிலுள்ள 14,000 வகைக் காளான்களில், 700 வகைக் காளான்கள் - [எரிபொருளை வழங்கும் பாசி! ](https://pachaiboomi.net/56465-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்திய மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எரிபொருள் விலை உயர்வு. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், 2050 இல் எரிபொருள் தேவை, இப்போது உள்ளதைப் போல மூன்று மடங்காக இருக்கும். ஆனால் அவ்வளவு எரிபொருள் கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே, இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் விதமாக, பல்வேறு நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்று எரிபொருளை, தாவர எண்ணெய் மற்றும் விலங்குக் கொழுப்பில் இருந்து - [எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?](https://pachaiboomi.net/546-27/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எலி. அறிவும் தந்திரமும் கொண்ட உயிரினம். உலகளவில் 2,000 எலி வகைகளும் இந்தியாவில் 104 வகைகளும் உள்ளன. உலகிலுள்ள பாலூட்டி இனங்களில் 40 சதம் எலியினங்கள் தான். எலிகள் ஏற்படுத்தும் சேதம் தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதமாகிறது. உண்பதை விட, இவற்றின் சிறுநீர், புழுக்கை, உரோமங்கள் மற்றும் நாற்றத்தின் மூலம் சேதமாவதே அதிகம். சேமிப்பில், 30% உணவுப் பொருள்கள் - [குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!](https://pachaiboomi.net/56646-2/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 ஜாஸ்மினம் என்னும் பெர்சியச் சொல்லுக்குத் தமிழில் நறுமணம் என்று பொருள். இந்த ஜாஸ்மினம் பேரினத்தைச் சேர்ந்தது குண்டுமல்லி. இதன் தாவரவியல் பெயர் ஜாஸ்மினம் சம்பக். இது ஒலியேசியே என்னும் தாவரக் குடும்பத்தில் அடங்கும். குண்டு மல்லியைப் போல மணமிக்க வேறு பல மலர்களும் இக்குடும்பத்தில் உள்ளன. கவர்ந்திழுக்கும் நறுமணத்தால் முக்கிய மலராக விளங்கும் குண்டுமல்லி, தமிழகத்தில் 10,620 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை, இராமநாதபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, - [156 பாரம்பரிய நெல் வகைகள்!](https://pachaiboomi.net/546-28/) - அன்னமழகி அறுபதாங் குறுவை பூங்கார் குழி வெடிச்சான் குள்ளக்கார் மைசூர்மல்லி குடவாழை காட்டுயானம் காட்டுப்பொன்னி வெள்ளைக்கார் மஞ்சள் பொன்னி கறுப்புச் சீரகச்சம்பா கட்டிச்சம்பா குருவிக்கார் வரப்புக் குடைஞ்சான் குறுவைக் களஞ்சியம் கம்பஞ்சம்பா பொம்மி காலா நமக் திருப்பதிசாரம் அனந்தனூர் சன்னம் பிசினி வெள்ளைக் குருவிக்கார் விஷ்ணுபோகம் மொழிக்கறுப்புச் சம்பா காட்டுச் சம்பா கருங்குறுவை தேங்காய்ப்பூச் சம்பா காட்டுக் குத்தாளம் சேலம் சம்பா பாசுமதி புழுதிச் சம்பா பால் குடவாழை வாசனைச் சீரகச்சம்பா கொசுவக் குத்தாளை இலுப்பைப்பூச் சம்பா - [கோடை நோய்களும் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியமும்!](https://pachaiboomi.net/546-29/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 புறக்கடைக் கோழி வளர்ப்பு சிறு, குறு விவசாயத்தில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், நிலம் இல்லாத கிராமப்புற மக்களுக்கும் புறக்கடைக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. அதனால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏழைப் பெண்களுக்குக் கோழிகள் வழங்கப்படுகின்றன. நாட்டுக் கோழிகளின் விலையும் அதிகரித்து வருவதால், கோழி வளர்ப்பு, கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும். இருந்தாலும் கோழிகள் கோடைக்காலத்கோழிதில் இறந்து - [காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!](https://pachaiboomi.net/54645-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 மழைக்காலத்தில் மட்டுமே விளையும் காளான், அறிவியல் வளர்ச்சியால் இப்போது நாள்தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற உணவான காளானைத் தாக்கும் பூசண நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணலாம். உலர் குமிழ் நோய் வெர்டிசிலியம் என்னும் பூசணத்தால் மொட்டுக் காளானில் இந்நோய் பரவுகிறது. முதலில் வெண் பூசணத் திட்டுகள் தோன்றும். அடுத்து, அது சாம்பல் கலந்த மஞ்சளாக மாறும். மொட்டுப் பருவத்தில் காளான் தாக்கப்பட்டால், அது உருவிழந்து - [செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!](https://pachaiboomi.net/5646-18/) - கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன், தீவனத் தேவையையும் ஓரளவு சமாளிக்க முடியும். தீவனப்புல் உற்பத்திக்கான நிலங்கள் குறைவாக உள்ளன. மேலும் இதன் பரப்பளவு குறைந்து வரும் நிலையில், தீவனப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதை ஈடு செய்ய - [முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!](https://pachaiboomi.net/5446-3/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம் ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் யாழ்ப்பாண முருங்கை இயற்கையாகவே விளைகிறது. தமிழ்நாட்டில் பி.கே.எம் 1 முருங்கை சுமார் 5,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்லாண்டு முருங்கையும் ஓராண்டுச் செடி முருங்கையும் சாகுபடியில் உள்ளன. கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் - [தின்னத் தின்னத் திகட்டாத தினை உணவுகள்!](https://pachaiboomi.net/5464-5/) - கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சிறு தானியம் தினையாகும். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் தினை பயிரிடப்பட்டு வருகிறது. தினைப்புலம் காத்தாள் வள்ளி என்கிற தமிழ்ப்பாட்டின் மூலம், முருகக் கடவுளின் துணைவியான வள்ளி, வேட்டுவ மன்னனின் மகளாகப் பிறந்து தினை விளைந்த காட்டை, காக்கை, குருவிகளிடம் இருந்து காத்து வந்தாள் என்பது விளங்குகிறது. தேனும் தினை மாவும் உண்டு வாழ்ந்தவர்கள் அக்கால மக்கள் என்று இலக்கியம் கூறுகிறது. மற்ற தானியங்களில் உள்ளதை விட தினையில் சத்துகள் - [விசைத் தெளிப்பானைக் கையாளும் முறைகள்!](https://pachaiboomi.net/5465-19/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 விசைத் தெளிப்பானில், எந்திரம், தெளிப்பான் ஆகிய இரு பகுதிகளும், திரவ மருந்துக் கலன், திரவ மருந்து வெளிவரும் குழாய், காற்றுக்குழாய் ஆகிய முக்கியப் பகுதிகளும் உள்ளன. இதில் பொருத்தப்படும் எந்திரம் 1.2 முதல் 1.7 குதிரைத் திறன் வேகமிக்கது. பெட்ரோலில் இயங்கும் இந்த எந்திரச் சூட்டைக் காற்றுக் குளிர்விக்கும். இது நிமிடத்துக்கு 6,000 முறை சுற்றும். இதிலுள்ள காற்றூதி வேகமாகச் சுழல்வதால், காற்றானது விசையுடன் தள்ளப்படும். இந்தக் காற்றானது மருந்துக் - [கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!](https://pachaiboomi.net/54656/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மழைக்கால நோய்களில் முக்கியமானது தொண்டை அடைப்பான். பண மதிப்புள்ள கால்நடைகளைத் திடீரெனத் தாக்கி, மிகச் சீக்கிரத்தில் அவற்றை இறக்கச் செய்து விடும் கொடிய நோய். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்நோயானது பாசுரெல்லா மல்டோசிடா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய், பெரும்பாலும் மழைக் காலத்தில், குறிப்பாக, நீரானது தங்கும் தாழ்வான பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தொண்டை அடைப்பான் நோய் அறிகுறிகள் கால்நடைகளுக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல் ஏற்படும். - [வறட்சியில் கால்நடைகளைக் காக்கும் ஊறுகாய்ப் புல்!](https://pachaiboomi.net/5465-20/) - கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தையைப் பெறலாம். மேய்ச்சல் மூலம், சோளம், மக்காச்சோளம், கோ.3, கோ.4, கோ.எஃப்.எஸ்.29 போன்ற ஒட்டுப்புல் வகைகள் மூலம் பசுந்தீவனத்தைப் பெறலாம். மழைக்காலத்தில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை முறையாகப் பதப்படுத்திச் சேமித்தால், கோடையில் பயன்படுத்தலாம். ஊறுகாய்ப் புல் பசுந்தீவனங்களை அவற்றின் இயல்புகள் மாறாமல், குறைந்த சத்திழப்புடன் பதப்படுத்திச் - [கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!](https://pachaiboomi.net/4654/) - காணை அல்லது குளம்புவாய் நோய் எனப்படும் கோமாரி, நச்சுயிரியால் ஏற்படும் கொடிய தொற்று நோயாகும். இது, மாடு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளைப் பாதிக்கும். கோமாரி நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.20-22 ஆயிரம் கோடியளவில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு தேசிய கோமாரி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி, ஆண்டுதோறும் ரூ.500 கோடியை அளித்து வருகிறது. ஆனால், 15 ஆண்டுகள் கடந்தும் கோமாரி முழுமையாகக் கட்டுப்படவில்லை. ஏனெனில், கோமாரிக்குக் காரணமான - [நம் வயிற்றைக் காக்கும் மருந்துகள்!](https://pachaiboomi.net/45646/) - நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்கச் செய்து சத்துகளாக மாற்றி, உடம்பின் அனைத்துப் பாகங்களுக்கும் கிடைக்கச் செய்யும் முக்கிய வேலையைச் செய்வது நமது வயிறு. நாம் சீராக இயங்க வேண்டுமானால், தேவையான நேரத்தில் சரியான உணவை இந்த வயிற்றுக்குள் அனுப்பிவிட வேண்டும். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை மறந்து விட்டு, ருசியாக இருக்கிறதே என்று அதிகமாகச் சாப்பிட்டு உள்ளே தள்ளி விட்டாலும் சிக்கல்; போதுமான அளவில் கிடைக்கா விட்டாலும் சிக்கல். கூடுதலாக அனுப்பி விட்டால் செரியாமை, - [வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!](https://pachaiboomi.net/4556/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மதுரை மாவட்டத்தின் மதுரைக் கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள வாழைகளில், குறிப்பாக, தென்னந்தோப்புகளில் உள்ள வாழைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி முட்டை: வாழையிலையின் அடியில் சுருள் வடிவத்தில் முட்டைகளை இடுவதால் சுருள் வெள்ளை ஈ எனப்படுகிறது. முட்டைகள் நீள் வட்டத்தில், மஞ்சள் நிறத்தில் மிகச்சிறிய அளவில் (0.3மி.மீ.) வெள்ளை மெழுகுப் போர்வையுடன் இருக்கும். குஞ்சுப் பருவம்: குஞ்சுகளில் ஐந்து பருவங்கள் உண்டு. - [காய்கறிகளைப் பதப்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/5464-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 காய்கறிகள், பழங்கள் நம் உடல் நலத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகளைத் தருகின்றன. பெரும்பாலான காய் கனிகள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே அதிகளவில் விளைவதால் இவற்றின் விலை மிகவும் குறைந்து விடுகிறது. இவற்றில் நீரும், தானியங்கி நொதிகளும் அதிகமாக இருப்பதாலும், அறுவடைக்குப் பின்பும் இவை சுவாசிப்பதாலும், பலவித வேதியியல், இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டு: காய்களாகப் பறிக்கப்பட்ட சில பழங்களின் நிறம், மணம், சுவை மற்றும் கெட்டித்தன்மையில் மாறுதல்கள் - [இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?](https://pachaiboomi.net/5465-22/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவிலான இயற்கை விளைபொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.59% ஆகும். தற்போது, உணவே மருந்து என்பதை உணர்ந்த மக்கள், இயற்கை விளைபொருள்களை வாங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில், நவீன வேளாண்மையில் விளையும் பொருள்களில் கலந்திருக்கும் எஞ்சிய நஞ்சால் உடல்நலம் - [இனக்கவர்ச்சிப் பொறியின் பயன்கள்!](https://pachaiboomi.net/546-4/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழல் மாசடைவதுடன், பூச்சிகளின் எதிர்ப்புத் திறனும் வளர்கிறது. இதனால் தற்போது பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைக் காட்டிலும் இனக்கவர்ச்சிப் பொறியின் பங்கு கூடி வருகிறது. - [கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!](https://pachaiboomi.net/54646-2/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 புறக்கடையில் நிகழ்ந்து வந்த கோழி வளர்ப்பு, இப்போது வணிக நோக்கில் தொழில் நுட்பம் நிறைந்த தொழிலாக மாறியுள்ளது. போதிய இடமில்லாமல், சரியான உத்திகளைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் வளர்க்கப்படும் கோழிகள், நச்சுயிரி, நுண்ணுயிரி, பூஞ்சைக் காளான், ஒட்டுண்ணி போன்றவற்றின் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால், அதிக இறப்பு, மருத்துவச் செலவு, உற்பத்தித் திறன் குறைவு போன்றவை ஏற்பட்டுப் பண்ணை நலிவடையும். ஆகவே, அக, புற ஒட்டுண்ணிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகளைக் - [செளசெள சாகுபடி!](https://pachaiboomi.net/4654-6/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மராட்டியம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் செளசெள அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, கொடைக்கானல், பேச்சிப்பாறை, பழனி போன்ற இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மண் மற்றும் காலநிலை சௌசௌ பயிருக்கான வெப்பநிலை 180-220 செல்சியஸ் இருக்க வேண்டும். இதைக் கடல் மட்டத்திலிருந்து 1000-1750 மீட்டர் உயரத்தில் பயிரிடலாம். மேலும், ஆண்டுக்கு 300-400 செ.மீ. மழை பெய்யும் பகுதியிலும் பயிரிடலாம். இதைப் பயிரிட நல்ல - [ரோஜா சாகுபடி!](https://pachaiboomi.net/546-31/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில் காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை ரோஜா பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, கார்நாடகம், ஆந்திரம், மராட்டியம், மேற்கு வங்கம், இராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர்ப் பகுதியில் விளையும் பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பசுமைக்குடில், நிழல்வலைக் குடிலில் பயிரிட்டால் அதிக இலாபம் கிடைக்கும். குளிருள்ள பகுதிகளில் பசுமைக் குடில்களில் கொய்மலருக்காகவும் ரோஜா பயிரிடப்படுகிறது. பன்னீர் ரோஜா, ஆந்திர - [பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!](https://pachaiboomi.net/54654-4/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு கன்று நன்கு வளர்கிறது என்று சொன்னால், அதன் உடல் எடை தினந்தோறும் 500 கிராம் வீதம் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி வளர்ந்தால் அந்தக் கன்று 3 முதல் 6 மாதங்களில் 70 - [தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!](https://pachaiboomi.net/5664/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 வேளாண் காலநிலைக்கு ஏற்பவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இம்முறையை, குறிப்பிட்ட இடத்தின் ஆண்டு மழைப்பொழிவு, பயிர் வகைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றைப் பொறுத்துச் செயல்படுத்த வேண்டும். பருவமழை பொய்த்து விடுவதால், இறவை சாகுபடியில் கிடைப்பதைப் போல, மானாவாரி சாகுபடியில் வருமானம் பெற முடிவதில்லை. மேலும், உத்திகளைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல், திடீரென்று பெய்யும் அதிக மழை, பயிர்களுக்கு - [மண்புழு குளியல் நீர்!](https://pachaiboomi.net/65465-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இன்றைய அங்கக வேளாண்மையில் மண்புழுக் குளியல் நீர் முக்கியப் பொருளாக உள்ளது. ஏனெனில் இது ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும், குளியல் நீரும் பயிரின் வளர்ச்சி, அதிக உற்பத்தி, மண்வளம் காத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றிலுள்ள அனைத்துச் சத்துகளும், வேர்களால் எளிதில் உறிஞ்சவும், பயிரின் எல்லாப் பாகங்களுக்கும் கிடைக்கவும் ஏதுவாக உள்ளன. மண்புழு குளியல் நீர் என்பது, மண்புழு - [வெள்ளிக் கெளுத்தி மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/65456-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 தொட்டிகளில் வளர்க்கப்படும் டைகர் ஷார்க் என்னும் வெள்ளிக் கெளுத்தி மீன் இப்போது அழகு மீனாக மட்டுமின்றி, உணவு மீனாகவும் பயன்படுகிறது. இம்மீன், பங்கா மீன், சியாமேஸ் சுறா, கட்சிக் கெளுத்தி, ஆற்றுக் கெளுத்தி, நெய்மீன், நாட்டு வஞ்சிரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மீன் 12 மாதங்களில் 2 கிலோ எடையை அடையும். இது மேலுணவை நம்பியே வளர்கிறது. அதனால் வளர்ப்புக்குளம் மற்றும் ஏனைய வளர்ப்பு முறைகளில் எளிய முறைகளே பயன்படுகின்றன. - [ஆடுகளுக்கான அடர் தீவனம்!](https://pachaiboomi.net/5456-8/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி செய்ய, கறவை மாடுகளுக்கு வழங்கப்படுவதைப் போல ஆடுகளுக்கும் சரிவிகிதச் சமச்சீர் உணவு மிகவும் முக்கியம். அதனால், உலர் தீவனம் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆடுகளின் ஊட்டத் தேவையானது, அதன் உடல் - [டிஸ்கஸ் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/6546-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 டிஸ்கஸ் அல்லது பாம்படொர் என்பது, தென்னமெரிக்க அமேசான் ஆற்றில் காணப்படும் சிச்சிலிட் மீனாகும். இவை நான்கு வகைப்படும். அவற்றில் Symphysodon Discus பிரபலமானது. S.Tarzoo என்னும் பச்சை டிஸ்கஸ், S.Haradi என்னும் நீல டிஸ்கஸ், S.Aequifasciatus என்னும் பழுப்பு டிஸ்கஸ் ஏனையவை. உடல் மற்றும் வண்ணங்களின் இணைப்பால் இம்மீன்கள் சிறப்பைப் பெறுகின்றன. இவை பெரும்பாலும் இணையதளம் மூலம் விற்கப்படுகின்றன. இவற்றை வளர்க்க, அமிலத்தன்மை வாய்ந்த, கடினத்தன்மை குறைந்த நீர் தேவை. - [பருத்தி எடுக்க அருமையான கருவி!](https://pachaiboomi.net/564654/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 முக்கியப் பணப் பயிரான பருத்தி, இந்தியாவில் 112.70 மில்லியன் எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஆடி மற்றும் மாசிப் பட்டத்தில் 7,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. இப்போது மாசிப்பட்டப் பருத்தி அறுவடையாகி வருகிறது. இன்றளவும் கைகளால் தான் எடுக்கப்படுகிறது. காலையில் இருந்து மாலை வரையில், ஒருவரால் 6-8 கிலோ பருத்தியைத் தான் எடுக்க முடிகிறது. இதற்குத் தீர்வாகப் பருத்தி எடுக்கும் கருவி அமைகிறது. இக்கருவியை இயக்க ஒருவர் மட்டுமே போதும். - [அண்ணே.. பூச்சி விரட்டித் தயாரிப்பு பற்றி சொல்லுண்ணே..!](https://pachaiboomi.net/5465-26/) - “அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள், அசைவப் பூச்சிகள், அதாவது, ஊனுண்ணிப் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில், தழையுண்ணிப் பூச்சிகள் தான் பயிர்களை அழிக்கும். இந்தப் பூச்சிகளை ஊனுண்ணிப் பூச்சிகள் தின்று அழிக்கும். ஆனால், இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் - [நோய்களைத் துரத்தும் துளசி!](https://pachaiboomi.net/455545/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தனது சின்னஞ்சிறிய இலைக்குள், பல நோய்களுக்கான தீர்வை நிரப்பி வைத்திருப்பது துளசி. துள என்றால் ஒப்பு. சி என்றால் இல்லாதது. ஆக, துளசி என்றால் ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை. இதில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. மூலிகைகளின் அரசி துளசி! துளசி பல நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் தான் இதைத் மூலிகைகளின் அரசி என்கிறோம். வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் - [தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!](https://pachaiboomi.net/5465-27/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை போன்றவை குறைந்த செலவில் வருமானத்தைத் தரும் மூலிகைகள். இதில், துளசியானது வழிபாட்டுப் பொருளாகவும் இருப்பதால், அன்றாடம் பணத்தைக் கொடுக்கும் மூலிகையாக உள்ளது. அதனால், ஓரளவு பாசன வசதியுள்ளவர்கள் துளசியைப் பயிரிடுகின்றனர். அழகியல் பொருள்களைத் தயாரிக்கவும், - [வான்கோழி வளர்ப்பு!](https://pachaiboomi.net/546546/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும். குறிப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகள் சிறிய முதலீட்டில் வான்கோழிகளை வளர்க்கலாம். பண்டிகை மற்றும் விழாக்காலத் தேவைகளுக்காக மட்டுமே வான்கோழிகளை வளர்த்து வந்த நிலை மாறி, இப்போது ஆண்டு முழுவதும் வான்கோழி வளர்ப்பு நடந்து - [மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?](https://pachaiboomi.net/4546-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவுக்கு மிளகாய் வந்தது. அதற்கு முன், மிளகு தான் காரத்துக்குப் பயன்பட்டது. இது உணவில், சுவை, மணம், நிறம் ஆகியவற்றைச் சேர்க்கிறது. சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி-யும், கொஞ்சம் கரோட்டீனும் உள்ளன. - [கறவை மாடுகளுடன் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/456-28/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 கறவை மாடுகளுடன் ஒருங்கிணைத்து மீன் வளர்ப்பை மேற்கொள்வது, அதிக இலாபத்தை அளிக்கக் கூடியது. விவசாயிகள் பலர் இதைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு எக்டருக்கு 5-6 கறவை மாடுகளை வளர்க்கலாம். 400-450 கிலோ எடையுள்ள ஒரு மாட்டில் இருந்து ஆண்டுக்கு 4 முதல் 5 டன் சாணம் மற்றும் 3,500-4000 லிட்டர் சிறுநீர் கிடைக்கும். சாணம் ஒரு நிமிடத்தில் 2-6 செ.மீ. ஆழம் வரை செல்லும். இது, சாணத்தை உணவாக மீன்கள் - [சத்துகள் நிறைந்த பாசி!](https://pachaiboomi.net/45645-5/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 ஸ்பைருலினா என்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நீர்த்தாவரமாகும். இது இயற்கையிலேயே சத்துகள் முழுமையாக நிறைந்த சத்துணவாகும். இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். நன்மைகள் புரதம் 55-65% உள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இதில் அனைத்துத் தாதுக்களும் அடங்கியுள்ளன. தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய தாதுப்புகள் நிறைந்துள்ளன. கண்பார்வை சீராக இருப்பதற்குத் தேவையான வைட்டமின் ஏ, இந்தப் பாசியில் அதிகளவில் உள்ளது. கேரட்டில் உள்ளதைப் - [”விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!”](https://pachaiboomi.net/65465-4/) - வேல்முருகனின் மக்காச்சோள சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 இறவையிலும் மானாவாரியிலும் விளைவது மக்காச்சோளம். இப்பயிர் நோய்நொடி ஏதுமின்றி விளைந்து நல்ல விலையையும் கொடுத்து விடுகிறது. அதனால், சுமார் பத்தாண்டுகளாக, வரகு, குதிரைவாலி, சாமை, தினை, பருத்தி என விளைந்த நிலங்கள் முழுதும் இப்போது இந்த மக்காச்சோளப் பயிர்தான் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்காச்சோளத்தைப் பார்க்கலாம். இவ்வகையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூரைச் சேர்ந்த சிறு விவசாயியான லி.வேல்முருகன் தனது - [நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!](https://pachaiboomi.net/54564-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நாய்க்குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வருவதால், நம் வீட்டுக்கு வந்ததும் நாம் உண்ணும் உணவை அதற்கு உடனே கொடுக்கக் கூடாது. அதுவும் எடுத்துக் கொள்ளாது. நாம் உண்ணும் உணவை நாய்க்குட்டி உண்ணும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்த வேண்டும். முந்தைய கட்டுரையில் குட்டிகளுக்கு எவ்வகை உணவளித்தல் வேண்டும் என்பதைச் சுருக்கமாகப் பார்த்தோம். நம் வீட்டுக்குப் புதிதாக வந்த செல்லப் பிராணிக்கு, நாம் உண்ணும் உணவை, எப்படி, எவ்வளவு கொடுக்க - [மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!](https://pachaiboomi.net/65464-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இந்தியாவில் உதிரி மலர்கள் பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை மடாலயங்கள் மற்றும் கோயில்களில் வளர்த்து, வழிபாட்டிலும் நறுமண எண்ணெய்த் தயாரிப்பிலும் பயன்படுத்தி வந்தனர். இப்போது உதிரி மலர்களை மாலைகளாகத் தொடுத்து, இறை வழிபாடு, திருவிழாக்கள் மற்றும் பெண்கள் அணியவும் பயன்படுத்தி வருவதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் - [கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?](https://pachaiboomi.net/5646-19/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல் சத்தும் உள்ளன. இப்படிச் சத்துமிக்க கரும்புத் தோகையை நிலத்திலேயே விவசாயிகள் எரிக்கிறார்கள். மேலும், மண் போர்வையாகப் பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. அவசியம் கரும்புத் தோகையை மட்கிய உரமாக மாற்றுவதன் மூலம் சுமார் ஒரு இலட்சம் - [செம்மறியாடு வளர்ப்பு!](https://pachaiboomi.net/456-27/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும் மேய்ச்சல் நிலம், ஆடு வளர்ப்பில் அனுபவமின்மை, வனப்பகுதிகளில் ஆடுகளை மேய்ப்பதற்கு இருக்கும் தடை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது, வெள்ளாடு வளர்ப்பைவிட, செம்மறியாடு வளர்ப்பு, குறிப்பாக, செம்மறிக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு பயனுள்ளதாகும். தொப்புள் கொடியை வெட்டுதல் - [கற்பூரவல்லி இலையின் நன்மைகள்!](https://pachaiboomi.net/465654-2/) - கற்பூரவல்லி அல்லது ஓமவள்ளி இலை, சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு என, குளிர்ச்சி சார்ந்த எல்லா நோய்களையும் விரட்டக் கூடியது. மழைக்காலக் குடிநீரில் 3-4 கற்பூரவல்லி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால், இருமல் கட்டுப்படும். அல்லது இருமல் வரும் போது, இந்த இலையை மென்று சாப்பிட, இருமல் குறையும். மூக்கடைப்பு, சளி, இருமலை நீக்க, கற்பூரவள்ளி இலைகள் உதவியாக இருக்கும். சில கற்பூரவல்லி இலைகளை நீரிலிட்டு, நன்கில் ஒரு பங்காகக் குறையும் வரை கொதிக்க வைத்து - [கம்பு சாகுபடி!](https://pachaiboomi.net/5465-28/) - சத்துமிக்க சிறுதானிய வகைகளில் சத்துகள் நிறைந்தது கம்பு. இத்தகைய கம்பு சாகுபடி, தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாகப் பயிரிடப்படும் உணவுப் பயிராகும். இது, நீர்வளம், மண்வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. கம்பு, தானியமாக மட்டுமின்றி, சிறந்த கால்நடைத் தீவனமாகவும் விளங்குகிறது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறையைப் போக்குவதில், கம்பு மிகச் சிறந்த தானியமாகும். சந்தையில் நல்ல வரவேற்புள்ள இந்தக் கம்பைப் பயிரிட்டால், அதிக இலாபம் பெறலாம். கம்பு இரகமும் பருவமும் வீரிய - [திருந்திய நெல் சாகுபடி!](https://pachaiboomi.net/54564-3/) - குறைவான விதை, குறைவான நீர், குறைவான வேலையாட்கள் மூலம், அதிகளவில் மகசூலைத் தருவது, திருந்திய நெல் சாகுபடி முறை. இப்போது பரவலாக இம்முறையில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதைப்பற்றி இங்கே பார்க்கலாம். திருந்திய நெல் சாகுபடியின் கோட்பாடுகள் + ஏக்கருக்கு 2-3 கிலோ விதை போதுமானது. + ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போதுமானது. + 10-14 நாட்கள் என, குறைந்த வயதுள்ள நாற்றுகள் பயன்பாடு. + குத்துக்கு ஒரு நாற்றுப் போதுமானது. + - [டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/54645-3/) - நம் நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான உலக நாடுகளில் டிராக்டர் உற்பத்திக் குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் சுமார் 4.3 மில்லியன் டிராக்டர்கள் புழக்கத்தில் உள்ளன. விவசாயிகள் அதிகளவில் டிராக்டரைப் பயன்படுத்திய போதிலும், முறையாகப் பயன்படுத்தாததால், பராமரிப்புச் செலவு கூடுகிறது. டிராக்டரைச் சரியான முறையில் இயக்குவது, நிறுத்துவது மற்றும் பிரேக் பெடல், கிளட்ச் பெடல், லாக், கை பிரேக், கால் - [மருத்துவத்தில் மஞ்சள்!](https://pachaiboomi.net/5646-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 மகிழ்வைத் தரும் அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பெறுவது மஞ்சள். உணவுப் பொருளாக, அழகுப் பொருளாக, மருந்துப் பொருளாக, மங்கலப் பொருளாக விளங்கும் மஞ்சள் விளைய 9-10 மாதங்கள் ஆகும். இந்த மஞ்சளை அறுவடை செய்து பக்குவப்படுத்துவது தனிக் கலையாகும். நிலத்திலிருந்து மஞ்சளை எடுப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன், மஞ்சள் செடிகளைத் தரை மட்டத்துக்கு மேலே 10 செ.மீ. விட்டுவிட்டு அறுத்துவிட வேண்டும். இது, மஞ்சள் கிழங்கு ஈரப்பதம் குறைந்து முதிர்வதற்கு - [தீவனப் பயிர்கள் சாகுபடி!](https://pachaiboomi.net/54654-5/) - தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதில் தீவனப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயறுவகைத் தீவனப் பயிர்கள், வான்வெளியில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து, மண்வளத்தைப் பெருக்குகின்றன. பசுந்தீவனப் பயிர்கள், பால் உற்பத்தியின் முதுகெலும்பு என்று கூறலாம். கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல் இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது. நிலத்தை 2-3 முறை உழுது பண்படுத்தி 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். இரகங்கள்: கோ.4, கோ.5 புல் இரகங்களை நடலாம். எக்டருக்கு - [மீன் உணவுகள்!](https://pachaiboomi.net/5465-21/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 புரதம் மிகுந்த உணவுப் பொருள் மீன். ஆசிய நாடுகளில் வளர்ப்பு மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், பிடிப்பு மீன் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு நன்னீர் மீன் வளர்ப்பு, குட்டை, குளம், ஆறு மற்றும் பெரிய அணைகளில் நடைபெறுகிறது. இதில் கெண்டை மீன் உற்பத்தி சுமார் 80% ஆகும். இந்தியப் பெருங் கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால், வெளிநாட்டுக் கெண்டைகளான வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, - [மண்வளம் காக்கும் இயற்கைவழி சத்து நிர்வாகம்!](https://pachaiboomi.net/5646-20/) - இயற்கை எருக்களில் தொழுயெரு, கம்போஸ்ட், பசுந்தாள் எரு ஆகியன, மண்ணில் ஈரத்தை ஈர்த்து வைக்கின்றன மற்றும் நுண்ணுயிர்கள் பெருக்கத்துக்கு உதவுகின்றன. பயிர்களுக்குத் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண் சத்துகளையும் அளிக்கின்றன. ஒரு டன் தொழுவுரம் சுமார் 50 கிலோ நெல் மகசூலைத் தருகிறது. மேலும், தொழுயெருவும் கம்போஸ்ட்டும் மண்ணின் அமைப்பை அபிவிருத்தி செய்கின்றன. மண்ணின் அயனி மாற்றுத்திறன் கூடவும், மண்ணின் இறுக்கம் தளரவும் உதவுகின்றன. போதியளவில் தொழுயெரு அல்லது கம்போஸ்ட் கிடைக்காத போது, ஊட்டமேற்றிய - [சிறுதானியங்களின் அவசியம்!](https://pachaiboomi.net/46546-3/) - மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிர்கள் சிறுதானியப் பயிர்கள். சிறிய உருவிலான போயேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த தானியங்கள், சிறுதானியங்கள் எனப்படுகின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு, குலசாமை ஆகியன சிறுதானியப் பயிர்களாகும். இந்திய அரசு 2018-ஆம் ஆண்டில் சிறுதானியங்களுக்குச் சத்துமிகு தானியங்கள் என்னும் பெயரை வழங்கியுள்ளது. சிறுதானியங்களின் சிறப்புகள் நெல், கோதுமை போன்றவற்றில் உள்ளதைப் போலவே, சிறுதானியங்களில் மாவுச்சத்து உள்ளது. ஆனால், புரதம் 8-12 சதம், நார்ச்சத்து 12-18 - [மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!](https://pachaiboomi.net/546-32/) - தோட்டக்கலைப் பயிர்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் பயிர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரும்பாலும் இதைப் பயிரிடுகின்றனர். இந்தப் பயிரைத் தாக்கும் நோய்களான வேரழுகல், இலைப்புள்ளி, கருகல் ஆகியன, அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். கிழங்கழுகல் மற்றும் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரின் இலை நுனியில் தொடங்கும் வாடல், இலை முழுவதும் பரவுவதால், இலையானது கருகி விடும். வேர் மிகவும் சுருங்கி விடும். தீர்வு: இதைக் கட்டுப்படுத்த, இந்நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில், மாற்றுப் பயிர்களை சாகுபடி - [பப்பாளியில் நூற்புழு மேலாண்மை!](https://pachaiboomi.net/5646-21/) - பப்பாளிப் பயிரைத் தாக்கும் மிக முக்கியமான நூற்புழுக்களான, வேர் முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நூற்புழுக்கள், விதைகளின் முளைப்புத் திறனையும், செடிகளின் வளர்ச்சியையும் குறைக்கும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும், வேர்கள், மணிகள் கோர்த்ததைப் போன்ற தோற்றத்திலும் காணப்படும். மேலும், பாதிக்கப்பட்ட வேர்களில், நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் திறன் குறைந்து, இலைகளின் வெப்பநிலை அதிகமாகும். எனவே, இதை ஈடு செய்ய முடியாமல் செடிகளில் நீராவிப்போக்கு ஏற்படும். இதனால், ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமான, வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு - [நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!](https://pachaiboomi.net/56465-7/) - நூற்புழுக்கள் மண்ணில் மறைந்திருந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கிறது. வேரில், முடிச்சுகள் ஏற்படுதல், அழுகல் ஏற்படுதல், வளர்ச்சிக் குன்றுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி உதிருதல் போன்றவை, நூற்புழுக்கள் தாக்கிய பிறகு தெரியும் அறிகுறிகளாகும். எனவே, இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. நூற்புழுக் கொல்லிகள், எதிர் உயிரிகள், மண்ணை வெப்ப மூட்டுதல், கோடை உழவு செய்தல் போன்றவை சிறந்த முறைகளாகும். எனினும், இம்முறைகள் பணத்தைச் செலவிடும் முறைகளாகும். ஆனால், நோயெதிர்ப்புத் தன்மையுள்ள பயிர்களை சாகுபடி செய்தால், பண - [பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!](https://pachaiboomi.net/54654-6/) - பசுமைக்குடில் சூழலில் சாகுபடி செய்வது, வேளாண் பெருமக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்முறையில், செடிவகைக் காய்கறிகள், கொடிவகைக் காய்கறிகள், கொய்மலர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெறலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையில், நூற்புழுக்கள் பல்கிப் பெருகப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில், கோடையுழவு செய்ய முடியாத நிலையும், பயிற்சுழற்சி முறையைப் பின்பற்ற இயலாமையும் முக்கியமானவை. சொட்டுநீர்ப் பாசன முறையைக் கையாள்வதால், ஈரப்பதம் வேரைச் சுற்றியே இருக்கும். இது, நூற்புழுக்கள் பெருகிட ஏற்ற சூழ்நிலையாகும். குறிப்பிட்ட இடத்தில் வேர்களின் - [வேலிமசால் சாகுபடி!](https://pachaiboomi.net/456465/) - கால்நடைகளுக்கு, புல்வகைத் தீவனப் பயிர்களுடன், பயறுவகைத் தீவனப் பயிர்களையும் கொடுத்தால் தான், அவற்றுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு அளவில், தானியப்புல் வகைத் தீவனப் பயிர்கள் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களை வழங்க வேண்டும். புரதம் மிகுந்த வேலிமசாலைக் கால்நடைகளுக்குக் கொடுத்தால், சத்துப் பற்றாக்குறையைப் போக்க முடியும். வேலிமசால் சிறப்புகள் + பல்லாண்டுத் தாவரமாகப் பயிர் செய்யலாம். + இதில், 20-22 சதமென, அதிகளவில் புரதச்சத்து உள்ளது. + ஒரு - [இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!](https://pachaiboomi.net/6554646-2/) - நிலக்கடலை, நம் நாட்டின் முக்கிய எண்ணெய்ப் பயிர்களுள் ஒன்றாகும். நிலக்கடலை சாகுபடிக்கு, செம்மண் அல்லது மணல் கலந்த கருமண் மிகவும் உகந்ததாகும். உழவு முறை மண் புழுதியாகும் வரை நிலத்தை, 3-4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுயெரு அல்லது கம்போஸ்ட் மற்றும் 5 டன் கோழியெருவை இட வேண்டும். தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி, சித்தகத்தி, சணப்பு, கொளுஞ்சி போன்றவற்றை, 45 நாட்களில் மடக்கி உழுது நன்கு மட்கச் - [இயற்கை வேளாண்மை முறையில் சூரியகாந்தி சாகுபடி!](https://pachaiboomi.net/546456-2/) - எண்ணெய் வித்துப் பயிர்களில் குறிப்பிடத்தக்கது சூரியகாந்தி. இது, பெரும்பகுதி மக்களின் சமையல் எண்ணெய்த் தேவையைச் சரி செய்கிறது. இதன் சாகுபடி உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம். மண்வகை சூரியகாந்தியை, நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். ஆயினும், கரிசல் மண்ணில் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். சூரியகாந்தி விதைக்கும் பருவம் சூரியகாந்தியை, மானாவாரியில் பயிரிட, ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவையில் பயிரிட, டிசம்பர் ஜனவரி மற்றும் - [கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!](https://pachaiboomi.net/565465-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டுச் சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதன் சிறப்பை அறியாதவர்கள் உணவிலிருந்து இதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பெயர் காரணம் கறிவேம்பு, கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை எனப்படும் இது, பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். இது, சமைக்கப்படும் பலவித உணவுப் பொருள்களில் சுவைக்காக, மணத்துக்காகச் சேர்க்கப்படும். இந்தச் செடியின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். இதில் வாசமில்லா மலைக் - [பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!](https://pachaiboomi.net/46545/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 அதிக வெப்பம் நிலவும் கடலோரமும், மற்றும் குளிர்ச்சியான மலைகளிலும் சௌசௌவைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200-1500 மீட்டர் உயரமுள்ள பகுதியில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதியும், ஈரத்தைத் தக்க வைக்கும் மண்ணும் இருக்க வேண்டும். நிலத்தின் கார அமிலத் தன்மை 5.5-6.5 வரையும், வெப்பநிலை 18-24 டிகிரி செல்சியசும் இருந்தால் பயிர் சிறப்பாக வளரும். பயிர்ப் பெருக்கம் முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. காய்கள் கொடியில் இருக்கும் - [பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!](https://pachaiboomi.net/56465-8/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி மேம்படும். மணிச்சத்தைப் பயிர் வளர்ச்சியின் தொடக்க நிலையில் அளித்தால் மட்டுமே, அதைப் பயிரால் எடுத்துக்கொள்ள முடியும். வளர்ந்த பயிருக்கு மணிச்சத்தை அளிப்பதால் எவ்விதப் பயனுமில்லை. அதனால், விதைப்புக்குச் - [கண்டங்கத்தரி சாகுபடி!](https://pachaiboomi.net/486846-2/) - இந்தியாவில் மருந்து தொழிற்சாலைகளுக்கு ஸ்டெராய்ட்ஸ் மூலப்பொருள்களை வழங்கும் துணை ஆதாரமாகக் கண்டங்கத்தரி விளங்குகிறது. கண்டங்கத்தரிப் பழங்களில் இருந்து பெறப்படும் சோலாசோடின் என்னும் வேதிப்பொருள், டியோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருளுக்கு மாற்றாக, ஸ்டெராய்ட் ஹார்மோனைத் தொகுப்பதற்குப் பயன்படுகிறது. இலை, கருத்தடை மாத்திரை உற்பத்தியில் பயன்படுகிறது. இதன் சாறு, நோய் நாசினிப் பண்புகள் மிக்கது. சோலானம் பேரினம் 2,000 இனங்களைக் கொண்டது. இதைக் கிழங்கு மற்றும் கிழங்கு அல்லாத வகைகளாகப் பரவலாகப் பிரிக்கலாம். சோலானம் வையாரம் என்னும் இனம், இந்தியாவைத் தாயகமாகக் - [பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!](https://pachaiboomi.net/56456-3/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு கன்று நன்கு வளர்கிறது என்று சொன்னால், அதன் உடல் எடை தினந்தோறும் 500 கிராம் வீதம் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி வளர்ந்தால் அந்தக் கன்று 3 முதல் 6 மாதங்களில் 70 - [கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!](https://pachaiboomi.net/54645-5/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார். நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி என்று, பெண்களைக் கும்மியடிக்கச் சொன்னார் மகாகவி பாரதி. ஆனாலும், அந்நாள் முதல் இந்நாள் வரையில், பெண்களை அடிமைகளாக நினைக்கும் போக்கு இன்னும் தொடரத்தான் செய்கிறது. வேலைக்குச் செல்லும் இடங்களில் கூட அவர்களுக்குப் போதிய ஊதியம் கிட்டுவதில்லை. இந்நிலையில், 8.3.1857 இல் அமெரிக்காவில் உள்ள - [சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி!](https://pachaiboomi.net/56465-6/) - கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்தால், நிகர வருமானம் அதிகமாகும். அந்த வகையில், சூப்பர் நேப்பியர் புல், குறைந்த செலவிலான சிறந்த பசுந்தீவனமாக இருக்கிறது. இது, கம்புப்பயிர் மற்றும் சாதா நேப்பியர் புல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. ஒரு ஏக்கரில் கோ.4, கோ.5 நேப்பியர் புல்லை சாகுபடி செய்து, 6 மாடுகள் மற்றும் 20 ஆடுகளைப் பராமரிக்க முடியுமெனில், சூப்பர் நேப்பியர் புல்லைப் பயிரிட்டு, 15 மாடுகள் மற்றும் 40 ஆடுகளைப் பராமரிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், இது, கோ.4, - [பொலிக் காளைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!](https://pachaiboomi.net/65465-5/) - விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம். இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும், அவற்றின் தீவனத்தில் மிகவும் அவசியமான சத்துகள் இருக்க வேண்டும். அந்தச் சத்துகள் முறையே, ஆற்றல், புரதம், நீர், வைட்டமின், தாதுப்புகள் என்று பகுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் தாதுப்புகள் மிகமிக முக்கியமானவை. நுண் தாதுப்புகள், காளைகள் இனப்பெருக்கத் திறனில் - [கினிக்கோழி வளர்ப்பு!](https://pachaiboomi.net/5646-22/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழியினங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. இந்தியாவில், கோழி, காடை, வாத்து வளர்ப்புக்கு அடுத்த நிலையில் கினிக்கோழி வளர்ப்பு உள்ளது. குறைந்த முதலீடு மற்றும் குறைவான பராமரிப்பில், அதிக இலாபம் தரும் கினிக்கோழிகள், இறைச்சிக்காக, சிறு - [தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/4564-7/) - இந்திய தென்னை சாகுபடியில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் பரப்பில் 89 சதமளவில் இந்த மாநிலங்கள் பங்கு வகிக்கின்றன. எனினும் உற்பத்தித் திறனில், தென்னிந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தென்னையின் எல்லாப் பாகங்களும் ஏதாவது ஒரு வகையில் உதவுவதால் விவசாயிகளிடம் தென்னை சாகுபடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும், தேங்காய் உற்பத்திக் குறைவாக உள்ளது. வறட்சி, பூச்சி மற்றும் நோய் - [தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!](https://pachaiboomi.net/5465-31/) - தோட்டக்கலைப் பயிர்களான பழ வகைகள், காய்கறிப் பயிர்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் ஆகியன, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, நவீன உத்திகளை விவசாயிகள் கையாளுகின்றனர். பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களால் தோட்டக்கலைப் பயிர்களில் அதிகளவில் பயிர்ச் சேதமும் மகசூல் பாதிப்பும் ஏற்படுகின்றன. முக்கியமாக, நூற்புழுக்கள் தாக்குவதால், பழப்பயிர்களில் 12 சதம், காய்கறிப் பயிர்களில் 11 சதம், அலங்காரப் பயிர்களில் 10 சதம் அளவில் மகசூல் இழப்பு - [மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!](https://pachaiboomi.net/5465465-2/) - பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம். மண்வளம் என்பது, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில், போதியளவில் இருப்பதாகும். நிலத்துக்கு நிலம் மண்வளம் மாறுபடும். நம் நாட்டில் ஆண்டுக்கு 8-10 மில்லியன் டன் தழை, மணி, சாம்பல் சத்துகள் மண்ணில் குறைவாக இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மண்வளத்தைப் பேணிப் பாதுகாப்பது நமது முக்கியக் கடமையாகும். மண்ணிலிருந்து சத்துகளைப் பயிர்கள் எடுத்துக் - [அண்ணே.. மீன் அமிலம் பத்தி சொல்லுங்கண்ணே..!](https://pachaiboomi.net/54654-3/) - “அண்ணே.. மீன் அமிலம்ன்னு சொல்றாகளே.. அதைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பயிர்களுக்குத் தழைச்சத்து இயற்கையாகக் கிடைப்பதற்கு உதவுவது மீன் அமிலம். மிக எளிமையாகத் தயாரிக்கக் கூடிய இயற்கை இடுபொருள் இது. உலக முழுவதும் நடைபெறும் இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் பரவலாகப் பயன்பட்டு வருகிறது..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ன்னு சொல்லுண்ணே..’’ “மீனும் நாட்டு வெல்லமும் இருந்தால் போதும். மீனை எவ்வளவு எடுக்கிறோமோ அதேயளவில் நாட்டு வெல்லத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல மீன்களைத் தான் பயன்படுத்த வேண்டும் - [அங்கக முறையில் கரும்பு சாகுபடி!](https://pachaiboomi.net/56465-9/) - தமிழகத்தில் மூன்று இலட்சம் எக்டரில் நடைபெறும் சாகுபடி மூலம், 35.2 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 110 டன்னாகும். நவீன சாகுபடி முறைக்கும், அங்கக சாகுபடி முறைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இவை, உர நிர்வாகம், களை நிர்வாகம் மற்றும் பூச்சி, நோய்க்கட்டுப்பாடு போன்ற, விவசாய சாகுபடி உத்திகளில் மாறுபடுகின்றன. கரும்பு சாகுபடியில் உர நிர்வாகம் கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக, பயறுவகை அல்லது பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து, பூக்கும் பருவத்தில் மடக்கி - [நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி உத்திகள்!](https://pachaiboomi.net/5645-3/) - இந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது கரும்புத் தொழிற்சாலை. eனவே, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். கரும்பு உற்பத்திக் குறைவால் உற்பத்திச் செலவு அதிகரித்து, நிகர இலாபம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. எனவே, செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்கவும், நீர் நிர்வாகத்தைக் கையாளவும், நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி சிறந்த முறையாகும். நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி முறை, நிலம், நீர் மற்றும் வேலையாட்களின் திறனைக் கூட்டி, அதிக மகசூலைத் - [நெல் நடவும் நவீனக் கண்டுபிடிப்புகளும்!](https://pachaiboomi.net/65465-6/) - உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு உணவாகும் அரிசி, உலகளவில் மிக முக்கிய உணவுப் பொருள்களில் ஒன்றாகும். ஆயினும், பாரம்பரிய நெல் நடவு முறைகள், அதிக உழைப்பையும் மிகுந்த நேரத்தையும் எடுத்துக் கொள்வதால், இவை, செயல் திறன் மற்றும் வருவாய்க்குப் பெரிய தடைகளாக உள்ளன. உலகளவில் உணவுத் தேவை அதிகரித்து, விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பது குறைந்து வருவதால், இவற்றுக்குத் தொழில் நுட்பங்கள் மூலம் தீர்வு காண்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரமயம் மற்றும் தானியங்கி நெல் நடவு - [பார்த்தீனியக் களை மேலாண்மை!](https://pachaiboomi.net/56465-5/) - பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப் பொது இடங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் அதிகமாகப் பரவி வளர்ந்து கிடக்கிறது. ஒருமுறை பார்த்தீனியச் செடி உற்பத்தியாகி விட்டால், ஏழு பருவங்களுக்கு, மழை, வறட்சி என, எதையும் தாங்கி வளரும். ஒரு செடி 624 மில்லியன் - [கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!](https://pachaiboomi.net/546-33/) - பொதுவாக, மண்ணில் நுண் சத்துகள் போதியளவில் உள்ளன. ஆயினும், பயிர்களுக்குத் தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை மட்டுமே உரமாக இடுவதால், நிலத்தில், நுண் சத்துகளின் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால், நுண்சத்துப் பற்றாக்குறை அடையாளங்கள் தோன்றும். கரும்புப் பயிரின் வளர்ச்சிக்கு, மகசூலுக்கு மற்றும் சர்க்கரைக் கட்டுமானம் கிடைக்க, இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், செம்பு, போரான், மாலிப்டினம் ஆகிய, ஆறு நுண் சத்துகள் மிகவும் அவசியம். கரும்பை, ஒரே நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், - [நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!](https://pachaiboomi.net/546-34/) - தமிழகத்தில் நெல் சாகுபடியில் இரசாயன உரங்கள் அதிகளவில் இடப்படுகின்றன. இதனால், மண்வளம் குறைவதோடு, சுற்றுச்சூழல் கேடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையைத் தவிர்க்க, இரசாயன உரங்களைக் குறைத்து இயற்கையோடு ஒன்றிய அங்கக வேளாண்மையின் முக்கியப் பகுதியான நுண்ணுயிர் உரங்களை, நெற்பயிரின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில் பயன்படுத்த வேண்டும். திரவ உயிர் உரங்கள் வேர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணுயிர்களை வழங்குவதன் மூலம் பயிர்களின் வளமான வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதனால், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைப் பாதுகாத்து, பயிர்ச்சூழலை மேம்படுத்த - [விவசாய வளர்ச்சியில் டிராக்டர் தொழில் நுட்பம்!](https://pachaiboomi.net/5464-9/) - விவசாயம் என்பது, உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தில் பங்காற்றும் முக்கியத் தொழிலாகும். இந்நிலையில், உழவு, விதைப்பு மற்றும் பிற விவசாயப் பணிகளில் இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுகின்றன. இவை, விவசாயத்தைக் கூடுதலாகவும் திறம்படவும் செய்ய உதவுகின்றன. இதற்கான சிறந்த உதாரணம் டிராக்டர் ஆகும். டிராக்டர் தொழில் நுட்பம், சிறிய விவசாயிகளும், பெரிய விவசாயிகளும் பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது, விவசாயத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. டிராக்டர் தொழில் நுட்ப வரலாறு டிராக்டர் வரலாறு மிக விரிவான வளர்ச்சியைக் - [பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!](https://pachaiboomi.net/45645-6/) - வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக, உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் மண் மற்றும் நீர் நெருக்கடியில், மண் சீர்கெட்டு மாசடைகிறது. அதனால், இயற்கை வளமும் குறைகிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், உலகளவில் தானிய உற்பத்தி இரு மடங்காகப் பெருகியது. தற்போது பாசனத் திட்ட முறைகள், சாகுபடிக்கு ஒவ்வாத நீர், பயிர்ச் சத்துகள் பராமரிப்பின்மை, குறிப்பாக, மானாவாரி நிலங்களில் சீராக உரமிடாதது போன்றவற்றால், உணவு தானிய உற்பத்திக் குறைவாக உள்ளது. எனவே, தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டிய - [இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!](https://pachaiboomi.net/4556-2/) - எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிடுவதற்கு, நல்ல வடிகால் வசதியுள்ள, செம்மண் அல்லது கருமண் மிகவும் ஏற்றதாகும். ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பர், பிப்ரவரி மார்ச் ஆகிய காலங்கள், எள் சாகுபடிக்கு ஏற்றவை. உழவு நிலத்தை, 3-4 முறை இரும்புக் கலப்பை அல்லது ஐந்து முறை நாட்டுக் கலப்பை மூலம் புழுதியாக உழ வேண்டும். நிலம் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீர்த்தேங்கி விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். உரமிடுதல் தொழுயெரு அல்லது கம்போஸ்ட்டை, எக்டருக்கு 12.5 - [மீன்வள மேம்பாட்டில் மீனவப் பெண்களின் பங்கு!](https://pachaiboomi.net/5646-23/) - மீன்வளம், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான இயற்கை வளங்களில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இது உலகளவில் உணவு மற்றும் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. மீன் வளர்ப்பு வளர்ச்சியால் மீன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தரவுகளின் கணக்குப்படி, உலகின் மொத்த மீன் உற்பத்தி 179 மில்லியன் டன்னாகும். அதில், இந்தியாவின் பங்கு 7.58 சதமாகும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத் துறையின் பங்கு 274 பில்லியன் டாலர் (1.7%) ஆகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் - [மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!](https://pachaiboomi.net/5465-24/) - பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். அதிகாலை நேரம் மருந்துத் தெளிப்புக்கு மிகவும் ஏற்றது. ஏனெனில், அந்த நேரத்தில் காற்று வீசுதல் குறைவாக இருக்கும். மேலும், இலைகளில் பனித்துளிகளும் இருப்பதால், பயிர்களுக்கு மருந்து கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். - [வல்லாரைக் கீரையின் நன்மைகள்!](https://pachaiboomi.net/5465-32/) - வல்லாரைக் கீரை, சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். இது முக்கியமாக, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, மூட்டு வலியைக் குறைக்க, வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க என, நமக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. சென்டெல்லா ஆசியாட்டிகா என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட இந்தப் பச்சிலைச் செடி, தமிழில் வல்லாரைக் கீரை என்றும், சமஸ்கிருதத்தில் மண்டுகபர்ணி என்றும், ஹிந்தியில் சர்ஸ்வதி என்றும், தெலுங்கில் ஸ்வரஸ்வதகு என்றும் அழைக்கப்படுகிறது. கோடு கோலா - [துளசியின் மருத்துவக் குணங்கள்!](https://pachaiboomi.net/564654-3/) - இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. மூலிகை அரசி எனப்படும் இந்தத் துளசிச் செடியில், பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு, துளசியானது மிகச் சிறந்த மருந்தாகும். மேலும் துளசி, வாஸ்து நன்மைகளைக் கொண்டுள்ள மூலிகை என்று இன்றளவும் நம்பப்படுகிறது. எனவே, இந்திய மக்களின் வாழ்வியலில், துளசிக்கு முக்கிய இடம் உண்டு. துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், அழகுப் பொருள்கள் தயாரிப்பு, தோல் பராமரிப்பு மற்றும் வாசனைத் திரவியத் தயாரிப்பில் பயன்படுகிறது. - [சம்பா நெல் சாகுபடி உத்திகள்!](https://pachaiboomi.net/556-2/) - தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 33 சதத்தில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் பயிரானது ஆண்டின் மூன்று பருவங்களிலும் பயிரிடப்பட்டாலும், இரண்டாம் பருவமான சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் தான் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சம்பா பருவத்துக்கு ஏற்ற சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக மகசூலைப் பெற முடியும். விதையளவும் விதை நேர்த்தியும் ஒரு ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் தேவைப்படும். விதைப்பதற்கு முன், 1 கிலோ விதைகளுக்கு - [ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பு!](https://pachaiboomi.net/5646-7/) - ஜல்லிக்கட்டு என்பது, பொங்கல் விழாவுடன் இணைந்தது. ஏறு தழுவுதல் என்பது, காலப்போக்கில் ஜல்லிக்கட்டாக மருவியதாகக் கூறப்படுகிறது. இந்த வீர விளையாட்டு, திண்டுக்கல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, மதுரை என்று நடந்தாலும், அலங்கா நல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு தான் பிரபலமானது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அவர்கள் பயன்படுத்திய நாணயங்களைக் காளையின் கொம்பில் கட்டி விடுவர். காளையை அடக்குவோர், அந்தக் கொம்பில் கட்டியிருக்கும் நாணயங்களை எடுத்துக் கொள்ளலாம். பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துவெளி - [விளைபொருள்கள் பாதுகாப்பில் முன்-குளிரூட்டும் முறைகள்!](https://pachaiboomi.net/4564-4/) - முன் குளிரூட்டும் முறை (Pre-cooling Methods) என்பது, அறுவடை செய்த விளைபொருள்கள் பாதுகாப்பில் பயன்படும் முக்கியத் தொழில் நுட்பமாகும். இது, குளிர் சங்கிலியின் முதல் செயலாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் வீணாகக் கூடியவை என்பதால், அவற்றைப் பாதுகாக்க, முன் குளிரூட்டல் மிகவும் அவசியம். அதற்கு இந்தத் தொழில் நுட்பம் உதவும். புதிதாக அறுவடை செய்த பொருள்களின் வெப்ப நிலையை விரைவாகக் குறைக்கவும் மற்றும் அறுவடைக்குப் பிறகு உடனடியாகக் கெட்டுப் போவதைக் தடுத்து அந்தப் பொருள்களின் ஆயுட்காலத்தைக் - [தரமான கத்தரி விதை உற்பத்தி!](https://pachaiboomi.net/5464-7/) - கத்தரிக்காய், சமையலில் பயன்படும் முக்கியக் காய்கறியாகும். கத்தரிச் செடியின் உயிரியல் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். இது, பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தில் அடங்கும் செடி வகை. சொலானனேசியே குடும்பத்தில், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். கத்தரிச்செடி 40-150 செ.மீ. உயரம் வளரும். இதன் தாயகம், தென்னிந்தியா மற்றும் இலங்கை ஆகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17-ஆம் நூற்றாண்டில் தான் அறிந்து கொண்டனர். நிலத்தேர்வு கத்தரி விதை உற்பத்திக்கான - ["எங்களைக் காக்கும் கறவைப் பசுக்கள்!"](https://pachaiboomi.net/45645-7/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெட்டூரைச் சேர்ந்த பூ.சங்கர்-சித்ரா தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, நல்ல முறையில் கறவைப் பசுக்களை வளர்த்து வருகிறார்கள். இதையறிந்த நாம் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பசுக்கள் வளர்ப்பு அனுபவத்தைக் கேட்டோம். அப்போது அவர்கள் கூறியதாவது: “நாங்க இருபது வருஷமா கறவைப் பசுக்கள வளர்க்குறோம். ஒரு ஐயாயிரம் ரூபா முதலீட்டுல ஒரு மாட்டை வச்சுத்தான் ஆரம்பிச்சோம். இப்போ எங்ககிட்ட இருபது மாடுகள், ஆறு - [தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!](https://pachaiboomi.net/546546-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தென்னைக்குத் திறமையான நீர் நிர்வாகம் அவசியம். தென்னை வளரவும், சத்துகளைக் கிரகிக்கவும், நுண்ணுயிர்கள் இயங்கவும் நிலத்தில் ஈரப்பதம் தேவையாகும். ஒருமுறை வறட்சிக்கு இலக்காகும் தென்னை, அந்தப் பாதிப்பிலிருந்து மீள 3-4 ஆண்டுகள் ஆகும். மட்டைகள் சரிதல், பூக்கள், குரும்பைகள் உதிர்தல், மரம் வெளிர்தல், காய்கள் சிறுத்தல் மற்றும் கடும் வறட்சியில் மரமே காய்ந்து விடுதல் வறட்சிக்காலப் பாதிப்புகளாகும். முறையான நீர் நிர்வாகம் மூலம் வறட்சியிலிருந்து தென்னையைக் காக்கலாம். பாசன முறைகள் - [மீண்டும் துளிர்க்கும் இயற்கை!](https://pachaiboomi.net/5464-10/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றில் முக்கியமானது ஊரடங்கு. ஒட்டுமொத்த மக்களும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் வேளாண்மை, கல்வி, தொழில் உட்பட அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்பில் உள்ளன. தினக்கூலிகளாய் வாழ்வைக் கழிக்கும் - [சோற்றுக் கற்றாழை!](https://pachaiboomi.net/54664-2/) - கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என, பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன. கற்றாழையில் பொதுவாக, அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. சாற்றில் ஆந்த்ரோ குயினோன்கள் (Anthraquinones) ரெசின்கள் (Resins), பாலிசாச்சரைடு (Polysaccharide) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. தளிர் பச்சை, இளம் பச்சை மற்றும் கரும்பச்சை எனப் பலவிதமாக இருந்தாலும், முதிர்ந்த மடல்கள் தான் மருத்துவத் தன்மை மிக்கவை. இதிலிருந்து எடுக்கப்படும் - [தென்னை நடவு முறைகள்!](https://pachaiboomi.net/654564-2/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தென்னையைத் தோப்பாக வளர்க்க, 25x25 அடி இடைவெளியும், வரப்புகளில் வளர்க்க 22 அடி இடைவெளியும் விட வேண்டும். மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, குழிமண் மற்றும் மட்கிய உரத்தைக் கலந்து குழியில் இரண்டடி வரை நிரப்பி, அதில் காய் பதியும்படி கன்றை நட்டு, சுற்றியுள்ள மண் இறுகும்படி மிதித்துவிட வேண்டும். கன்றுகளை, வேர்கள் அறுபடாமலும், வடுக்கள் ஏற்படாமலும், நாற்றங்காலில் இருந்து எடுத்து அவை வாடுவதற்கு - [மாடித் தோட்டம் போடலாம் வாங்க..!](https://pachaiboomi.net/4564-8/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது உணவில் 50 சதம் காய்கறிகளின் பங்காகும். இவற்றில், நமக்குத் தேவையான, ஏ, பி, சி, டி, இ, கே ஆகிய வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, கந்தகம், மக்னீஷியம். மாங்னீஷ், சோடியம், குளோரைடு, அயோடின், துத்தநாகம், தாமிரம் ஆகிய தாதுப்புகள் நிறைந்துள்ளன. பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில், விரைவு உணவுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உணவுகளில் நமக்குத் தேவையான முக்கிய சத்துகள் இருப்பதில்லை. - [எலுமிச்சை மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/56465-11/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 எலுமிச்சை மரத்தின் தாவரப் பெயர் சிட்ரஸ் அவுரான்சி போலியா. இது ரூட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. தொன்று தொட்டுத் தமிழர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள பழமரம். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாடு என அனைத்திலும் எலுமிச்சை பயன்படுகிறது. குளிர்பானத் தயாரிப்பிலும், சமையலில் புளிக்கு மாற்றாகவும் பயன்படுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மருந்துகளைத் தயாரிக்க இதன் இலைகள் உதவுகின்றன. எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த, ஆரஞ்சு, - [அண்ணே.. ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே..!](https://pachaiboomi.net/456-29/) - “அண்ணே.. இந்த ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே…’’ “பயிர்களைச் சேதப்படுத்துவதில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகைய பூச்சிகளைத் தங்களின் உணவாகக் கொண்டு அழிக்கும் வேலையை, சிலவகை நுண்ணுயிர்களும் பூச்சிகளும் செய்கின்றன. இவை ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவ்வகையில், இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மைகளைச் செய்கின்றன. இவற்றில், மாவுப்பூச்சி உண்ணிகள், பூச்சி உண்ணிகள், முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், கூட்டுப்புழு உண்ணிகள் எனப் பலவகைகள் உள்ளன. பொரி வண்டுகள் மற்றும் இவற்றின் புழுக்கள், கிரைசோபா புழுக்கள், கிரிப்டோலிமஸ் ஆகியன, மாவுப்பூச்சிகளைச் - [கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!](https://pachaiboomi.net/5456-9/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொழுப்பு என்பது அதிகளவில் எரிசக்தியை அளிக்கும் சத்தாகும். இது மாவுச்சத்து மூலம் கிடைக்கும் எரிசக்தியைப் போல 2.25 மடங்கு எரிசக்தியைக் கூடுதலாக அளிக்கும். மேலும், தோல் நலனுக்கும் ஹார்மோன்கள் மற்றும் பாலுற்பத்திக்கும் தேவையாகும். எனவே, கால்நடைத் தீவனத்தில் கொழுப்புச்சத்து முக்கிய அங்கமாகும். எண்ணெய் எடுக்காத புண்ணாக்கு, தவிடு, பருத்தி விதை, தரமான கால்நடைத் தீவனம் போன்றவற்றின் மூலம் கால்நடைகளுக்குத் தேவையான கொழுப்புச்சத்துக் கிடைக்கிறது. இது, வைக்கோல், பசும்புல் போன்றவற்றில் மிகக் - [தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடுபயிர்கள் எவை?](https://pachaiboomi.net/5456-10/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தென்னந்தோப்பில் வளர்ப்பதற்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பகுதியின் தட்பவெப்பம், மண் மற்றும் அந்த விளைபொருளுக்கான சந்தை வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழாண்டுத் தோப்பு ஏழாண்டுத் தென்னை மரங்களுக்கு இடையில், ஒரு பருவப் பயிர்களான, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரிடலாம். வாழை, கரும்பு, நெல் போன்றவற்றைப் பயிரிடுவதைத் தவிர்க்க - [உளுந்து, பாசிப் பயறு சாகுபடி!](https://pachaiboomi.net/465-9/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 உளுந்தும் பாசிப் பயறும் 60-75 நாட்களில் விளையும். தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் விளைகின்றன. பாசன நிலத்தில் தனிப்பயிராக, மானாவாரி நிலத்தில் தனிப்பயிர் மற்றும் தானியப் பயிர்களுடன் ஊடுபயிராக, ஆற்றுப்பாசன மாவட்டங்களில் நெல் தரிசில் பயிரிடப்படுகின்றன. மிகக் குறுகிய நாட்களில் விளைவது, காற்று மண்டலத் தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவது, மண்ணரிப்பைத் தடுத்து நிலவளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றால், இப்பயிர்கள் தமிழ்நாட்டின் அனைத்து வகையான பயிர்ச் சுழற்சித் திட்டங்கள் - [நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?](https://pachaiboomi.net/நெற்பயிரைத்-தாக்கும்-வெட/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும். இதனால், 20% இழப்பு அல்லது 100% இழப்புக் கூட ஏற்படும். இவை, கோரைப்புல், முட்டைக்கோசு, காலிஃபிளவர், கடுகு, டர்னிப், ப்ரகோலி, கரும்பு, எருமைப்புல், மற்ற புல் வகைகள் மற்றும் களைச்செடிகளையும் உண்ணும். அடையாளம் தாய்ப்பூச்சியின் - [நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!](https://pachaiboomi.net/78978-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல் சிக்கல்கள், தலைவலி, விஷக் காய்ச்சல், சரும நோய்கள், மன அழுத்தம், இரத்தழுத்தம் போன்ற நோய்களை எதிர்க்கும் ஆற்றல் உடலுக்குக் கிடைக்கும். செய்முறை: தரமான இஞ்சி, பூண்டைச் சமமாக எடுத்துத் தோலை உரித்துச் சுத்தம் செய்ய - [பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!](https://pachaiboomi.net/5646-24/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெள்ளரியும் ஒன்று. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரியில், புரதம், கார்ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்றவையும் அடங்கியுள்ளன. அடர் பச்சை நிறத்தில் ஒரே அளவிலான வெள்ளரிக் காய்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மிக வேகமாக வளரும் வெள்ளரிக்காய், பச்சையாக உண்ணவும், தயிர்த் துவையல் மற்றும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. கொடி வகையான - [தானியக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/5656-2/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 நாம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை உணவு மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இளவரசனின் இறகு எனப்படும் தானியக்கீரையை நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது பயனில் இல்லாத இதை எதிர்காலத்தில் மீண்டும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில் இக்கீரை விதையில் அவ்வளவு சத்துகள் உள்ளன. இக்கீரையில் 12-17% புரதமும், 5-8% அமினோ அமிலங்களும் உள்ளன. இதிலுள்ள லைசின் என்னும் அமினோ அமிலத்தின் அளவு சரிவிகித உணவாக, - [வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!](https://pachaiboomi.net/5465-33/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் பெருநெல்லி, மருத்துவக் குணமிக்க பழமாகும். நூறு கிராம் நெல்லியில் மாவுச்சத்து 14 கிராம், புரதம் 0.5 கிராம், இரும்புச்சத்து 12 கிராம், உயிர்ச் சத்துகள் பி 0.3 கிராம், சி 0.8 கிராம் உள்ளன. உயிர்ச்சத்து சி அதிகமாக இருப்பது உடல் நலனுக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஆயுர்வேத மருந்துகள், கூந்தல் தைலம், ஊறுகாய், நறுமணப் பாக்கு, மிட்டாய் போன்ற பொருள்கள் தயாரிப்பில் நெல்லி பயன்படுகிறது. - [தரமான கறவை மாடு எப்படியிருக்கும்?](https://pachaiboomi.net/45656/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை நலிவுற்று வருகிறது. ஆகவே, தற்போது வேளாண் பெருமக்கள் கால்நடை சார்ந்த தொழில்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இப்போது நமது நாடு பாலுற்பத்தியில் முதன்மை நிலையை அடைந்துள்ளது. அதிக வருவாய் தரும் விவசாயப் பொருள்களின் - [தென்னைக் கழிவில் மண்புழு உர உற்பத்தி!](https://pachaiboomi.net/54564/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று பல வேதி மாறுதல்களுக்கு உள்ளாகி, ஊட்டமேறிய எச்சமாக வெளியேறுகின்றன. இது பயிர்களுக்குச் சிறந்த உரமாக விளங்குகிறது. தென்னைக் கழிவில் மண்புழு உர உற்பத்தி ஒரு தென்னையில் இருந்து ஆண்டுக்கு 10-12 மட்டைகள் விழுகின்றன. ஒரு - [பேரிக்காய் சாகுபடி!](https://pachaiboomi.net/5465-34/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குளிர்ச்சிப் பகுதிகளில் ஆப்பிளுக்கு அடுத்து விளையும் பழம் பேரி. இந்த மரம் 10-16 மீட்டர் உயரம் வளரும். இது ரோசேசீ குடும்பத்தைச் சார்ந்தது. மேற்கத்திய நாடுகளில், பேரிப்பழத்தில் இருந்து பழச்சாறு, ஜாம், மதுரசம் மற்றும் பதப்படுத்திய பேரி உணவுப் பொருள்களைத் தயாரிக்கின்றனர். பேரி பைரஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்த கமுனிஸ் என்னும் இனம் பயிரிடப்படுகிறது. வட இந்தியாவில் பாசியா என்னும் இனமும், தென்னிந்தியாவில் பைரஸ் பைரிஃபோலியா என்னும் இனமும் வேர்ச் - [மீன் வளர்ப்பில் உயிரி பாதுகாப்பு முறைகள்!](https://pachaiboomi.net/56465-13/) - செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. தரம் வாய்ந்த மீன்கள் மற்றும் மீன் சார்ந்த பொருள்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளதால், மீன் வளர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மீன்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மீன்களை நலமாகப் பராமரித்து, தரமாக அறுவடை செய்வதற்கு, உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிரி பாதுகாப்பு முறை என்பது, குஞ்சுப் பொரிப்பகம், நாற்றங்கால் மற்றும் வளர்ப்புக் குளத்தில் நோயற்ற சூழலை உருவாக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் - [நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!](https://pachaiboomi.net/5465-35/) - அனுபவத்தைக் கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இயற்கையை நம்பி இருப்பது விவசாயம். மண் வளமும், பருவ மழையும், பருவ நிலையும் சரியாக அமைந்தால் விவசாயம் சிறப்பாக இருக்கும். ஆனால், மழையும் பொய்த்து, பருவ நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், அண்மைக் காலமாக, விவசாயத்தின் மீதான பற்றுதல், விவசாயிகளிடம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், விவசாயப் பொருள்களுக்கு நிலையான விலையும் இல்லாததால், வறுமையைச் சந்திக்கும் விவசாயிகள், மாற்றுத் தொழிலைத் தேடிச் - [தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?](https://pachaiboomi.net/தமிழ்நாட்டில்-எருமை-மாடு/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு நல்ல பாலைக் கொடுக்கும். முர்ரா, சுருதி, தோடா எனப் பல இனங்கள் உள்ளன. ஒரு கறவைக் காலத்தில் ஒரு எருமை 1500-2000 கிலோ பாலைத் தரும். இந்தப் பாலில் 7% கொழுப்பு இருக்கும். இதனால், - [மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர்!](https://pachaiboomi.net/5464-11/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மானாவாரி நிலத்தில் பழ மரங்களை அதிக இடைவெளியில் நடுவதால், அதிகமான நிலப்பரப்பு வீணாகக் கிடக்கிறது. இதனால் பெருமளவில் முளைக்கும் களைகள் பழக்கன்றுகளைப் பாதிப்பதுடன், பூச்சி மற்றும் நோய்க் காரணிகளின் உறைவிடமாகவும் அமைகின்றன. அதனால், மரக்கன்றுகளை நட்டு ஐந்து ஆண்டுகள் வரையில் இடைவெளி நிலத்தைக் களைகள் இன்றிப் பராமரிக்க, ஊடுபயிரைப் பயிரிடலாம். மண்வளத்தைக் காத்து, மழைநீரை வைத்து, அதிக வருமானத்தைத் தரும் பயிர்களைப் பயிரிட வேண்டும். கன்று நடவு ஒட்டுவகை நாற்றுகளை - [நல்ல வருவாய் தரும் வரி விரால் வளர்ப்பு முறைகள்!](https://pachaiboomi.net/56465-14/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 மீன் வளர்ப்பு மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. மீன் வளர்ப்பு உத்திகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், தரப்படுத்தப்பட்ட செயற்கை இனப்பெருக்க முறைகளும் தான் இதற்குக் காரணமாகும். இப்படி மீன் உற்பத்தி பெருகிக் கொண்டு வரும் நிலையில், குறைந்த உற்பத்திச் செலவில் அதிக இலாபம் தரும் மீனினங்களைக் கண்டறிந்து வளர்ப்பது முக்கியமாகும். அத்தகையது தான் ஸ்ட்ரையேட்டஸ் என்னும் வரி விரால் மீனினம். நன்னீர் - [கால்நடைகளைக் கொல்லும் கொடுமையான சப்பை நோய்!](https://pachaiboomi.net/456345-2/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 கால்நடைகளைக் கொல்லும் அளவுக்குக் கொடுமையானது சப்பை. இந்தச் சப்பை நோய்க்கு, வந்த பிறகு சிகிச்சை எடுப்பதை விட, வருமுன் தடுப்பதே சிறந்தது. இந்நோய் கிளாஸ்டிரியம் சவாய் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளில் இருக்கும் மாடுகளைச் சப்பை நோய் பெரும்பாலும் தாக்கும். சப்பை நோய் அறிகுறிகள் சப்பை நோய்க்கு உள்ளான மாடுகளுக்குத் திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும். இந்நோயின் தொடக்க நிலையில் பின்னங் - [இறைச்சிப் பொருள்களை மதிப்பூட்டுவதன் அவசியம்!](https://pachaiboomi.net/54654-7/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 தாவர உணவை ஒப்பிடுகையில், இறைச்சியானது மிக முக்கிய உணவாக உள்ளது. ஏனெனில், தாவர உணவுகளைக் காட்டிலும் இறைச்சியில், புரதச்சத்தும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகளும் மிகுந்துள்ளன. இறைச்சியை இறைச்சிப் பொருள்களாக மாற்றி விற்றால், அதன் மதிப்பு உயர்வதுடன், வணிகத்தைப் பெருக்கி நல்ல வருமானத்தையும் பெற முடியும். தொழில்மயமாக்கல், உலகமயமாக்கல், தனிநபரின் வருமான உயர்வு ஆகியன, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. இன்றைய - [பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?](https://pachaiboomi.net/46546-4/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்னும் களைச் செடியாகும். 1.5-2.0 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடிக்கு, காங்கிரஸ் புல், கேரட் களை என்னும் பெயர்களும் உண்டு. குயின்ஸ்லேன்ட் என்னும் இடத்தில் இருந்த பார்த்தீனியச் செடிகள் இரண்டாம் உலகப் போரின் போது பயன்பட்ட ஆயுதங்கள், கருவிகள் மூலம் பார்த்தீனிய விதைகள் மற்ற இடங்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்தச் செடிகள் 35 மில்லியன் எக்டர் விளை நிலங்கள், தரிசு - [தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு](https://pachaiboomi.net/54654-8/) - திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாமரத்தூர் க.விஷ்ணு. இவரைப் பொள்ளாச்சியில் சந்தித்தேன். பொறியியல் பட்டதாரி, முப்பத்து ஐந்து வயது இளைஞர். அலுங்காமல், அழுக்குப் படாமல் சம்பாதிக்கும் படிப்பைப் படித்து விட்டு, வெய்யில், மழை, நேரங்காலமற்ற கடும் உழைப்பு நிறைந்த விவசாயத்தில் ஆர்வமுடன் இயங்கி வருகிறார். அறிவியல் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகள்; நீரை, நிலத்தை, காற்றை என, இயற்கை வளங்களை மாசுபடுத்தி வருகின்றன. இந்தச் சூழல் மாசால்; பருவமழை பொய்த்தல், கூடுதலாகப் பெய்தல் அல்லது குறைவாகப் - [செம்மறியில் ஈற்றுகளை அதிகரிக்க என்ன செய்யலாம்?](https://pachaiboomi.net/45645-8/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 செம்மறி ஆடுகள் இயற்கையாக வளரும் புல் வகைகளை உண்டு, வறட்சியைத் தாங்கி வளரும் உயிரினம் ஆகும். இந்த ஆடுகளை நடமாடும் வங்கி என அழைப்பர். ஏனெனில், இவற்றை உடனடியாக விற்றுப் பணத் தேவையைச் சரி செய்து கொள்ள முடியும். இறைச்சித் தேவை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், செம்மறி ஆடுகளை முறையாக வளர்த்தால் நல்ல இலாபத்தைப் பெறலாம். அண்மையில் எடுக்கப்பட்ட இருபதாவது கால்நடைக் கணக்கெடுப்பின் மூலம், தமிழகத்தில் செம்மறி - [பருவமற்ற காலத்திலும் மாமரங்களைக் காய்க்க வைக்கலாம்!](https://pachaiboomi.net/5465-36/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இக்கனிகளைத் தரும் மா சாகுபடி இந்தியாவில் முக்கிய இடத்தில் உள்ளது. பழங்களின் அரசனாக விளங்கும் மாம்பழம், உத்திரப்பிரதேசம், ஆந்திரம், தெலுங்கானா, பீகார், மராட்டியம், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் அதிகளவில் விளைகிறது. உலகிலேயே மா உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஏற்றுமதியாகும் பழங்களில் மாவானது, அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பணப்பயிராகவும் விளங்குகிறது. இந்தியாவில் 2,263 ஆயிரம் எக்டரில் உள்ள மாமரங்கள் - [வெள்ளாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை!](https://pachaiboomi.net/546546-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மனிதனுக்கான புரதத் தேவையை நிறைவு செய்வதில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. விலங்கினப் புரதத்தில் 35 நாட்களிலேயே 2 கிலோ எடையை அடையும் இறைச்சிக் கோழிகள் இருந்தாலும், வெள்ளாட்டு இறைச்சிக்குத் தனி மதிப்புண்டு. இந்த வெள்ளாடுகள் இன்றளவும் சிறு விவசாயிகளால் மிகச் சிறிய அளவிலேயே வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களில் ஆண்டு முழுவதும் தேவையான அளவில் புற்கள் கிடைக்காமல் போவதால், தீவனத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். தற்போது, மித தீவிர - [தக்காளியில் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!](https://pachaiboomi.net/5465-37/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 தக்காளியில், வைட்டமின்கள் சி, இ, போலேட், நயசின், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், நார்ச்சத்து, லைகோபீன், லியூட்டின், பீட்டா கரோட்டீன் என்னும் கரோட்டினாய்டுகள், பிலேவனாய்டுகள், பினாலிக் ஆகிய சத்துப் பொருள்கள் உள்ளன. தக்காளியின் சதைப்பற்று மற்றும் விதைகளில் இருப்பதை விட, தோலில் லைகோபீன் என்னும் சிவப்பு நிறமி அதிகமாக உள்ளது. லைகோபீனின் எதிர் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, பீட்டா கரோட்டீனை விட இரு மடங்கு மற்றும் ஆல்பா - [நெத்திலி மீன் கருவாடு தயாரிப்பு!](https://pachaiboomi.net/65465-7/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 மீனைப் பதப்படுத்துவதற்கு எனப் பல நடைமுறைகள் உலகமெங்கும் உள்ளன. அவற்றில், உலர்த்துதல் அல்லது உப்பிட்டு உலர்த்துதல் முறையும் ஒன்றாகும். தமிழகத்தில், 2017-18 ஆம் ஆண்டில் 6,55,000 டன் கடல் மீன்கள் பிடிக்கப்பட்டன. இவற்றில் நெத்திலி மீன்கள் 2.1% ஆகும். மீனில் 60-70% ஈரப்பதம் இருப்பதால், அது இறந்ததும் கிருமிகளின் தாக்கத்துக்கு உள்ளாகித் தரம் குறைந்து விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, மீனை மட்டும் அல்லது மீனில் உப்பைச் சேர்த்து உலர்த்தினால் - [சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!](https://pachaiboomi.net/545-5/) - தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப்பட்டம் ஆகும். இதில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெல்லை விதைத்து ஜனவரி பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் பயிரிடப் படுகின்றன. பெரும்பாலும் 150-160 நாட்கள் வயதுள்ள இரகங்களே இப்பருவத்திற்கு உகந்தவை. இப்பருவம், வானம் பார்த்த பூமி எனப்படும் மானாவாரியில் பயிரிடுவதற்கு ஏற்றது. தென்மேற்குப் பருவமழையைப் பயன்படுத்தி, நாற்றுப் பருவத்தைப் பராமரித்து, ஐப்பசி, கார்த்திகை அல்லது அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையைக் - [ஏண்ணே.. பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?](https://pachaiboomi.net/5456465-2/) - “ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’ “தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர் வளர்ச்சி ஊக்கியாக, பூச்சி விரட்டியாக, கால்நடைகளுக்கு மருந்தாக, மனிதர்களுக்கும் மாமருந்தாகப் பயன்படுகிறது. இது, ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த மருத்துவர் கே.நடராஜன் அவர்களால் இந்த மனித குலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.’’ “சரிண்ணே.. இதைத் தயாரிக்க என்னென்னா - [வெட்டிவேர் சாகுபடி!](https://pachaiboomi.net/546546-5/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 வெட்டிவேர், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் தரும் பயிர். ஏக்கருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்கும். இதிலிருந்து, மருந்துகள், வாசனைப் பொருள்கள், பொம்மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், விசிறிகள் போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம். வெட்டிவேர் இருக்கும் இடத்தில், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் குறையும். தனிப்பயிராக இல்லா விட்டாலும், வரப்போரப் பயிராகக் கூட வளர்க்கலாம். மருத்துவப் பயன்கள் வெட்டிவேர், குளிர்ச்சி, நறுமணம் மற்றும் உற்சாகத்தைத் தரும். இதிலிருந்து எடுக்கப்படும் - [ரோஸ்மேரி சாகுபடி!](https://pachaiboomi.net/546546-6/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம். இது 5.0க்கும் குறைந்திருந்தால், எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம். பனியற்ற மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவாக வெப்பமுள்ள கோடையிலும், கடல் மட்டத்திலிருந்து 900-2,500 மீட்டர் உயரத்திலும் நன்கு வளரும். ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபரில் பயிரிடலாம். பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும். - [பனை எண்ணெய் மற்றும் துணைப் பொருள்களின் பயன்கள்!](https://pachaiboomi.net/4545-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 செம்பனை அல்லது ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை எனப்படும் பாமாயில் மரங்கள் மூலம் ஓராண்டில் ஓர் எக்டரில் 4-6 டன் எண்ணெய் கிடைக்கும். இந்த மரங்கள் மூன்றாண்டில் இருந்து 25 ஆண்டுகள் வரையில் மகசூலைத் தரும். இந்த மரங்களில் இருந்து இருவித எண்ணெய்கள் கிடைக்கும். பழச்சதையில் இருந்து கிடைக்கும் 45-55% எண்ணெய் பாமாயில் எனப்படும். பழக்கொட்டையில் உள்ள என்டோஸ்பெர்ம் என்னும் பருப்பில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய்யைப் போன்ற எண்ணெய் கெர்னல் - [இயற்கைக்கு உயிரூட்டும் துறையூர் இளைஞர்!](https://pachaiboomi.net/54646/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இயல்பாக உருவாவது இயற்கை. நிலம், நீர், காற்று, மரம், செடி, கொடி, மலை, குன்று, விலங்குகள் எல்லாம் இயற்கை தான். ஆக்கச் சிந்தனை இருப்பவர்கள் செயற்கையாகக் கூட, எழில் கொஞ்சும் இயற்கையை உருவாக்கி விடுகிறார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார், திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த நவீன். இவருக்குச் சமூக ஆர்வலர், இயற்கை விவசாய ஆர்வலர், பயிற்சியாளர், வன விலங்குகள் மீட்பாளர் எனப் பல முகங்கள் உண்டு. இவர் செயற்கையாக - [கறவை மாடு வளர்ப்பில் அதிக இலாபம் ஈட்ட உத்திகள்!](https://pachaiboomi.net/5464-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கறவை மாடுகளை, ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கோடு பராமரிக்க வேண்டும். கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மை, சரியான தீவனப் பராமரிப்பின்மை போன்றவற்றால், பால் உற்பத்திக் குறையும்; பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்; வருமானம் குறையும். கறவை மாடுகள் தற்காலிகமாகச் சினைப் பிடிக்காத நிலையே மலட்டுத் தன்மையாகும். இதனால், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை அடைய முடிவதில்லை. கறவை மாடுகளில் பால் உற்பத்திக் குறையவும், மலட்டுத் தன்மை ஏற்படவும் - [தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!](https://pachaiboomi.net/546646/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கற்பக விருட்சம் எனப்படும் தென்னை, முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். இது, பூசணம், பாக்டீரியா, வைரஸ் வைராய்டு என்னும் நச்சுயிரிகள் மற்றும் பைட்டோபிளாஸ்மா ஆகிய நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நோய்களால் தாக்கப்படுகிறது. தென்னை கடினத் தன்மை மிக்கதாக இருந்தாலும், நாற்றுப் பருவத்திலிருந்து வளர் பருவம் வரையில், பலவிதமான நோய்கள் இதைத் தாக்குகின்றன. அவற்றுள், அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் முக்கிய நோய்களாகும். அடித்தண்டழுகல் நோயால் 13 சதமும், வேர் வாடல் நோயால் 35-80 - [மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடி!](https://pachaiboomi.net/54645-6/) - நமது உடல் நலத்துக்கு உகந்த சத்துமிகு காய்கறிகளைப் பெறுவதற்குச் சிறந்த வழி, நமது வீட்டு மாடியில் அங்கக முறையில் மாடித்தோட்டத்தை அமைப்பது தான். உலக சுகாதார நிறுவனம், ஒரு மனிதர் தினமும், 400 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது. மேலும், இதன் மூலம் 14 சதம் குடற்புற்று நோய் 11 சதம் இதயக் கோளாறுகள் மற்றும் 9 சதம் பக்கவாதம் மூலம் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க இயலும் என்றும் அறிவுறுத்துகிறது. - [கொடுக்காய்ப்புளி மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/5465-25/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 கொடுக்காப்புளியின் தாவரவியல் பெயர் பிதகுளோபியம் டல்சி ஆகும். இது பேபேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். இதன் தாயகம் மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோவாகும். வளரியல்பு கொடுக்காய்ப்புளி மரம் நடுத்தர இலைகளுடன் 15-25 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் அகன்ற காம்புடன் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். பூக்கள் வெள்ளையாக, சற்று மணமிக்கதாக, 1.0-1.5 மி.மீ. விட்டத்தில் இருக்கும். அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் காய்க்கும். பிஞ்சுப் பருவத்தில் பச்சை, - [வெண்டை சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!](https://pachaiboomi.net/45646-5/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது நாட்டில் காய்கறிப் பயிர்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பலவகை நிலங்களில் விளைகின்றன. இந்தப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்களால் பெரும் பாதிப்பை அடைகின்றன. குறிப்பாக, தண்டு மற்றும் காய்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், மாவுப்பூச்சிகள் ஆகியவற்றால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சில பூச்சிகள், நோய்களையும் பரப்புகின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் இருந்தாலும், பெரும்பாலும் இரசாயன முறைகளையே உழவர்கள் நாடுகின்றனர். நமது நாட்டின் - [பசுந்தீவன உற்பத்தியில் கருவிகள்!](https://pachaiboomi.net/456456/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 கால்நடை வளர்ப்பு விவசாயத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இது இலாபந்தரும் தொழிலாக இருக்க, பசுந்தீவன உற்பத்தி மிகவும் தேவை. இப்போது, அடர் தீவன விலை கூடுதலாக இருப்பதால், பசுந்தீவன உற்பத்தியின் தேவை இன்னும் அவசியமாகிறது. பசுந்தீவனம் இருந்தால் அடர் தீவனச் செலவைக் கணிசமாகக் குறைத்து, பாலுற்பத்திச் செலவையும் குறைக்கலாம். வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதால் பசுந்தீவன உற்பத்தியில் விவசாயிகள் கவனம் செலுத்துவதில்லை. எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பதால் அடர் தீவனத்தைத் தான் விரும்புகின்றனர். - [எலுமிச்சை நாற்றுகள் உற்பத்தி!](https://pachaiboomi.net/5456465/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இந்தியளவில் உள்ள பழப் பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பழப்பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது இந்திய மொத்தப் பழங்கள் உற்பத்தியில் 15% ஆகும். இந்தியளவில் எலுமிச்சை மட்டும் ஆந்திரம், மத்தியப்பிரதேசம், மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2,55,200 எக்டரில் உள்ளது. - [வெள்ளாட்டுக் கிடாய் வளர்ப்பு!](https://pachaiboomi.net/456456-2/) - இப்போது இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப்போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம், எரு ஆகிய பொருள்கள் கிடைக்கின்றன. பொதுவாக ஆடுகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்து வருமானம் பார்க்கலாம். இல்லையெனில், 2-3 மாதக் கிடாய்க் குட்டிகளை வாங்கி, 6-7 மாதங்கள் நன்றாக வளர்த்து, பண்டிகைக் காலங்களில் இறைச்சிக்காக விற்று நல்ல - [மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!](https://pachaiboomi.net/564654-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மணமூட்டும் தன்மை வாய்ந்தது கொத்தமல்லி. உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. தழைக்காகவும், விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கொரியானட்ரம் சடைவம் என்பதாகும். எபிஏசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் கொத்தமல்லி அதிகப் பரப்பில் பயிராகிறது. உலக நாடுகளில் மொராக்கோ, இரஷ்யா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா, கௌடிமாலா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகியவற்றில் சாகுபடியாகிறது. இந்தியாவில் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், இராஜஸ்தான், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய - [அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!](https://pachaiboomi.net/546456-3/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின் விளைநிலப் பரப்பும், அதில் சத்துகளின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனாலும், பெருகி வரும் மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் பொருட்டு, மண்வளம் குறையாது மகசூலைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாயிகள் மகசூலைப் பெருக்கும் - [கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முறைகள்!](https://pachaiboomi.net/56465-15/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் நீர் மிகவும் அவசியம். ஒரு விலங்கு தன் உடலிலுள்ள கொழுப்புச் சத்தை முழுவதையும், புரதத்தில் பாதியையும் இழந்து விட்டும் உயிர் வாழ இயலும். ஆனால், உடலிலுள்ள நீரில் 10% -ஐ இழந்து விட்டால் செரிமானச் சிக்கலும், 20% -ஐ இழந்து விட்டால் இறப்பும் நேரிடும். கால்நடைகளுக்கு நேரடியாகக் குடிநீராகவும், தீவனம் மற்றும் பச்சைப்புல் மூலமும் நீர் கிடைக்கிறது. அடுத்து, அவற்றின் உடலியக்கம் மூலம் உற்பத்தியாகும் நீர். - [நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்கள்!](https://pachaiboomi.net/45646-6/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 உயிருள்ள பொருள் மண். இது பயனற்ற பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவதில் தொழிற்கூடம் போலச் செயல்படுகிறது. இது பல வகைப்படும். ஒவ்வொரு வகை மண்ணிலும் கவனம் செலுத்திச் சீராக்க வேண்டும். சாகுபடிக்குப் பயன்படாத நிலங்களைக் கூட நவீன உத்திகள் மூலம் சீர்திருத்தலாம். நம் எல்லோருக்கும் விளைநிலம் இல்லையெனினும், அதைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம். எனவே, மண்ணின் உற்பத்தித் திறனைப் பராமரிப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை வழிகளில் சத்து - [கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?](https://pachaiboomi.net/5456465-3/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நாட்டுக்கோழி வளர்ப்புக் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அதிக இடமோ முதலீடோ தேவையில்லை. இலாப நோக்கமின்றி வீட்டுத் தேவைக்காக மட்டுமே சாதாரணமாக வளர்க்கப்பட்ட இக்கோழிகள், இன்று வாழ்க்கை ஆதாரமாகவே மாறியுள்ளன. ஒரு ஜோடிக் கோழிகளை வளர்த்தால் ஆண்டுக்கு 5,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இத்தகைய நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்களில் முக்கியமானது, அவை ஒன்றையொன்று கொத்திக் கொள்வதாகும். இது, பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளிடம் தான் அதிகமாக உள்ளது. - [மீனைப் பொரித்து சாப்பிடலாமா?](https://pachaiboomi.net/54654654-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 சத்துகள் மிகுந்த உணவுப் பொருள் மீன். இதை நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று பிடித்து வந்து உண்டனர். ஆனால், இப்போது மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது மீன். மீன்வள அறிவியல் வளர்ச்சியும் மீன் வளர்ப்புப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். மீன்களில் நன்னீர் மீன், கடல்நீர் மீன் என இருவகை மீன்கள் உள்ளன. மீன் எளிதில் செரிக்கும் என்பதால் இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது. மீனிலுள்ள - [அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!](https://pachaiboomi.net/56465465-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வாழை முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். இது முதலில் உணவுக்காகவும், அடுத்து, ஜவுளித் தொழிலில் பயன்படும் நார் உற்பத்தி மற்றும் அலங்காரம் செய்யவும் பயிரிடப்படுகிறது. வாழையைப் பாதிக்கும் உயிரியல் காரணிகளில் நூற்புழுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் என்னும் உருப்பெருக்கியின் உதவியால் மட்டுமே காண முடியும். இவற்றில் பல வகைகள் உள்ளன. துளைப்பான் மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள் தாக்குதல் அறிகுறிகள்: மரத்தின் வளர்ச்சிக் குறைதல். - [தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?](https://pachaiboomi.net/5465465-3/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 தங்க அரிசி என்பது வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தங்க அரிசி எனப்படுகிறது. வெள்ளைநிற அரிசியில் வைட்டமின் ஏ இல்லாததால் தங்க நிறம் அல்லது மஞ்சள் நிறம் உருவாவதில்லை. வைட்டமின் ஏ-யின் அவசியம் வைட்டமின் ஏ சத்து கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டி நம்மை நலமாக வாழ வைக்கிறது. இந்தச் - [கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!](https://pachaiboomi.net/65456456-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நுண்ணுயிர் உரங்கள் மண்வளத்தை மேம்படுத்தி கரிமச் சிதைவுக்கும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்க்கவும், உரங்களிலும் மண்ணிலும் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தைக் கரைத்துத் தரவும், எளிதில் மட்காத பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து, கரிம மற்றும் தழைச்சத்து விகிதத்தைக் குறைத்துப் பயிருக்குத் தரவும் பயன்படுகின்றன. மண்வளமானது, அதன் இரசாயன குணம், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வகையைச் சார்ந்தே அமையும். மண்ணில் இயற்கையாக நடைபெறும் கரிம, - [பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!](https://pachaiboomi.net/5465454-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 1960களின் மத்தியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது இதனால், பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1997 ஆம் ஆண்டு முதல் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அவசியப் பொருள்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் நோக்கம், ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு தானியங்களை வழங்கி, அவர்களின் சத்தியல் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கொடுப்பதாகும். இத்திட்டம் இரண்டு விதமான - [அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!](https://pachaiboomi.net/564564-2/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 குளிர் நிறைந்த சுகமான காலை நேரம். விடுமுறை நாள் நடைப் பயிற்சியாளர்கள் கடற்கரை நெடுக உலாத்திக் கொண்டிருந்த நேரம். ஆலாலோ ஐலசா ஆலாலோ ஐலசா என்று கூவிக்கொண்டு, உறவுகளைப் பிரிந்து, இரவுகளில், கட்டுமரங்களில், மீன் வேட்டைக்குச் சென்றவர்கள், தூக்கக் கலக்கத்தில், தூக்க முடியா மீன் சுமைகளுடன், கடற்கரையில் இறங்கிக் கொண்டிருந்த நேரம். அந்த மீன்களை வாங்க ஈக்களைப் போல மக்கள் மொய்த்துக் கொண்டிருந்த நேரம். இரவில் தூங்கிய பறவைகள் கூவிக்கூவி - [பணம் காய்க்கும் மரம், இலுப்பை மரம்!](https://pachaiboomi.net/fgdfhgfdh/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கறுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு. இந்தியாவில், ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம், பீகார், ஒடிஸா, கேரள மாநிலங்களில் இம்மரங்கள் உள்ளன. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால், 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் - [நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் சத்தான உணவுகள்!](https://pachaiboomi.net/5464-13/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது, சத்துமிகு உணவுகளை எடுத்துக் கொள்வதால் மட்டுமே சாத்தியமாகும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் செயல் ஓரிரு நாட்களில் நடக்கக் கூடியது அல்ல. சத்துகள் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தான் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்ட முடியும். - [செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/5646545-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செர்ரிபார்ப் மீனின் அறிவியல் பெயர் புன்டியஸ் டிட்டேயா (Puntius titeya) எனப்படும். இது, சிப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்தது. இம்மீன்கள் தொட்டியின் மத்தியில் கூட்டமாக வாழும். பளபளக்கும் இம்மீன்களால் தொட்டியின் நடுப்பரப்பு அழகாக இருக்கும். எனவே, செர்ரிபார்ப் மீன்களைத் தொட்டியில் கூட்டமாக வளர்க்க வேண்டும். இல்லையெனில், பயந்து மறைவிடங்களில் ஒளிந்து கொள்ளும். தொட்டியில் ஆண், பெண் மீன்களை 1:2 வீதம் வளர்த்தால், எளிதில் வளர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அதைவிடக் குறைவான வீதத்தில் - [கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!](https://pachaiboomi.net/54655/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கடந்த மழைக் காலத்தில் இலங்கையில் பெய்த கனமழையால், தட்டைப் புழுக்களின் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் பெருமளவில் இறந்து விட்டது குறித்தும், இதற்கான காரணங்கள் குறித்தும், இலங்கைக் கால்நடை மருத்துவர் அனுப்பியுள்ள கட்டுரை. இதன் மூலம் இங்குள்ள கால்நடை வளர்ப்போரும் விழிப்புணர்வைப் பெற முடியும். தட்டைப் புழுக்கள் தாக்குவதால், கால்நடைகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், நோயுற்ற கால்நடைகளைக் காப்பாற்ற பெருமளவில் பணத்தைச் செலவழிக்கவும் நேரிடுகிறது. பரம்பிஸ்டோமியாசிஸ் என்னும் தட்டைப் புழுக்களின் - [உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!](https://pachaiboomi.net/5465-38/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்கக் குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம் இப்போது பயன்படுத்தும் புளி புழக்கத்துக்கு வந்திருக்கிறது. குடம் புளி அதிகமாக விளைவதில்லை. பெரும்பாலும் மலைகளில் விளைகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தான் அதிகமாக விளைகிறது. மேலும், இலங்கை, மியான்மர், வடகிழக்கு ஆசியா போன்ற - [மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!](https://pachaiboomi.net/456465-3/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும். மண்ணின் பௌதிகக் குணங்களாவன: மண் நயம், மண்ணின் கட்டமைப்பு, மண்ணில் நீர் ஊடுருவும் திறன், நீர் கொள்திறன், மண்ணின் நுண்துளை இடைவெளி, மண்ணின் வெப்பநிலை, மண்ணின் காற்றோட்டம் ஆகியன. இந்த அனைத்து பௌதிகக் குணங்களும் - [தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!](https://pachaiboomi.net/54564-4/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 உலகில் முதன்முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன் Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது. ஆனால், 1603 இல் தான் இந்த மீனினம், ஜப்பானிலும், 1611 இல் போர்ச்சுக்கீசிய நாட்டிலும் அறிமுகமானது. அடுத்து, ஐரோப்பாவில் பிரபலமாகி, இன்று உலகம் முழுவதுமுள்ள அலங்கார மீன் வளர்ப்போரால் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஜப்பானில் தேர்வு செய்யப்பட்ட இனவிருத்தி மூலம் இம்மீனின் நிறங்கள், - [மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!](https://pachaiboomi.net/46556-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மனித வாழ்க்கையின் ஆதாரம் வேளாண்மை தான். இதுவே உலகின் முதன்மைத் தொழில். அதனால் தான் மகாகவி பாரதி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என, உழவை முதலில் வைத்துப் பாடினான். 1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றோம். ஆனாலும், அண்மைக் காலங்களில் வேளாண்மை உற்பத்தியில் ஒரு தேக்கநிலை நிலவி வருகிறது. மண்வளம் குன்றி, நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மண் - [குறைந்த செலவில் கம்பு சாகுபடி!](https://pachaiboomi.net/56465-16/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டில் நெல். சோளம் மற்றும் கேழ்வரகு சாகுபடிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. நீர்வளமும் மண்வளமும் குறைந்த இடங்களிலும் செழித்து வளரும். பாசன நிலங்கள் வறண்டு கிடக்கும் சூழலில், கம்பு போன்ற சிறுதானியங்கள் நமக்குக் கிடைத்த - [கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!](https://pachaiboomi.net/65465465/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 வெப்ப வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசால் கால்நடைகளில் வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கால்நடைகளின் உடல் வெப்பநிலை சீரமைவதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கடும் வெப்ப அழுத்தமானது, உடல் வெப்ப அதிகரிப்பு, இதயத்துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் மிகுதல், உமிழ்நீரை கூடுதலாகச் சுரத்தல், தலைச்சுற்றல், உணர்வற்ற நிலை, போதியளவில் உண்ண முடியாமை, நீரை மிகுதியாகக் குடித்தல் போன்ற சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. இதனால், பசுக்களின் வளர்ச்சி, பாலுற்பத்தி, கருவுறுதல், பொருளாதாரம் ஆகியன - [தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!](https://pachaiboomi.net/2465465/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத காய்கள் மற்றும் பட்டையிலிருந்து கிடைக்கும் பால் போன்ற பிசின், காற்றில் உலர்ந்து திடப்பொருளாக மாறுகிறது. இதுவே சிக்கிள் தயாரிப்பின் மூலப் பொருளாக விளங்குகிறது. காய்கள் உவர்ப்பாகவும், கனிகள் இனிப்பாகவும் இருக்கும். ஜாம், ஜெல்லி தயாரிக்கவும், - [மணத்தக்காளி சாகுபடி!](https://pachaiboomi.net/45645-9/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மணத் தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மணத்தக்காளி, கீரையாக உணவில் பயன்படுகிறது. இது எல்லோருக்கும் பிடித்த கீரையாகும். அதனால், மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது. மண் மற்றும் காலநிலை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் - [எளிமையாக விளையும் சூரியகாந்தி!](https://pachaiboomi.net/5465-39/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சூரியகாந்தி முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது. குறைவாக மழை பெய்யும் இடங்களில் நெற்பயிருக்குப் பதிலாகச் சூரியகாந்தியை விதைக்கலாம். 90-100 நாட்களில் விளைந்து விடும். ஆள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், குறைந்த ஆட்களைக் கொண்டு அதிக வருமானத்தைப் பெறலாம். மண்வகை நல்ல வடிகால் வசதியுள்ள - [25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!](https://pachaiboomi.net/5456-11/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் கீரைகள், நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இந்தியாவில் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டும். இவற்றில் கீரை வகைகளும் அடங்கும். மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்று தண்டுக்கீரை. இது, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தண்டுக்கீரை, - [புளிய மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/5465-40/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வறட்சியைத் தாங்கிப் பலன் கொடுக்கும் பழ மரங்களில் முக்கியமானது புளிய மரம். இது ஒரு பசுமை மரமாகும். இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. வணிக நோக்கில் பயிராகும் ஐம்பது வாசனைப் பயிர்களில் புளிய மரம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு மூன்று இலட்சம் டன் புளி உற்பத்தியாகிறது. இதில் 10-12% மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது உலகளவில் ஆறாம் இடமாகும். இந்திய சமையலில் மணமும், சுவையும் தரவல்ல முக்கியக் - [விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?](https://pachaiboomi.net/56465-17/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் விலங்குவழி நோய்கள் எனப்படும். இவை விலங்குகளில் இருந்து காற்று, புழுதி, நேரடித் தொடர்பு, நோய்த் தொற்றுள்ள பொருள்கள், வாய்வழித் தொற்று மற்றும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும். இவ்வகையில், சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த சில நோய்களைப் பற்றிப் பார்க்கலாம். அடைப்பான் நோய் நோய்க்காரணி: இந்நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இக்கிருமி கருக்கூடுகளை உற்பத்தி செய்து பல ஆண்டுகள் வரை - [உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு!](https://pachaiboomi.net/56465-18/) - கட்டுரை வெளியான இதழ்: 2020 ஜனவரி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, இரசாயன நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் விளைகின்றன. இம்முறையால் பயிரில் தங்கும் இரசாயன நஞ்சு, மக்களையும் கால்நடைகளையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆகையால் இந்த நூற்புழுக்களை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம் என இப்போது கண்டறியப்பட்டுள்ளது. நுண்ணுயிர்களான சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், பாஸ்சூரியா பெனிட்ரன்ஸ்; பூசணங்களான டிரைக்கோடெர்மா விரிடி, பொக்கோனியா கிளாமிடோஸ்போரியா; ஆக்டினோமைசிட்ஸ் என்னும் ஸ்ட்ரோப்டோமைசஸ் அவர்மெட்டிலிஸ் போன்றவை, தாவர நூற்புழுக்களை நன்றாகக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன. - [இந்த மூலிகைகளைச் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது!](https://pachaiboomi.net/5456464-2/) - நமது நரம்பு மண்டலத்தின் தலைமை உறுப்பு மூளை. இன்று நாம் அடைந்துள்ள மூளை வளர்ச்சி, எலியினத்தைச் சேர்ந்த மூஞ்சூறில் இருந்து தொடங்கியதாக அறிவியல் கூறுகிறது. ஆண் மூளையின் அளவு 1,260 க.செ.மீ. பெண்ணின் மூளை 1,130 க.செ.மீ. இயங்கு உறுப்பாகவும், இயக்கு உறுப்பாகவும் வேலை செய்யும் மூளை, கடினமான மண்டை ஓடு மற்றும் மூளை முதுகுத்தண்டு நீர்மம் மூலம் வெளிப்புறச் சேதங்களில் இருந்து காக்கப்படுகிறது. இதைப்போல, குருதி- மூளை வேலி என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டலத்தில் - [காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! ](https://pachaiboomi.net/56465-19/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் காய்கறிகள் உற்பத்திப் பரப்பு 3% ஆகும். அதில் பெரும்பாலும் நாற்று நடவு முறையே கையாளப்படுகிறது. இந்த நாற்றுகள் வளமாக இருக்கச் சத்து மேலாண்மை மிகவும் அவசியம். நாற்றங்காலில் சத்து மேலாண்மை என்பது, நாற்றுகளை நடவு செய்வதற்கு முன், நாற்றங்காலில் போதிய ஊட்டங்களைச் சரியான அளவில், சரியான முறையில் கொடுப்பதாகும். நடவுக்குப் பிறகு நிலத்தில் சத்து மேலாண்மையில் கவனம் செலுத்துவதைப் போல, நாற்றங்காலிலும் கவனமாக இருத்தலாகும். - [கறவை மாடுகளுக்குப் புரதச்சத்தின் அவசியம்!](https://pachaiboomi.net/56465-20/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மனிதர்களைப் போன்றே கால்நடைகளுக்கும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, தாதுப்புகள், நீர்ச்சத்து ஆகிய ஆறும் மிகவும் தேவையாகும். இவற்றுள் புரதச்சத்து மிக முக்கியமானதாகும். உடல் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, பால் உற்பத்தி, சினைப்பிடிப்பு, கரு வளர்ச்சி, நோயெதிர்ப்புத் திறன் ஆகியவற்றுக்கு புரதம் மிகவும் அவசியம். பசும்பாலில் 3-3.2% புரதம் உள்ளது. அதாவது, ஒரு லிட்டர் பாலில் 30-32 கிராம் புரதம் உள்ளது. இது எல்லா வகையான அமினோ அமிலங்களும் சரியான விகிதத்தில் - [மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!](https://pachaiboomi.net/65464-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 கால்நடைகளுக்குச் சமச்சீர் தீவனம் அளிக்கவும், பாலுற்பத்தி மற்றும் உடல் எடை கூடவும் சரியான தீவனத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் மழைக்காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்குக் கால்நடைகள் தயங்கும். எனவே, மழைக்கால உணவுத் தயாரிப்பு, அதை அளிக்கும் முறை போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளைக் கால்நடை வளர்ப்போர் அறிந்து கொள்ள வேண்டும். மழையில் நனைந்த புல்லை - [நவீன நாற்றங்கால் நன்மைகள்!](https://pachaiboomi.net/46546-5/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 தரமான பயிர் வளர்ச்சிக்கு, அதிக மகசூலுக்கு நல்ல நாற்றுகளே ஆதாரம். அதனால், நிலத்தில் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நிலை மாறி வருகிறது. தகுந்த வெப்பத்தைத் தரும் நைலான் வலைக்குள் நெகிழித் தட்டுகளில், சிறந்த முறையில், வணிக நோக்கில் நாற்றுகளை உற்பத்தி செய்கிறார்கள். நாற்றுத் தட்டுகளின் நன்மைகள் விதைகள் உறுதியாக முளைக்கும் வகையில் குழிக்கொரு விதையிருக்கும். அதனால், விதைகள் சேதமாதல், நாற்றழுகல், சாய்தல் போன்ற சிக்கல்கள் குறைவு. ஒரே தரத்தில் நாற்றுகள் - [இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!](https://pachaiboomi.net/5645646-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 மீனினப் பெருக்க நாடுகளில் முக்கியமானது இந்தியா. குறிப்பாக, நன்னீர் மீன்வளத்தில் உலகளவில் எட்டாம் இடத்திலும், ஆசியளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகளவிலான நன்னீர் மீனினங்களில் 40% இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20% மீனினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகளவில் நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கமானது, அவற்றின் வாழ்விடங்கள் அழிப்பு, சூழல்மாசு, அயலின அறிமுகம், இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், மனித செயல்பாடுகள் போன்றவற்றால் குறைந்து வருகிறது. இவற்றில் அயல் மீன்களின் - [கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!](https://pachaiboomi.net/5465456/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 அடர்தீவனம் என்பது, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமைக் குருணை, அரிசிக் குருணை ஆகிய தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, சோயா, தேங்காய் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் புண்ணாக்கு வகைகள், அரிசி மற்றும் கோதுமைத் தவிடு வகைகள், உளுத்தம் பருப்பு, பச்சைப் பருப்பு, கொண்டைக்கடலைக் குருணை வகைகள், வெல்லப்பாகு, உப்பு, தாதுப்புக் கலவை ஆகியவற்றைச் சரியான அளவுகளில் கலந்து தயாரிப்பதாகும். அதாவது, கிடைக்கும் நல்ல மூலப் பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே - [வண்ணமிகு சண்டை மீன்கள்!](https://pachaiboomi.net/54545/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பெட்டா எனப்படும் போராளி மீன் ஆஸ்பரோனெமிடே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பெட்டா ஸ்பெலெண்டென்ஸ் ஆகும். இதனால் இம்மீன் பெட்டா எனப்படுகிறது. தொட்டிகளில் இம்மீன் வளர்க்கப்படுகிறது. ஆண் மீனுக்குச் சண்டைக் குணம் அதிகமிருக்கும். ஒரே தொட்டியில் இரண்டு ஆண் மீன்களை வளர்த்தால் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில் ஏதாவது ஒன்று இறந்து போகும். எனவே, இம்மீன்களை ஒரே தொட்டியில் விட்டு வளர்க்கக் கூடாது. இனப்பெருக்கக் காலத்தைத் தவிர, பெண் மீனையும் கூட, - [கன்று வளர்ப்பு முறை!](https://pachaiboomi.net/454654-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இன்றைய கன்றே நாளைய பசு என்பதால் கன்று வளர்ப்பில் அதிகக் கவனம் தேவை. கன்று வளர்ப்பு என்பது சினைமாடு பராமரிப்பிலிருந்தே தொடங்கி விடுகிறது. வளமான கன்றைப் பெற, தாய்ப்பசு சினையாக இருக்கும் போதிருந்தே நன்கு பராமரிக்க வேண்டும். சினைப்பசுவின் தீவனத்தில் தாதுப்புகளும் உயிர்ச் சத்துகளும் சரியாக இருக்க வேண்டும். வளரும் கன்றுக்குத் தேவையான உயிர்ச்சத்து ஏ மற்றும் தாதுப்புகளைப் பசுந்தீவனம் தருகிறது. கன்று பிறந்ததும் செய்ய வேண்டியவை கன்று பிறந்ததும் - [பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!](https://pachaiboomi.net/4654-7/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்பார் திருவள்ளுவர். அதாவது, தினையளவில் மிகச்சிறிய உதவியே செய்யப் பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர், அதைப் பனையளவுப் பெரிய உதவியாய்க் கருதுவாராம்.பனை தமிழர்களின் அடையாளம்; விவசாயத்தின் ஆதாரம். பனையின்றித் தமிழர்கள் வாழ்க்கையில்லை. இடையில் அதன் பயனை அறியாமல், மதிகெட்டு அழித்தோம். பனை கேட்டது தரும் கற்பக மரம். அதன் தலை ஓலை முதல் அடி வேர் வரை அனைத்தும் - [வளர்ப்புப் புறாக்களைத் தாக்கும் மலேரியா!](https://pachaiboomi.net/456456-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 உலகம் முழுதும் செல்லப் பறவையாக வளர்க்கப்படும் புறாக்கள், அமைதியின் சின்னமாகவும் உள்ளன. இவை இப்போது இறைச்சிக்காக, அழகுக்காக, ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு ஓரணு ஒட்டுண்ணிகள் புறாக்களைத் தாக்குகின்றன. இவ்வகையில், மலேரியா என்னும் காய்ச்சல் புறாக்களை அதிகளவில் தாக்கி இறப்பையும் ஏற்படுத்துகிறது. சரியான வளர்ப்பு முறைகளைக் கையாளாமல் போவதே இதற்குக் காரணம். ஏனெனில், மலேரியாவை அல்லது அதற்கான காரணியைப் புறாக்கள் தங்கள் இரத்தத்தில் கொண்டிருக்கும். புறாக்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறையும் போது, - [கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம்..!](https://pachaiboomi.net/54654/) - வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய முடிந்தவர்கள் மட்டுமே விவசாயத்தில் நிலைத்து நிற்கிறார்கள். ஒன்று நீரில்லை; மற்றொன்று கூலி கொடுத்து மீள முடியவில்லை; அடுத்தது போதிய விலையில்லை. இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா இல்லையா என்றால், இருக்கிறது என்பது தான் பதில். நீரில்லாமல், - [நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!](https://pachaiboomi.net/465456-3/) - செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள் இருந்து செயல்பட்டு, தழைச்சத்தை நிலைப்படுத்தும், அனபீனா எனப்படும் ஒருவகை நீலப்பச்சைப் பாசியாகும். நெல் வயல்களில் இதன் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், பல ஆண்டுகளாக ஆசிய கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அசோலா, தன் உயிர்ம - [தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!](https://pachaiboomi.net/54654-9/) - மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும். தரிசு நிலங்களில் மூங்கில், சவுக்கு, முள்ளில்லா மூங்கில், குமிழ், கருவேல், வேம்பு, இலவம், தீக்குச்சி மரம், புளிய மரம், முந்திரி, சவுண்டல் போன்ற மரங்கள் நன்கு வளரும். இவற்றில், மூங்கில் மரம் மற்ற மரங்களை விட வேகமாக வளரும். நடவு - [சவுக்கு மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/5465456-2/) - சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது. இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 1,100 மி.மீ. மழையுள்ள இடங்களில் வளரும். கடற்கரை மணல் சார்ந்த நிலமுள்ள ஆந்திரம், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வளர்கிறது. அழகுக்காக, எரிபொருளுக்காக மற்றும் - [வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!](https://pachaiboomi.net/56465-21/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம். பனாமா வாடல் நோய் அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய வாழையில் தொடக்கத்தில் அடியிலைகளின் காம்புகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பிறகு, இந்நிறம் இலை முழுவதும் பரவுவதால் அந்த இலை ஒடிந்து தொங்கும். மேலும், மற்ற இலைகளும் மஞ்சளாக மாறிக் காம்புகள் ஒடிவதால் தொங்கி விடும். - [சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!](https://pachaiboomi.net/56465-22/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 உலகளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு 16 மில்லியன் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 12.5 மில்லியன் டன் கிழங்கு கிடைக்கிறது. இந்தியாவில் 0.02 மில்லியன் எக்டரில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தியில் பீகார், ஒடிசா, உ.பி. போன்ற மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச், மால்டோஸ், மேனோஸ் கிளாக்டோஸ், பென்டோஸ் போன்ற மாவுப் பொருள்கள், ஏ, பி, சி - [மடிவீக்கம் வந்த மாடுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?](https://pachaiboomi.net/5465-41/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 கறவை மாடுகளில் மடிவீக்க நோய் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், வெவ்வேறு நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஸ்டபைலோ காக்கஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ், கொர்னி பாக்டீரியம், எஸ்சொரிஸியாகோலை, மைக்கோ பாக்டீரியம், டியுபாகுளோஸிஸ் போன்ற நுண்ணுயிரிக் கிருமிகள், மாட்டின் மடியிலுள்ள பால் சுரப்பியைத் தாக்கிப் பெருத்த பொருட் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நோய் ஏற்பட்டதும் தகுந்த சிகிச்சை அளிக்கா விட்டால் மடியின் பால் சுரப்பி நிரந்தரமாகக் கெட்டு, பால் - [கேழ்வரகில் விதவிதமான தின்பண்டங்கள்!](https://pachaiboomi.net/5646-25/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 சிறுதானிய வகைகளில் கேழ்வரகு சிறந்ததாகும். சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றுக்கு அரிசி உணவு காரணமாகிறது. அரிசி, கோதுமையை விட, கேழ்வரகில் அதிகளவில் இரும்புச்சத்து (3.9 கிராம்), கால்சியம் (344 மி.), நார்ச்சத்து (3.6 கிராம்) உள்ளன. இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியாவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்துக் குறைவதால் இரத்தச்சோகை வருகிறது. எனவே, இரும்புச்சத்து மிகுந்த கேழ்வரகைச் சாப்பிட்டால் இரத்தச்சோகையைத் தடுக்கலாம். மேலும், கேழ்வரகில் மிகுந்துள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்குப் - [தென்னையில் சுருள் வெள்ளை ஈ - கட்டுப்படுத்தும் முறைகள்!](https://pachaiboomi.net/546545-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 காமதேனு என்றும் கற்பக விருட்சம் என்றும் போற்றப்படும் தென்னையை 800 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒன்று ரூகோஸ் (Aleurodicus rugioperculates) என்னும் சுருள் வெள்ளை ஈ ஆகும். சாற்றை உறிஞ்சும் இப்பூச்சி தென்னையைப் பெருமளவில் தாக்குகிறது. இதன் தாக்குதல் முதன் முதலாக 2004 இல் மத்திய அமெரிக்காவில் காணப்பட்டது. அடுத்து 2009 இல் தெற்கு புளோரிடாவில் காணப்பட்டது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2016 இல், பொள்ளாச்சி மற்றும் - [மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!](https://pachaiboomi.net/455-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பணப் பயிராக விளங்கும் கரும்பின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. எனவே தான் இதனை நம் முன்னோர்கள் கற்பகத் தருவாகக் கருதினர். கரும்புத் தோகையை இரும்புத் தங்கம் என்றே குறிப்பிடலாம். கரும்புத் தோகை மட்கும் போது மண்வளத்தைக் கூட்டும் சிறந்த உரமாக அமையும். ஒரு ஏக்கரில் 10-12 டன் கரும்புத் தோகைக் கிடைக்கும். அறுவடைக்குப் பின் கரும்புக் கட்டைகளும் தோகைகளும் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. இப்படிச் செய்வதால், அறுவடை எளிதாகவும், தோகை அகற்றும் - [இன்னும் 5 நாட்களுக்கு மழை இருக்கும்!](https://pachaiboomi.net/56456-4/) - வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அந்த மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு - [மலச்சிக்கலைப் போக்க உதவும் ஆளி விதை!](https://pachaiboomi.net/5465-42/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 ஆளி விதை சிறிதாக, காபி நிறத்தில் இருக்கும். இதை விதையாக அல்லது பொடியாக்கி உணவுகளில் தூவி அல்லது முளைக்கட்டிச் சாப்பிடலாம். பொடியாகவோ முளைக்கட்டியோ சாப்பிட்டால், அதன் சத்துகளை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும். ஆளியில் மஞ்சள், காவியென இரு வகைகள் உள்ளன. காவி ஆளி ஆயிரம் ஆண்டு உணவாக இருந்தாலும், கால்நடைத் தீவனம் மற்றும் சாயத்தில் உள்ளடங்குப் பொருளாகப் பயன்படுகிறது. இரண்டு ஆளிகளும் ஒத்த சத்து மதிப்புடனும், ஒமேகா-3 கொழுப்பு - [களர் உவர் நிலத்தை நல்ல விளை நிலமாக மாற்றுவது எப்படி?](https://pachaiboomi.net/5465-43/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளைநிலங்கள் பெரும்பாலும் களர் மற்றும் உவர் தன்மையுடன் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணிலுள்ள உப்புகள் நிலத்தின் மேற்பரப்பில் மிகுதியாகப் படிந்திருப்பதால், கோடையில் களர் உவர் தாக்கம் அதிகமாக இருக்கும். உவர் மண் மற்றும் உவர் களர் மண்ணில் கரையும் உப்புகள் மிகுந்திருப்பதால், பயிர்களின் வேர்களால் நிலத்திலுள்ள நீரை - [சம்பா நெற்பயிருக்கு எப்படி உரம் இட வேண்டும்?](https://pachaiboomi.net/546-35/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27% பரப்பில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது, பெருகி வரும் மக்கள் தொகையையும் தற்போதைய உற்பத்திக் குறியீட்டு அளவையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எதிர்வரும் ஆண்டுகளில் எக்டருக்குச் சராசரியாக 9 டன் விளைச்சல் என்னும் - [பேஷன் பழ சாகுபடி!](https://pachaiboomi.net/56456465/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பேசன் பழத்தின் தாயகம் பிரேசிலாகும். பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய பேஷ்ஃபேளாரே குடும்பத்தைச் சார்ந்த கொடியினத்தில் இப்பழம் விளைகிறது. இப்பழம் வட்டமாக அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும். பழத்தோல் மெழுகுடன் கூடிய கரு ஊதா மஞ்சள் நிறத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும். விதை, கடினமாக, சிறியதாக, கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வெப்ப, மித வெப்பப் பகுதிகளில் பேஷன் பழம் விளைகிறது. இந்தியாவில் - [முட்டைகளைக் கோழிகள் மூலம் அடை வைப்பதே சிறந்தது!](https://pachaiboomi.net/5464-6/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2017 காலங்காலமாக நமது கிராமங்களில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள், வீட்டைச் சுற்றி, தெருக்களில், தோப்புகளில், பண்ணை வீடுகளில் என, நமது நாட்டுக் கோழிகள் அவரவர் வசதிவாய்ப்புக்கு ஏற்றவாறு வளர்க்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடும்போது, தொன்றுதொட்டு வரும் பழைமை வாய்ந்த நுண்ணறிவு சார்ந்த சிறுசிறு தொழில் நுட்பங்களையும் பதிவு செய்து அவற்றைப் பயன்படுத்தினால் அதிகளவில் பலன் கிடைக்கும். மேலும், புதிய தொழில் நுட்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் - [வீரம் செறிந்த புலிக்குளம் மாடுகள்!](https://pachaiboomi.net/6546544565-2/) - கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 புலிக்குளம் மாடுகள் வீரம் செறிந்தவை. ஜல்லிக்கட்டுக்கு உகந்த மாடுகள். ஒரு புலியையே தன் கொம்பின் வலிமையால் குத்திக் கொன்றுவிடும் வீரம் இந்தக் காளைகளுக்கு உண்டு எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாடுகள் புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ளன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பரமக்குடி சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது புலிக்குளம். வானம் பார்த்த பூமி. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் சீமைக்கருவேல மரங்கள் - [துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!](https://pachaiboomi.net/564564-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது நவீன வேளாண்மை உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக்கொல்லிகள் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். தமிழ்நாடு துல்லியப் பண்ணையத் திட்டம் தனிப்பட்ட இடம், நிலம் மற்றும் பயிருக்கு ஏற்ற அணுகுமுறையைக் கையாளும். சிறந்த மகசூலுக்கு உகந்த இடுபொருள்களைப் பயன்படுத்தி, நீர், ஆற்றல் போன்ற மதிப்புமிக்க வளங்களைச் சிக்கனமாகப் - [விவசாயிகளை மகிழ்விக்க வந்துள்ள புதிய அத்தியாயம் AI..!](https://pachaiboomi.net/ai/) - இந்தியாவில் இன்னும் பெரும்பாலான விவசாயிகள், அவர்களின் பாட்டன்- முப்பாட்டன் சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்ற பாரம்பரிய முறைகளைத் தான் கையாளுகிறார்கள். இவை, அக்கால இயற்கை விவசாயத்துக்கு ஏற்றவை. ஆனால், இக்கால நவீன விவசாயத்துக்குச் சரியாக வருமா? விதை மாறி விட்டது; உரம் மாறி விட்டது; தொழில் நுட்பம் மேம்பட்டு விட்டது; ஆனால், விவசாயிகள் மட்டும் தாத்தன்- பாட்டன் வழி என்றால், எப்படி? இதுதான் இன்றைக்கு இந்தியாவில் இன்றைய விவசாயிகளின் நிலைமை! மேலை நாடுகளில் விவசாயத்தை, ஒரு தொழிலாகச் - [கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!](https://pachaiboomi.net/54654-11/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இதை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில் கொடுக்கப்படும் தாதுப்புகள், தேவைக்கு அதிகமாக இருப்பின், அது, அம்மாடுகளின் உடலில் சேமித்து வைக்கப்பட்டு, ஈற்றுக்குப் பின் பாலுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். எனவே, பால் வற்றிய மாடுகளுக்கும் தாதுப்புக் கலவையை அவசியம் அளிக்க வேண்டும். வைட்டமின்கள் மற்றும் - [இயற்கைத் தாயின் இனிய மைந்தர் பெருமாள்!](https://pachaiboomi.net/546546-7/) - இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று; வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது. கடல் இனிது; மலை இனிது; காடு நன்று; ஆறுகள் இனியன. உலோகமும் மரமும் செடியும் கொடியும் மலரும் காயும் கனியும் இனியன. பறவைகள் இனிய; ஊர்வனவும் நல்லன; விலங்குகள் எல்லாம் இனியவை. நீர் வாழ்வனவும் நல்லன. மனிதர் மிகவும் - [அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!](https://pachaiboomi.net/546546-8/) - அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மையான மூலிகையுங்கூட. நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழுமுதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளிலும் முதன்மையானது. பசுஞ்சாணத்தில் கணபதியை வடிவமைத்து அறுகு சாத்தி, நம் பணிகள் சிக்கலில்லாமல் தொடருவதற்கான எளிய வழிபாடு செய்மரபு இன்றும் நம் வாழ்வியல் சார்ந்தது அல்லவா? வாத, பித்த, கபம் என்னும் முத்தாதுகளில் ஏற்படும் வினைகளை நீக்கி, நோய்க் கூட்டங்களைக் களையும் அறுகு. - [உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!](https://pachaiboomi.net/56465-23/) - பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. இதனால் ஏற்படும் நன்மைகளை விட, கலப்புப் பண்ணையில் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும். இயற்கை விவசாயத்தை இலாபமுள்ள வகையில் செய்ய வேண்டுமெனில், கலப்புப் பண்ணையை அமைப்பது மிக முக்கியமாகும். இதனால், விவசாயிகள் தன்னிச்சையாகச் செயல்பட - [மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு!](https://pachaiboomi.net/8465-2/) - மிதவைக் கூண்டுகளில் மீனை வளர்ப்பது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலங் காலமாக இருந்து வரும் முறையாகும். பிறகு, இம்முறை, உலகம் முழுவதும் பரவியது. மிதவைக் கூண்டு என்பது வலைக்கூண்டு போன்றது. நீர் உள்ளே, வெளியே சென்று நீர்ப் பரிமாற்றம் ஏற்படும் வசதியைக் கொண்டது. மீன்களின் கழிவும், மீதமுள்ள உணவும் வெளியேறும் வசதியுள்ளது. மிதவைக் கூண்டானது, பாரம்பரியக் கூண்டுகள், வணிக நோக்கிலான கூண்டுகள் எனப் பல வகைகளில் உள்ளன. மிதவைக் கூண்டுகளை அமைத்தல் இதற்குச் சட்டம் மற்றும் வலை - [ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!](https://pachaiboomi.net/5465-45/) - பொதிகுளம் பாரதத்தின் ஆடு வளர்ப்பு வாழ்க்கை! பத்து ஆடுகள் இருந்தால் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பது பழமொழி! வீட்டில் ஆடுகள் இருப்பது பெட்டியில் பணம் இருப்பதற்கு ஒப்பாகும். தேவைக்கு ஆடுகளை விற்று உடனே பணமாக்கிக் கொள்ள முடியும். அதனால், கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் ஆடுகள் இருக்கும். வீட்டுத் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் வேண்டிய பணத்தை இந்த ஆடுகள் ஈட்டித் தரும். இந்த ஆடு வளர்ப்புச் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இராமநாதபுர மாவட்டம் - [குதிரைகளைக் குறிவைக்கும் இரணஜன்னி!](https://pachaiboomi.net/5465-47/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள் பெரும்பாலும் இறந்து விடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி. காய்ச்சலுக்குக் காரணம் ஜன்னிக் காய்ச்சல், மண்ணில் மற்றும் சாணத்தில் இருக்கும் கிலாஸ்ரிடியம் டெட்டானி என்னும் பாக்டீரியாவால் உண்டாகும். சுற்றுச்சுழலில் நீண்ட காலம் வாழும் இந்த பாக்டீரியாக்கள் - [நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/56465456-2/) - வெளியான இதழ்: ஜூன் 2021 கல்லீரல் என்பது நாய்களின் முக்கியமான உறுப்பாகும். இது, நாயின் அடிவயிற்றில் மிகப்பெரிய உறுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கல்லீர்லைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். கல்லீரலின் செயல்கள் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் புரதங்களை வளர்சிதை மாற்றம் அடையச் செய்கிறது. மருந்துகளையும் வளர்சிதை மாற்றமடையச் செய்கிறது. அதாவது, வைட்டமின்களைச் சேமித்து, வளர்சிதை மாற்றம் செய்து செயல்படுத்துகிறது. தாதுகள், கிளைகோஜன் மற்றும் ட்ரைகிளிசரைட்களைச் சேமிக்கிறது. இரத்த உறைவு போன்ற - [கடல் மீன்வளத்தைப் பெருக்கும் செயற்கை பவளப் பாறைகள்!](https://pachaiboomi.net/654654/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பவளப் பாறைகள் கடல் உயிரினங்களின் வாழ்விடமாகவும், மற்ற உயிரினங்களிடம் இருந்து அவற்றைப் பாதுகாக்கும் பகுதியாகவும் விளங்குகின்றன. அதனால், கடல் உயிரினங்கள் பவளப் பாறைகளைச் சார்ந்தே வாழ்கின்றன. மீன்பிடிப்பு முறைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தாலும், கடல்வளச் சூழலுக்கும் மீன்வளத்துக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இழுவலை, கரைவலை எனப்படும் ஆற்றல் மிகுந்த மீன்பிடிப்பு முறைகள் கடல் மட்டத்தில் இயக்கப்படுவதால் அங்கே வாழும் அனைத்து உயிரினங்களும், இன முதிர்ச்சியடையா - [பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!](https://pachaiboomi.net/465456-4/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உயர் விளைச்சலைத் தரும் இன்றைய நெல் இரகங்கள், பெருகியுள்ள மக்களுக்கு உணவளிப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், அன்றைய பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான கருத்துகளை உடைத்தால் தான், அவற்றின் அரிய பயன்களை இன்றைய சூழலிலும் பயன்படுத்தலாம் என்பதை நாம் உணர முடியும். ஆகவே, நம் பாரம்பரிய நெல் இரகங்களின் மீதுள்ள உண்மைக்கு மாறான - [நவீன மீன் வளர்ப்பு முறைகள்!](https://pachaiboomi.net/6546546-2/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உணவுத் தேவை காரணமாக மீன் வளர்ப்புத் தொடர்ந்து முன்னேறி வருகிறது, கடந்த 20 ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைவான நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், மீன் உணவில் பயன்படுத்தப்படும் மீன் எண்ணெய் மற்றும் மீன் துகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம். எனினும், புதிய தொழில் நுட்ப உதவியின்றி மீன் உற்பத்தியை இரு மடங்காக ஆக்கினால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இரு மடங்காகும். மேலும் நீரின் தரம், - [கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!](https://pachaiboomi.net/56465-24/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். பொதுவாகக் கரும்பை இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றில் பத்து வகைப் பூச்சிகளின் தாக்குதல் கரும்பு மகசூலைப் பாதிக்கும் அளவில் உள்ளது. முக்கியப் பூச்சிகளான, துளைப்பான் பூச்சிகள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், மண்ணில் வளர்ந்து பயிரைத் தாக்கும் - [எச்.ராஜாவின் இன்னொரு முகம்!](https://pachaiboomi.net/5465465-4/) - கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 வித்தியாசமான அரசியல்வாதியாக, தமிழக அரசியலில் தன்னை அடையாளப்படுத்தி இருப்பவர். மனதில் படுவதை ஒளிவு மறைவின்றிப் பொது வெளியில் எடுத்துப் போடுபவர். விளைவுகள் குறித்து ஒருநாளும் கவலைப்படாதவர். எதைச் சொன்னாலும், அதில் செறிவான கருத்துகளும், அவருடைய ஆழ்ந்த அறிவும் இழையோடி இருக்கும். அதனால் தான், அவருடைய கரடுமுரடான பேச்சை எதிர்க்கும் எவரும், அவரின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இது அவரின் சிறப்பான குணம் என ஒரு சிலர் பாராட்டினாலும், சொந்தக் - [மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!](https://pachaiboomi.net/546546-9/) - தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண் அதாவது அகழியுடன் விளங்கிய காலமும் இருந்தது. எல்லாம் போய் இப்போது கருவேல மரங்களையும், தைல மரங்களையும் வளர்க்கும் அளவுக்கு அரசாங்கத்தின் குறிக்கோள் தேய்ந்து போய் விட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உட்படப் பல்வேறு அரசு அலுவலகங்கள் இட வசதியுடன் இப்போது - [நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் பார்க்க சில உத்திகள்!](https://pachaiboomi.net/46554/) - கிராமங்களில் வீட்டுத் தேவைக்காகப் புறக்கடையில் வளர்க்கப்பட்ட நாட்டுக் கோழிகள், தற்போது நகரங்களில் இலாப நோக்கில் வளர்க்கப்படுகின்றன. சரிவிகித உணவை அளித்து, நோயற்ற நிலையில் இவற்றை வளர்த்தால் தான் போதுமான இலாபத்தை அடைய முடியும். நோய்த் தடுப்பு நாட்டுக்கோழிகளைத் தாக்கும் முக்கிய நோய் வெள்ளைக் கழிச்சல். இது நச்சுயிரியால் ஏற்படுவதாகும். முன்பு, இதைக் கட்டுப்படுத்த, 56 ஆம் நாள் ஆர்.டி.வி-கே என்னும் தடுப்பூசி போடப்பட்டது. இப்போது, முதல் வாரத்தில் ஆர்.டி.வி-எஃப் மருந்தில் ஒரு சொட்டை, மூக்கில் அல்லது கண்ணில் - [அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் -எடப்பாடி பழனிசாமி](https://pachaiboomi.net/54646-3/) - மலர், பழம், காய்கறி உற்பத்தியாளர்களுக்குச் சிறப்புத் திட்டங்கள், 24 மணிநேர மும்முனை மின் விநியோகம், பயிர்க்கடன் தள்ளுபடி, குடிமராமத்து, வறட்சி நிவாரணம் என எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான வாக்குறுதிகள்! வேப்பனஹள்ளி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற தனதுப் பிரசாரச் சுற்றுப் பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் துவங்கி உள்ளார். அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனஹள்ளி, தளி, ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்தார். வேப்பனஹள்ளித் தொகுதியின் இராயக்கோட்டைப் பேருந்து நிலையம் - [மனித முகம் போல பிறந்த ஆட்டுக்குட்டி - ஊர்வாசிகள் அதிர்ச்சி!](https://pachaiboomi.net/6546-9/) - உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (38) என்ற விவசாயி, தனது வீட்டில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று, இவரது ஆடுகளில் ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று சாதாரணமாகவும், அடுத்து பிறந்த குட்டி, மனிதனைப் போன்றும் பிறந்ததால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டுக்குட்டியின் தோற்றம் மனித முக அமைப்பைப் போல கண்கள், மூக்கு, வாய். உடல் அமைப்பும் மனிதனைப் போலவே இருந்தது. ஒரு குழந்தை - [உங்களுக்கும் பேனு, பொடுகுத் தொல்லை இருக்கா?](https://pachaiboomi.net/545646-2/) - மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா வரிசையில், பெடிகுலிடா என்னும் குடும்பத்தில் இடம் பெற்றுள்ளது. உலகளவில் பரவியுள்ள பேன் வகைகள்: உடல் பேன், தலைப்பேன், நண்டுப் பேன் அல்லது அந்தரங்கப் பேன். பேனின் வாழ்க்கை பேனின் உடல் தட்டையாக, இறக்கைகள் அற்று, உறிஞ்சும் வாயுடன் இருக்கும். தலைப்பேன் சுமார் - [உயர் விளைச்சல் சிறுதானிய இரகங்கள், இலாபத்தை மட்டுமே கொடுக்கும்!](https://pachaiboomi.net/5465-48/) - அனுபவத்தைச் சொல்கிறார் மேட்டூர் விவசாயி கார்த்திகேயன்! வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கவும், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கவும் என, திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில், சிறுதானிய மகத்துவ மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் உருவாக்கிய உயர் விளைச்சலைத் தரவல்ல வரகு மற்றும் சாமையைப் பயிரிட்டு, நல்ல மகசூலை எடுத்துள்ளார், திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் விவசாயி கார்த்திகேயன். 2016-2010 காலத்தில் டானி திட்டப் பயனாளியாக விளங்கிய இவர், தனது - [அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?](https://pachaiboomi.net/5465-49/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40%. இதன் மதிப்பு 25,000 கோடி ரூபாய். இப்படி, விவசாயிகளுக்கு பொருள் இழப்பும், நுகர்வோருக்கு சத்திழப்பும் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க, சரியான நேரத்தில் காய்கறி மற்றும் பழங்களை முறையாகக் கையாள வேண்டும். இதற்கு அறுவடைக்குப் பின் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் - [மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!](https://pachaiboomi.net/5464-8/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 காய்கறிப் பயிராகிய மரவள்ளி இப்போது தொழிற் பயிராக மாறி வருகிறது. உலகளவில் 14 மில்லியன் எக்டரில் பயிராகும் மரவள்ளிப் பயிர் மூலம் சுமார் 130 டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் 0.357 மில்லியன் எக்டரில் 5.57 மில்லியன் டன் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 70% கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் 70% உணவாகப் பயன்படுகிறது. தமிழகத்தில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இதில் 75% க்கு - [காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!](https://pachaiboomi.net/54656-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில் உருவாகிறது. இதை மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடில்லாமல் அகற்றுதல் அவசியமாகும். இதற்கு நுண்ணுயிரிகள் உதவுகின்றன. அறுவடையின் போதும், அறுவடைக்குப் பின்பு, சேகரித்தல், போக்குவரத்து மற்றும் சந்தையில் விற்கும் போதும் காய்கறிகள் அழுகி விடுகின்றன. காய்கறிகளை - [இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!](https://pachaiboomi.net/5465-50/) - இப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலர் கையிலெடுக்கும் முக்கியமான வாசகங்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம், மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம். இவற்றின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவர்களிடம் உள்ள பணம், இவர்களின் பின்புலம் ஆகியன, நிழற்படங்களாக, நேர்முகங்களாக, கட்டுரைகளாக, காட்சிகளாக உருமாறி, இவர்களை, இந்தத் தளங்களின் பற்றாளர்களாக, பாசக்காரர்களாக, நேசக்காரர்களாகச் சித்திரித்துக் காட்டி விடுகின்றன. இவர்களுக்கு மத்தியில், எந்த அடையாளமும் இல்லாமல், காடுகளில், - [மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!](https://pachaiboomi.net/54654-12/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மண் வளமும் தரமும் இடத்துக்கு இடம் மாறுபடும். மண், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சேமித்து வைக்கும் அறையாக விளங்குகிறது. பயிரிடும் நிலத்தின் வளத்தைப் பொறுத்துத் தான் மகசூல் திறன் அமையும். கார அமிலத் தன்மை, நீரில் கரையும் உப்புகளின் நிலை, மண்ணிலுள்ள சத்துகளின் அளவு போன்ற விவரங்கள் தெரிந்தால் தான், பயிருக்குத் தேவையான சத்துகளை முறைப்படி கொடுக்க முடியும். இதைப்போல, கார அமில நிலை, உப்பின் நிலை தெரிந்தால் தான் - [உங்க நாய்க்குட்டியை இப்படி வளர்த்துப் பாருங்களேன்!](https://pachaiboomi.net/56464-4/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 நம்மில் பலருக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும். குறிப்பாகக் குழந்தைகள் நாய்க்குட்டியைத் தூக்குவதும் கொஞ்சுவதும் அதனுடன் விளையாடுவதுமாக இருப்பர். இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு நாய்க்குட்டியை முறையாக வளர்த்தால் தான் இந்த மகிழ்ச்சி நிலையானதாக இருக்கும். நாய் வளர்ப்பு பொழுது போக்குக்காக என்பதைக் கடந்து, அதனால் நாம் அடையும் பயனும் கருத்தில் கொள்ளத் தக்கதாக இருக்கும். குறிப்பாக, வீட்டுக் காவலுக்கு, தோட்டக் காவலுக்கு நாய் மிகப் - [சின்ன வெங்காயச் சாகுபடி!](https://pachaiboomi.net/56465-25/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 அன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது. இரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம் ஏக்கருக்கு 7.2 டன் மகசூலைக் கொடுக்கும். வயது 90 நாட்கள். காய்கள் சிவப்பாக இருக்கும். தமிழகம் முழுதும் பயிரிடலாம். பருவம் மழைக் காலத்தைத் தவிர, ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பரில் நடலாம். ஏக்கருக்கு 400 - [பசுந்தீவனத்தின் அவசியம்!](https://pachaiboomi.net/56465-26/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய சவ்வுப் படலம் இருக்கும். இதற்கு மியூகஸ் சவ்வு என்று பெயர். இந்தச் சவ்வுப் படலம், வாய், இரைப்பை, வயிறு, குடல், சுவாச உறுப்புகள், சிறுநீர்ப் புறவழி, பெண்குறி ஆகியவற்றில் ஒரே தொடர்ச்சியாக மூடியிருக்கும். - [உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?](https://pachaiboomi.net/46565-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது பயிர் வளர்ப்பு முறைகளில் முக்கியமானது. பூச்சிகள் அதிகளவில் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, அவற்றின் நடமாட்டம் தெரிந்ததுமே பயிர்களைப் பாதுகாக்கும் உத்திகளை மேற்கொள்வது நல்லது. பூச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகள் உதவினாலும், இவற்றினால் விளையும் தீங்குகள் அதிகம். நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தில் ஒரு சதம் மட்டுமே பூச்சிகளை அழிப்பதற்குப் பயன்படுகிறது. மீதமுள்ள 99% இந்த மண்ணையும் காற்றையும் அடைந்து சூழலைக் கெடுக்கிறது. மேலும், - [இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!](https://pachaiboomi.net/56465-27/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால் மட்டுமே பண்ணையின் இலாபம் பெருகும். சினைப்பசுப் பராமரிப்பு கன்றுப் பராமரிப்பு, பசுவின் சினைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. சினைப்பசுவைச் சரிவிகிதத் தீவனம் கொடுத்துப் பராமரித்தால், கருவிலுள்ள கன்றின் வளர்ச்சியும் சீராக இருக்கும். சீம்பாலின் தரமும் சினைக்காலப் - [விவசாயிகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க தொலைபேசி சேவை!](https://pachaiboomi.net/5454/) - நாட்டில், எந்த மூலை-முடுக்கில் இருந்தாலும், விவசாயிகள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, கிஷான்-கால்-சென்டர் என்ற பெயரில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை, மத்திய வேளாண்மைத் துறை இயக்கி வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கக் கூடிய இந்த சேவையின் எண்: 1800-180-1551 கட்டணமில்லா சேவைக்கு தொடர்புகொள்ளும் விவசாயிகள், தமிழ் மட்டுமின்றி, அவரவர் பிராந்திய மொழிகளில் பேசியும்கூட, விவரங்களைக் கேட்டுப் பெற முடியும். கட்டணமில்லா சேவையின் முக்கியப் பயன்கள்: விவசாயிகள் தங்கள் பகுதிக்கான வானிலை - [காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள்!](https://pachaiboomi.net/2116-2/) - விதைப்பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியவை கலந்த உருண்டையாகும். வெவ்வேறு வகையான விதைகள் களிமண்ணில் உருட்டப்பட்டு இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த உருண்டைகளில், ஊட்டச்சத்தைத் தரவல்ல மட்கு உரமும் சேர்க்கப்படுகிறது. இறுதியாக, தூக்கியெறியும் போது உடைந்து விடாமலிருக்க, விதைப்பந்துகளில் பருத்தி நூல் அல்லது திரவத்தாள் பயன்படுத்தப்படுகிறது. விதைப் பந்தின் வரலாறு விதைப்பந்து நுட்பமானது ஜப்பானிய இயற்கை வழி விவசாயத்தில் கண்டறியப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உண்டான உணவுப் - [காது கேளாமை சரியாக சுக்கு அருமருந்து!](https://pachaiboomi.net/4556-3/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 காலையில் இஞ்சி; கடும்பகல் சுக்கு; மாலையில் கடுக்காய்; மண்டலம் உண்ணக் கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்பது பழந்தமிழ் மூலிகைப் பாடல். இதிலிருந்து சுக்கின் அருமையைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றிலைப் பழக்கம் உள்ளவர்கள், சுக்கு, வால்மிளகு, ஏலம், ஜாதிப்பத்திரி, இலவங்கம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் உடல் ஒளிரும். பசி உண்டாகும். இந்திரியம் பெருகும். இருமல், கோழை நீங்க, சுக்குச்சாறு, ஏலம், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய், பன்னீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க - [ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வாத்து வளர்ப்பு!](https://pachaiboomi.net/54564-5/) - கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவிலான முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடமும், கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடமும், வாத்து வளர்ப்பில் ஆறாம் இடமும் வகிக்கிறது. மொத்த முட்டை உற்பத்தியில் 6-7% முட்டைகள் வாத்துகளின் பங்களிப்பாகும். சன்னியாசி, கீரி, ஆரணி, காக்கி கேம்பல், இந்தியன் ரன்னர் ஆகிய நாட்டின வாத்துகளுடன் மீன்களையும் சேர்த்து நெல் வயலில் வளர்க்கலாம். நெல் வயல், மீன் குளத்தில் வாத்து வளர்ப்பு மீன் குளத்திலும் வாத்துகளை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் - [மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/6465-2/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மக்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசுந்தீவன வளர்ப்பில் வந்துள்ள புதிய உத்தியான, மண்ணில்லாப் பசுந்தீவன உற்பத்தி முறை, கால்நடை வளர்ப்போருக்குப் பேருதவியாய் அமைந்துள்ளது. இதற்கு, ஹைட்ரோபோனிக் பசுந்தீவன உற்பத்தி முறை என்று பெயர். இம்முறையில், 7-10 நாட்களில் பசுந்தீவனம் கிடைத்து விடும். சில - [அசோலா உற்பத்தி!](https://pachaiboomi.net/56465-28/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தற்போது குறைந்தளவே மழை பெய்வதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத் தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால், தீவனத் தட்டுப்பாட்டையும், தீவனச் செலவையும் குறைக்கலாம். இவ்வகையில், இரசாயனக் கலப்பில்லாத அசோலா, அனைத்துக் கால்நடைகளுக்கும் ஏற்ற மாற்றுத் தீவனமாக அமைகிறது. அசோலாவிலுள்ள சத்துகள் அசோலாவில் 25-30% புரதச்சத்து, 14-15% நார்ச்சத்து, 3-4% கொழுப்புச்சத்து, 45-50% மாவுச்சத்து மற்றும் தாதுப்புகள், நுண்ணூட்டங்கள் உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாதுப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டா - [கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!](https://pachaiboomi.net/5465-51/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பூசண நோய்கள் நேரடியாகவோ அல்லது தீவனத்தில் நஞ்சை உற்பத்தி செய்தோ கோழிகளைத் தாக்கும். குறிப்பாக, இந்த நோய்கள் இளம் கோழிகளைத் தாக்கி, வளர்ச்சிக் குறைவு, கழிச்சல், மூளைப் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் பூசண நஞ்சானது, நுண்ணுயிரி, நச்சுயிரி நோய்கள் கோழிகளைத் தாக்குவதற்குக் காரணமாகிறது. இதனால் பண்ணை மிகுந்த பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறது. இந்தப் பூசணங்கள் அனைத்துப் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும். ஆனாலும், நுண்ணுயிரி, நச்சுயிரியால் - [வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!](https://pachaiboomi.net/546546-10/) - கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 உலகில் 485 மில்லியன் கால்நடைச் செல்வங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதைப்போல, பாலுற்பத்தியில் முதலிடம், வெள்ளாடு வளர்ப்பில் இரண்டாம் இடம், செம்மறியாடு வளர்ப்பில் மூன்றாம் இடம், கோழி வளர்ப்பில் ஏழாவது இடம் வகிக்கிறது. கோழிமுட்டை உற்பத்தியில் மூன்றாம் இடம், கோழியிறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்தியளவில் கோழி முட்டை மற்றும் கோழியிறைச்சி உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நான்கு கோடி முட்டைக் - [உடல் எடையைக் குறைக்க எளிமையான வழிகள்!](https://pachaiboomi.net/5465-52/) - கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 உடல் உழைப்பில்லா வாழ்க்கை, முறையற்ற உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள், சரியான தூக்கமின்மை, வம்சாவளி போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் அதிக எடையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். இந்த அளவற்ற உடல் எடையானது, மூட்டுவலி, இதயநோய், நீரிழிவு போன்றவை ஏற்படவும், இயல்பாக இயங்க முடியாமல் போகவும் காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சி, தேவையான மற்றும் அளவான உணவு, நலமான வாழ்க்கையைத் தரும் நல்ல பழக்கங்கள் போன்றவற்றின் மூலம், எடையைக் கட்டுக்குள் வைக்கவும் குறைக்கவும் முடியும். - [கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!](https://pachaiboomi.net/5456-12/) - இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள். ஆனால், தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும், கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம் அடிமைகளாக வாழ்க்கையை ஓட்டும் எத்தனையோ படித்த இளைஞர்களைக் காண முடிகிறது. நன்கு படித்த இளைஞர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டினால் தான் புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் செலுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த - [நரம்புத் தளர்ச்சி சரியாக அரைக்கீரை சிறந்த மருந்து!](https://pachaiboomi.net/454564-2/) - கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 இப்போது கீரைகளின் அருமையை மக்கள் உணர்ந்துள்ளதும், பயன்படுத்துவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் கீரைகளில் ஒன்று அரைக்கீரை. இதன் தாவரவியல் பெயர் amaranthus tritis என்பதாகும். இக்கீரை இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகிறது. இது ஒரு அடி உயரம் வரை வளரும். இந்தக் கீரையின் இலைகளும் தண்டுகளுமே உண்பதற்கு உகந்தவை. இது, அறுக்க அறுக்க மீண்டும் மீண்டும் வளரும் செடியாகும். அதனால், இந்தக் கீரைக்கு அறுகீரை என்னும் பெயரும் - [கரும்பு நடவுப் பட்டங்களும் இரகங்களும்!](https://pachaiboomi.net/5456456-2/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே தமிழ்நாட்டுக் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியில், அதிக மகசூலைக் கொடுத்து, கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்குப் பெரும் இலாபத்தை ஈட்டித் தந்தது. புதிய கரும்பு இரகங்கள் உற்பத்திப் பணி, கோவையிலுள்ள கரும்பு இனப்பெருக்க - [சர்க்கரையை விரட்டும் சிறு குறிஞ்சானும் சாகுபடியும்!](https://pachaiboomi.net/5465-53/) - சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில் சர்க்கரைக் கொல்லி என்றும் சொல்வர். இலை, விதை, வேர் என, இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயனுள்ளவை. மண் மற்றும் காலநிலை எல்லா மண் வகைகள் மற்றும் எல்லாப் பகுதிகளிலும் வளரும். செம்மண் அல்லது களிமண் - [கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!](https://pachaiboomi.net/545646-3/) - கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு நோய்கள் தாக்கக் காரணமாக இருக்கிறது. இவற்றில் ஒன்று, இலம்பித் தோல் நோய். இந்த நோயை ஏற்படுத்தும் நச்சுயிரி, வெள்ளாடு, செம்மறி ஆடுகளில் அம்மை நோயை உருவாக்கும் நச்சுயிரிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூச்சிக்கடி மூலம் பரவும் இந்நோய், பசு மற்றும் எருமைகளைத் தாக்குகிறது. - [துளசி சாகுபடி!](https://pachaiboomi.net/5455/) - இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாகக் கருதப்படுவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தப்படுத்துகிறது. நடுவெப்பக் காலநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் இருந்து 2,000 அடி உயரம் வரையில் துளசி இயற்கையாக வளரும். உலகம் முழுவதும் ஈரமான மணலில் தானாக வளரும். தொட்டிகளில், வீட்டுத் தோட்டங்களில் மூலிகைச் செடியாக வளர்க்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் துளசியைப் பயிரிட்டு, கோயில்கள் மற்றும் வழிபாட்டு - [மனித நலனுக்குக் கேடு கொசு!](https://pachaiboomi.net/45645-10/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 உலகத்தையே அச்சுறுத்தும் வகையில் போர் புரிந்தவர் மகா அலெக்சாண்டர். யாராலும் அவரை வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. அத்தகைய அலெக்சாண்டரின் இறப்புக்குக் காரணமே கொசுதான் என்பது நம்பும்படி உள்ளதா? ஆனால் அதுதான் உண்மை. கொசுவால் ஏற்பட்ட மலேரியாக் காய்ச்சலால் தான் அவருக்கு மரணம் நேர்ந்தது என்பது வரலாற்றுச் செய்தி. கொசுக்களில், கியூலக்ஸ், ஏ.டி.எஸ்., அனோஃபிலஸ் எனப் பல சிற்றினங்கள் உள்ளன. கொசு விரட்டிகள் இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே கொசு விரட்டிகள் - [வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!](https://pachaiboomi.net/65456-4/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2018 மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த இதன் தேவை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால், விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படும் பயிராக மாறியிருக்கிறது மருதாணி. இவ்வகையில், இயற்கை வேலியாகவும், மானாவாரி நிலத்தில் தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மருதாணியை வளர்த்து வருகிறார், - [இலவங்கப் பட்டை மரம் வளர்ப்பு!](https://pachaiboomi.net/546546-11/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலவங்கப் பட்டை நறுமணப் பயிராகும். இதிலிருந்து பட்டை, இலை மற்றும் எண்ணெய் ஆகிய நறுமணப் பொருள்கள் கிடைப்பதால், இது நறுமணப் பயிர்களில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இது பயிரிடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இப்பயிர் அதிகமாகக் காணப்படுகிறது. தட்பவெப்பம் மற்றும் மண் இலவங்கப் பட்டை மரம் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்த களிமண்ணில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை - [இலை முருங்கை சாகுபடி!](https://pachaiboomi.net/5456-13/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மிகுதியாக வளர்க்கப்படும் முருங்கை மரம், எகிப்து, பிலிப்பைன்ஸ், இலங்கை. தாய்லாந்து, மலேசியா, மியான்மர், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், கியூபா, ஜமாய்க்கா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. பெரும்பாலும், காய்களுக்காக வளர்க்கப்படும் முருங்கை மரத்தின் - [மானாவாரி நிலங்களில் வளமான சாகுபடிகள்!](https://pachaiboomi.net/564654-5/) - கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது சிரமமாக உள்ள நிலையில், மானாவாரி சாகுபடியில் நாம் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு மற்றும் பெய்யும் நாட்களின் நிலையற்ற தன்மை, மாறுபடும் தட்பவெப்ப நிலை, வேறுபட்ட மண் - [தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!](https://pachaiboomi.net/2564-2/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால் போதும். சாயாமல் விளையும். அதிகளவில் தூர் கட்டும். தேங்காய்ப் பாலுடன் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது; சாப்பாடு செய்வதற்கு ஏற்றதல்ல. அதிகளவில் தூர் கட்டுவதால், மற்ற நெல் வகைகளை விட இதில் - [இறைச்சி விற்பனையில் செய்யக் கூடாதவை!](https://pachaiboomi.net/54564-6/) - கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இறைச்சியில் புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் இருந்தாலும் அது, விரைவில் கெட்டுவிடும் பொருளாகும், எனவே, சுகாதார முறையில் பாதுகாத்து இறைச்சியை விற்க வேண்டும். ஆனால், தற்போது மரத்தடி, சாலையோரம் மற்றும் சுத்தமற்ற இடத்தில் கால்நடைகளை வெட்டித் தருகிறார்கள். எனவே, இறைச்சியை விற்போர் எப்படி இயங்க வேண்டும் என்று பார்ப்போம். செய்யக் கூடாதவை நோயுள்ள கால்நடைகளை அறுப்பது. களைப்பிலுள்ள கால்நடைகளை, போதிய ஓய்வு தராமல் அறுப்பது. சுத்தமற்ற மற்றும் குறைந்தளவில் நீரைப் பயன்படுத்துவது. - [மானாவாரியில் வறட்சி மேலாண்மை!](https://pachaiboomi.net/546546-12/) - கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், வறட்சி போன்ற சிக்கல்களைத் தடுப்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. நீரைப் பாதுகாத்தல் மற்றும் பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் பூசா ஹைட்ரோ ஜெல் தொழில் நுட்பம் பயன்படுகிறது. இந்தத் தொழில் நுட்பம் - [தென்னையைத் தாக்கும் நோய்கள்!](https://pachaiboomi.net/4564-9/) - கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 உலகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் தென்னை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். தென்னைக் குருத்தழுகல் நோய் அறிகுறிகள்: இந்நோயானது ## Pages - [Pachai Boomi - Tamil | Agriculture | Animal Husbandary | Environment | Success Stories | Magazine | Monthly](https://pachaiboomi.net/) - பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்! 22 hours ago கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை! விளம்பரம்: பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145 23 hours ago தொடர் சாகுபடி உத்தி! 23 hours ago ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை! 1 day ago இலை வாழை சாகுபடி! 1 day ago விளம்பரம்: பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 - [சந்தேகமா கேளுங்கள்!](https://pachaiboomi.net/5465465-2/) - வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit ## My Templates - [Archive](https://pachaiboomi.net/?elementor_library=elementor-archive-53209) - [rank_math_breadcrumb] வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit - [404](https://pachaiboomi.net/?elementor_library=elementor-error-404-53276) - 404 இப்படியொரு பக்கமில்லை! முகப்புப் பக்கம் செல்வோமா? வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit - [Default Kit](https://pachaiboomi.net/?elementor_library=default-kit) - வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit - [Default Kit](https://pachaiboomi.net/?elementor_library=default-kit) - வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்! Name * First Middle Last Address First Middle Last Phone * Email Text Area * Submit ## Categories - [கால்நடை வளர்ப்பு](https://pachaiboomi.net/category/cattle-2/) - [வேளாண்மை](https://pachaiboomi.net/category/agri-culture/) - [அனுபவம்](https://pachaiboomi.net/category/experience/) - [தெரிஞ்சுக்கலாமா?](https://pachaiboomi.net/category/therinjukkalama/) - [வேளாண் செய்திகள்](https://pachaiboomi.net/category/news/) - [அரசு திட்டங்கள்](https://pachaiboomi.net/category/govt-schemes/) - [சுற்றுச்சூழல்](https://pachaiboomi.net/category/environment/) - [நாட்டு வைத்தியம்](https://pachaiboomi.net/category/naattu-vaithiyam/) - [செல்லப் பிராணிகள்](https://pachaiboomi.net/category/pets/) - [மதிப்புக்கூட்டல்](https://pachaiboomi.net/category/valueadded/) - [மீன் வளர்ப்பு](https://pachaiboomi.net/category/fish-farm/) - [ஆசிரியர் பக்கம்](https://pachaiboomi.net/category/editor-page/) - [தொழில்நுட்பம்](https://pachaiboomi.net/category/tech/) - [காணொளி](https://pachaiboomi.net/category/videos/) - [கேள்வி - பதில்](https://pachaiboomi.net/category/qa/) - [ஊர் மந்தை](https://pachaiboomi.net/category/oor-mandhai/) - [குறிப்புகள்](https://pachaiboomi.net/category/tips/) - [PB](https://pachaiboomi.net/category/pb/) ## Tags - [விஐபி விவசாயம்](https://pachaiboomi.net/tag/vip-vivasayam/) - [விவசாயிகள் அனுபவம்](https://pachaiboomi.net/tag/farmers/) - [ஆராய்ச்சி நிலையங்கள்](https://pachaiboomi.net/tag/centres/) - [அரசு திட்டங்கள்](https://pachaiboomi.net/tag/govt-schemes/) - [தென்னை வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/coconut/) - [கண்காட்சி-பயிற்சி](https://pachaiboomi.net/tag/expo-trainings/) - [நம்மாழ்வார்](https://pachaiboomi.net/tag/nammazhwar/) - [நாட்டு வைத்தியம்](https://pachaiboomi.net/tag/medicine/) - [தெரிஞ்சுக்கலாமா?](https://pachaiboomi.net/tag/may-i-know/) - [ஆசிரியர் பக்கம்](https://pachaiboomi.net/tag/editor-page/) - [ஊர் மந்தை](https://pachaiboomi.net/tag/oor-mandhai/) - [மதிப்புக்கூட்டல்](https://pachaiboomi.net/tag/value-addition/) - [பனை](https://pachaiboomi.net/tag/palm/) - [தொழில்நுட்பம்](https://pachaiboomi.net/tag/tech/) - [ஆடு வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/goat-farming/) - [தீவனம்](https://pachaiboomi.net/tag/fodder/) - [கோழி வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/chicken-farming/) - [மாடு வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/cattle/) - [நாட்டு மாடுகள்](https://pachaiboomi.net/tag/country-cows/) - [செல்லப் பிராணிகள்](https://pachaiboomi.net/tag/pets/) - [பன்றி வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/pig/) - [மீன் வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/fish/) - [விதை-உரம்](https://pachaiboomi.net/tag/seed-fertilizer/) - [எண்ணெய் பயிர்கள்](https://pachaiboomi.net/tag/oil-crops/) - [கரும்பு சாகுபடி](https://pachaiboomi.net/tag/sugercane/) - [காய்கனிகள்](https://pachaiboomi.net/tag/vegetables/) - [தானியங்கள்](https://pachaiboomi.net/tag/cereals/) - [நெல் சாகுபடி](https://pachaiboomi.net/tag/paddy/) - [பணப் பயிர்கள்](https://pachaiboomi.net/tag/other-crops/) - [பயறு வகைகள்](https://pachaiboomi.net/tag/pulses/) - [பழ மரங்கள்](https://pachaiboomi.net/tag/fruit-trees/) - [மலர்ப் பயிர்கள்](https://pachaiboomi.net/tag/flower-crops/) - [மூலிகைப் பயிர்கள்](https://pachaiboomi.net/tag/herb/) - [பயிர்ப் பாதுகாப்பு](https://pachaiboomi.net/tag/crops-management/) - [வீட்டுத் தோட்டம்](https://pachaiboomi.net/tag/garden/) - [தேனீ வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/beekeeping/) - [வேளாண் செய்திகள்](https://pachaiboomi.net/tag/agriculture-news/) - [சுற்றுச்சூழல்](https://pachaiboomi.net/tag/environment/) - [பறவை வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/bird-breeding/) - [முயல் வளர்ப்பு](https://pachaiboomi.net/tag/cuniculture/) - [வேளாண்மை](https://pachaiboomi.net/tag/agriculture/) - [சந்தேகமா கேளுங்கள்](https://pachaiboomi.net/tag/qa/) - [வாழை சாகுபடி](https://pachaiboomi.net/tag/banana/) - [கீரைகள்](https://pachaiboomi.net/tag/keeraigal/) - [குறிப்புகள்](https://pachaiboomi.net/tag/tips/) - [பருத்தி சாகுபடி](https://pachaiboomi.net/tag/cotton-cultivation/)