My page - topic 1, topic 2, topic 3

நாட்டு வைத்தியம்

விளம்பரம்:


முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!

முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 ஏப்ரல் முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) மருத்துவ மூலிகைக் கொடியாகும். வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றி, உயரப் படரும் ஏறுகொடி ஆகும். முடக்கத்தான் கீரைக்கு, முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்க்குற்றான், மோதிக்கொட்டன் என்னும்…
முழுமையாகப் படிக்க...
வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!

வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 வளர் இளம் பருவம் என்பது ஒரு பெண்ணின் 9 வயதில் தொடங்கி 19 வயதில் முடிகிறது. இந்த இளம் வயதில் அதிவேகமான உடல் வளர்ச்சியும் சில பருவ மாற்றங்களும் ஏற்படும். இளம் பருவ வயது…
முழுமையாகப் படிக்க...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்;…
முழுமையாகப் படிக்க...
கண்ணுக்கு மருந்து!

கண்ணுக்கு மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 உயிரினங்களுக்குக் கிடைத்த அரிய உறுப்பான கண், ஒளியை உணரவும், தடங்கலின்றி இயங்கவும் உதவுகிறது. அதைப்போல, மகிழ்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் விளங்குகிறது. மௌனமாகப் பேசும்; அன்பைப் பொழியும்; சினத்தை உமிழும் கண், அகத்திலுள்ள…
முழுமையாகப் படிக்க...
தேனின் மருத்துவக் குணங்கள்!

தேனின் மருத்துவக் குணங்கள்!

மனிதர்களுக்குப் பயன்படும் பூச்சியினங்களில் முக்கியமானது தேனீ. இது, நூற்றுக்கணக்கான மலர்களைத் தேடிச் சென்று அவற்றிலிருந்து மதுரத்தைச் சேகரிக்கிறது. பிறகு, அதைத் தேனாக மாற்றி தேனறைகளில் தனக்காகவும் தமது சந்ததிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது. மகத்தான மருத்துவக் குணங்கள் நிறைந்த தேனை நமது முன்னோர்கள்…
முழுமையாகப் படிக்க...
வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

மங்கல நிகழ்வுக்குச் சிறப்பூட்டும் வெற்றிலையே ஆன்ம வழிபாட்டுக்கு மதிப்பூட்டும் வெற்றிலையே புவி மாந்தர்க்கு வளங்கூட்டும் வெற்றிலையே நலங்கூட்டும் மூலிகையே வாழிநீ நாளுமே! மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு முக்கிய இடமுண்டு. இறை வழிபாட்டுப் பொருளாகவும் புனிதப் பொருளாகவும் விளங்கும் வெற்றிலை, வாழ்க்கையின் முக்கிய…
முழுமையாகப் படிக்க...
சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

சின்னச்சின்ன வைத்தியம் என்பது எளிமையான வீட்டிலேயே தயார் செய்துகொள்ளக் கூடிய எளிமையான மருத்துவக் குறிப்புகளாகும். 1. பித்த வெடிப்பு  கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும். 2. மூச்சுப் பிடிப்பு சூடம், சுக்கு, சாம்பிராணி,…
முழுமையாகப் படிக்க...
சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பழங்கள், காய்கறிகள் நமது உணவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து நம் உடலைக் காக்கும் உயிர்ச்…
முழுமையாகப் படிக்க...
கொண்டையில் வைக்க மட்டுமல்ல; மருந்துக்கும் பயன்படும் ரோசா!

கொண்டையில் வைக்க மட்டுமல்ல; மருந்துக்கும் பயன்படும் ரோசா!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2015 இரத்தச் சுத்திக்குத் தேனிலூறிய ரோசாப்பூவிதழ் பித்தமல வேக்காடு தீரவே ரோசாப்பூ குடிநீர் பெருந்தாகம் வாய்ரணம் தீர ரோசாப்பூ குல்கந்து பொருந்துமே பெரும்பாடு தீர ரோசா மணப்பாகு! இயற்கை நமக்களித்த பல கொடைகளில் மலர்ச் செடியான…
முழுமையாகப் படிக்க...
கண்டங்கத்தரியின் மருத்துவப் பயன்கள்!

கண்டங்கத்தரியின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 கண்டங்கத்தரி பிரச்சனைக்குரிய களையாகும். இது வறண்ட பூமியிலும் நன்றாக வளரும். இதன் பூக்கள் கத்தரிச்செடியின் பூக்களைப் போல இருக்கும். காய்களும் சற்றுச் சிறிய அளவில் கத்தரிக்காய்களைப் போலவே இருக்கும். இதன் தாவரவியல் பெயர் சொலானம்…
முழுமையாகப் படிக்க...
நீர் பிரம்மி மருத்துவக் குணங்கள்!

நீர் பிரம்மி மருத்துவக் குணங்கள்!

நீர் பிரம்மி இலையைக் கொஞ்சமாக எடுத்து, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கிக்கொள்ள வேண்டும். இதை, உடலில் வீக்கமுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்பு, வீக்கமுள்ள இடத்தில் துணியால் இறுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் விரைவில் வீக்கம் குணமாகும். உடல் வலி, வீக்கம்…
முழுமையாகப் படிக்க...
வழுக்கையில் முடி வளரும்..!

வழுக்கையில் முடி வளரும்..!

உணவு முறையில் மாற்றம், நாகரிகம் என்னும் பெயரில் பல்வேறு வேதிப்பொருள்களைத் தலையில் தேய்த்தல், தலைக்கு முறையாக எண்ணெய் தேய்க்காமை, எண்ணெய்க் குளியல் இல்லாமை, மன உளைச்சல், நல்ல தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால், முடிகள் உதிர்ந்து இளமையிலேயே தலை வழுக்கையாகி விடுகிறது.…
முழுமையாகப் படிக்க...
பேன், பொடுகு, வழுக்கை, இளநரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

பேன், பொடுகு, வழுக்கை, இளநரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இப்போது வழுக்கைக்கு வயதில்லாமல் போய் விட்டது. தலையில் வழுக்கை விழுந்து விட்டால் வயதான தோற்றத்தைக் காட்டும். அதனால், இளைஞர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போலக் கவலைப்படுகிறார்கள். வயதானவர்கள் கூட வழுக்கையை மறைக்கப் பாடாய்ப் படுகிறார்கள்.…
முழுமையாகப் படிக்க...
காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும்…
முழுமையாகப் படிக்க...
நரம்புத் தளர்ச்சி சரியாக அரைக்கீரை சிறந்த மருந்து!

நரம்புத் தளர்ச்சி சரியாக அரைக்கீரை சிறந்த மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 இப்போது கீரைகளின் அருமையை மக்கள் உணர்ந்துள்ளதும், பயன்படுத்துவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் கீரைகளில் ஒன்று அரைக்கீரை. இதன் தாவரவியல் பெயர் amaranthus tritis என்பதாகும். இக்கீரை இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
உடல் எடையைக் குறைக்க எளிமையான வழிகள்!

உடல் எடையைக் குறைக்க எளிமையான வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 உடல் உழைப்பில்லா வாழ்க்கை, முறையற்ற உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள், சரியான தூக்கமின்மை, வம்சாவளி போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் அதிக எடையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். இந்த அளவற்ற உடல் எடையானது, மூட்டுவலி, இதயநோய், நீரிழிவு…
முழுமையாகப் படிக்க...
காது கேளாமை சரியாக சுக்கு அருமருந்து!

காது கேளாமை சரியாக சுக்கு அருமருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 காலையில் இஞ்சி; கடும்பகல் சுக்கு; மாலையில் கடுக்காய்; மண்டலம் உண்ணக் கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்பது பழந்தமிழ் மூலிகைப் பாடல். இதிலிருந்து சுக்கின் அருமையைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றிலைப் பழக்கம் உள்ளவர்கள், சுக்கு,…
முழுமையாகப் படிக்க...
உங்களுக்கும் பேனு, பொடுகுத் தொல்லை இருக்கா?

உங்களுக்கும் பேனு, பொடுகுத் தொல்லை இருக்கா?

மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா வரிசையில், பெடிகுலிடா என்னும் குடும்பத்தில் இடம்…
முழுமையாகப் படிக்க...
அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மையான மூலிகையுங்கூட. நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழுமுதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளிலும் முதன்மையானது. பசுஞ்சாணத்தில் கணபதியை வடிவமைத்து அறுகு…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்: