My page - topic 1, topic 2, topic 3

காய்கனிகள்

விளம்பரம்:


பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனாலும், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால்,…
முழுமையாகப் படிக்க...
விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 அன்றாடம் சமையலில் பயன்படும் காய்களிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500…
முழுமையாகப் படிக்க...
முலாம்பழச் சாகுபடி!

முலாம்பழச் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
தக்காளி சாகுபடி!

தக்காளி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தக்காளியின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாகும். பின் ஸ்பெயின் காரர்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவியது. ஐரோப்பியர் மூலம் நம்மிடம் வந்தது. இந்தத் தக்காளியை ஆண்டு முழுதும் பயிரிடலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர்ந்த…
முழுமையாகப் படிக்க...
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள…
முழுமையாகப் படிக்க...
குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது. அதனால், நிலத்திலிருந்த…
முழுமையாகப் படிக்க...
கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார…
முழுமையாகப் படிக்க...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. உலகச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். சமையலில் சுவையும் மணமும் தரும் புதினா மூலம் ஆண்டுக்கு இலட்சம் ரூபாய்…
முழுமையாகப் படிக்க...
கிவிப்பழ சாகுபடி!

கிவிப்பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சீனாவின் அதிசயப் பழம், சீன நெல்லி என்றும் கிவிப்பழம் அழைக்கப்படும். 1960 வரை இப்பழம் பெரியளவில் வெளியே தெரியவில்லை. தாயகம் சீனமாக இருந்தாலும், இப்பழம் நியூசிலாந்தில் தான் அதிகமாக விளைகிறது. நியூசிலாந்தின் தேசியச் சின்னமும்…
முழுமையாகப் படிக்க...
காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 காய்கறி அறுவடை என்பது பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால் அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருமானத்தையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில்…
முழுமையாகப் படிக்க...
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
முழுமையாகப் படிக்க...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வெப்பம் மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடப்படும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை. பீட்ரூட் குடும்பத்தைச் சார்ந்த இக்கீரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, பீஹார், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்திலும்…
முழுமையாகப் படிக்க...
இலை முருங்கை சாகுபடி!

இலை முருங்கை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும்…
முழுமையாகப் படிக்க...
சின்ன வெங்காயச் சாகுபடி!

சின்ன வெங்காயச் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 அன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது. இரகங்கள்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம்…
முழுமையாகப் படிக்க...
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 காய்கறிப் பயிராகிய மரவள்ளி இப்போது தொழிற் பயிராக மாறி வருகிறது. உலகளவில் 14 மில்லியன் எக்டரில் பயிராகும் மரவள்ளிப் பயிர் மூலம் சுமார் 130 டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் 0.357 மில்லியன் எக்டரில்…
முழுமையாகப் படிக்க...
துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது நவீன வேளாண்மை உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக்கொல்லிகள் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின்…
முழுமையாகப் படிக்க...
பேஷன் பழ சாகுபடி!

பேஷன் பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பேசன் பழத்தின் தாயகம் பிரேசிலாகும். பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய பேஷ்ஃபேளாரே குடும்பத்தைச் சார்ந்த கொடியினத்தில் இப்பழம் விளைகிறது. இப்பழம் வட்டமாக அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும். பழத்தோல் மெழுகுடன் கூடிய கரு ஊதா மஞ்சள்…
முழுமையாகப் படிக்க...
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 உலகளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு 16 மில்லியன் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 12.5 மில்லியன் டன் கிழங்கு கிடைக்கிறது. இந்தியாவில் 0.02 மில்லியன் எக்டரில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் சர்க்கரைவள்ளிக்…
முழுமையாகப் படிக்க...
காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் காய்கறிகள் உற்பத்திப் பரப்பு 3% ஆகும். அதில் பெரும்பாலும் நாற்று நடவு முறையே கையாளப்படுகிறது. இந்த நாற்றுகள் வளமாக இருக்கச் சத்து மேலாண்மை மிகவும் அவசியம். நாற்றங்காலில் சத்து…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்: