My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு…
முழுமையாகப் படிக்க...
தரமான கறவை மாடு எப்படியிருக்கும்?

தரமான கறவை மாடு எப்படியிருக்கும்?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!

கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொழுப்பு என்பது அதிகளவில் எரிசக்தியை அளிக்கும் சத்தாகும். இது மாவுச்சத்து மூலம் கிடைக்கும் எரிசக்தியைப் போல 2.25 மடங்கு எரிசக்தியைக் கூடுதலாக அளிக்கும். மேலும், தோல் நலனுக்கும் ஹார்மோன்கள் மற்றும் பாலுற்பத்திக்கும் தேவையாகும். எனவே, …
முழுமையாகப் படிக்க...
சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி!

சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி!

கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்தால், நிகர வருமானம் அதிகமாகும். அந்த வகையில், சூப்பர் நேப்பியர் புல், குறைந்த செலவிலான சிறந்த பசுந்தீவனமாக இருக்கிறது. இது, கம்புப்பயிர் மற்றும் சாதா நேப்பியர் புல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. ஒரு ஏக்கரில் கோ.4, கோ.5 நேப்பியர்…
முழுமையாகப் படிக்க...
பொலிக் காளைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

பொலிக் காளைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம். இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும், அவற்றின் தீவனத்தில்…
முழுமையாகப் படிக்க...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழியினங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம்…
முழுமையாகப் படிக்க...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
முழுமையாகப் படிக்க...
கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டுச் சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதன் சிறப்பை அறியாதவர்கள் உணவிலிருந்து இதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பெயர் காரணம் கறிவேம்பு,…
முழுமையாகப் படிக்க...
வேலிமசால் சாகுபடி!

வேலிமசால் சாகுபடி!

கால்நடைகளுக்கு, புல்வகைத் தீவனப் பயிர்களுடன், பயறுவகைத் தீவனப் பயிர்களையும் கொடுத்தால் தான், அவற்றுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு அளவில், தானியப்புல் வகைத் தீவனப் பயிர்கள் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களை வழங்க வேண்டும்.…
முழுமையாகப் படிக்க...
தீவனப் பயிர்கள் சாகுபடி!

தீவனப் பயிர்கள் சாகுபடி!

தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதில் தீவனப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயறுவகைத் தீவனப் பயிர்கள், வான்வெளியில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து, மண்வளத்தைப் பெருக்குகின்றன. பசுந்தீவனப் பயிர்கள், பால் உற்பத்தியின் முதுகெலும்பு என்று கூறலாம். கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல் இறவைப் பயிராக…
முழுமையாகப் படிக்க...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும்…
முழுமையாகப் படிக்க...
வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும்.…
முழுமையாகப் படிக்க...
ஆடுகளுக்கான அடர் தீவனம்!

ஆடுகளுக்கான அடர் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி…
முழுமையாகப் படிக்க...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
முழுமையாகப் படிக்க...
கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 புறக்கடையில் நிகழ்ந்து வந்த கோழி வளர்ப்பு, இப்போது வணிக நோக்கில் தொழில் நுட்பம் நிறைந்த தொழிலாக மாறியுள்ளது. போதிய இடமில்லாமல், சரியான உத்திகளைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் வளர்க்கப்படும் கோழிகள், நச்சுயிரி, நுண்ணுயிரி, பூஞ்சைக்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

காணை அல்லது குளம்புவாய் நோய் எனப்படும் கோமாரி, நச்சுயிரியால் ஏற்படும் கொடிய தொற்று நோயாகும். இது, மாடு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளைப் பாதிக்கும். கோமாரி நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.20-22 ஆயிரம் கோடியளவில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய…
முழுமையாகப் படிக்க...
வறட்சியில் கால்நடைகளைக் காக்கும் ஊறுகாய்ப் புல்!

வறட்சியில் கால்நடைகளைக் காக்கும் ஊறுகாய்ப் புல்!

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தையைப் பெறலாம். மேய்ச்சல் மூலம், சோளம், மக்காச்சோளம், கோ.3, கோ.4, கோ.எஃப்.எஸ்.29…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மழைக்கால நோய்களில் முக்கியமானது தொண்டை அடைப்பான். பண மதிப்புள்ள கால்நடைகளைத் திடீரெனத் தாக்கி, மிகச் சீக்கிரத்தில் அவற்றை இறக்கச் செய்து விடும் கொடிய நோய். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்நோயானது பாசுரெல்லா மல்டோசிடா…
முழுமையாகப் படிக்க...
செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900