My page - topic 1, topic 2, topic 3

விதை-உரம்

விளம்பரம்:


வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 அதிக விளைச்சலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால்,…
முழுமையாகப் படிக்க...
எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும்,…
முழுமையாகப் படிக்க...
எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளில் முக்கியமானது தழைச்சத்து. இது, குருணை வடிவ யூரியாவாகத் தான் பயிர்களுக்கு இடப்படுகிறது. இதில், தழைச்சத்தான நைட்ரஜன் 46% உள்ளது. அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங்களை நிலத்தில் இடுவதால், மண்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, விளையும் உணவுப்…
முழுமையாகப் படிக்க...
தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. தசகவ்யான்னு இருக்காமே.. அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுண்ணே..’’ “பஞ்சகவ்யாவைப் போன்றதே தசகவ்யாவும். பத்துப் பொருள்கள் அடங்கிய கலவை என்பதால், தசகவ்யா எனப்படுகிறது. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த இடுபொருளை, எருமை மற்றும் ஆட்டின் பொருள்களைக்…
முழுமையாகப் படிக்க...
கோழிக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கோழிக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த  உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது,…
முழுமையாகப் படிக்க...
வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பொதுவாகத் தீவனப் பயிர்களை, புல்வகைத் தீவனப்பயிர், தானியவகைத் தீவனப்பயிர், பயறுவகைத் தீவனப்பயிர், மரவகைத் தீவனப்பயிர் என, நான்கு வகைப்படுத்தலாம். இத்தீவன வகைகளில், பயறுவகைத் தீவனப்பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3 முதல்…
முழுமையாகப் படிக்க...
தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர்,…
முழுமையாகப் படிக்க...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன்…
முழுமையாகப் படிக்க...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
முழுமையாகப் படிக்க...
நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
முழுமையாகப் படிக்க...
திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை…
முழுமையாகப் படிக்க...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன்…
முழுமையாகப் படிக்க...
நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும்…
முழுமையாகப் படிக்க...
பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன,…
முழுமையாகப் படிக்க...
இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக 16 வகையான ஊட்டச் சத்துகள் தேவை. அவையாவன, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம், குளோரின். இரசாயன…
முழுமையாகப் படிக்க...
தரமான தக்கைப் பூண்டு விதை உற்பத்தி!

தரமான தக்கைப் பூண்டு விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2016 வேளாண்மையில் பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு நிலத்தில் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிட்டால், அம்மண்ணில் அப்பயிருக்குத் தேவையான சத்துகள் மட்டும் உறிஞ்சப்படும். இதனால் அந்நிலத்தில், பிற சத்துகள் அதிகமாகவும்,…
முழுமையாகப் படிக்க...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
முழுமையாகப் படிக்க...
விதைப் பந்துகள் தயாரிப்பு!

விதைப் பந்துகள் தயாரிப்பு!

தேவையான பொருள்கள்: விதைப் பந்துகள் தயாரிக்க நன்கு தூளாக்கப்பட்ட களிமண், மட்கிய தொழுவுரம், தேவையான மர விதைகள், பருத்தி நூல் அல்லது திரவத்தாள். அளவு: களிமண் தூள் 5 பங்கு, தொழுவுரம் 3 பங்கு, விதை ஒரு பங்கு. செய்முறை: களிமண்ணையும்…
முழுமையாகப் படிக்க...
காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்: