இரண்டு சதவீத டிஏபி கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து தயாரிக்கும் கலவை ஆகும். இந்தக் கலவையைப் பயறுவகைப் பயிர்களில் பூக்கும் காலத்திலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
+ இந்தக் கலவையைத் தெளிப்பதால், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் பயிருக்கு எளிதில் கிடைக்கும்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
+ இதனால் பயிரின் வளர்ச்சி தூண்டப்படும்.
+ பூக்கும் திறன் அதிகமாகும்.
+ பூக்கள் உதிர்தல் குறையும்.
+ மொத்தத்தில் பயிர் மகசூல் கூடும்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


