My page - topic 1, topic 2, topic 3

விவசாயிகள் அனுபவம்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிசெட்டிபாளையம், ப.சண்முகானந்தம், தென்னை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, மரவள்ளி, மிளகாய் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், மேச்சேரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் ஆடு வளர்ப்பு அனுபவங்களைக் கூறச் சொன்னோம். அப்போது…
முழுமையாகப் படிக்க...
மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், குட்லாடம்பட்டியைச் சேர்ந்த செ.கவியரசன் 29 வயது இளைஞர். பத்தாவது வரையில் படித்து விட்டு, திருப்பூருக்குச் சென்று பல இடங்களில் வேலை செய்துள்ளார். ஆனால், அந்த வேலைகளெல்லாம் இவருக்குப் பிடிக்காமல் போகவே, மீண்டும் பிறந்த ஊருக்கே வந்தவர்,…
முழுமையாகப் படிக்க...
வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கே.ஜி.புதூர் விவசாயி கு.மணியன், தனது ஐந்து ஏக்கர் நிலத்தில், கரும்பு, மரவள்ளி, பொரியல் தட்டைப்பயறு, சுரைக்காய், தக்காளி போன்றவற்றைப் பயிரிட்டு உள்ளார். இவரிடம், சுரைக்காய் சாகுபடி அனுபவத்தைச் சொல்லச் சொன்னோம். அப்போது அவர் கூறியதாவது: “ஒரு…
முழுமையாகப் படிக்க...
இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

தமிழ்நாட்டின் கடும் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் கரூர் பரமத்திப் பகுதியும் அடங்கும். சரளைக் காடாகக் கிடக்கிறது இப்பகுதி. ஒவ்வொருவரின் நிலத்திலும் கிளுவை வேலியும், ஒன்றிரண்டு வேலா மரங்களும் உயிர்ப்புடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மானாவாரிக் காடாகக் கிடக்கும் இப்பகுதியில், ஆங்காங்கே பாசன…
முழுமையாகப் படிக்க...
வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், எஸ்.புதுப்பாளையம் விவசாயி சு.சந்திரசேகர், தன் நிலத்தில் இப்போது ஆமணக்கைத் தனிப் பயிராக சாகுபடி செய்துள்ளார். அவரிடம் ஆமணக்கு சாகுபடி அனுபவம் குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது: “நமக்கு ஒரு பத்து ஏக்கரா நெலம் இருக்குங்க. இதுல…
முழுமையாகப் படிக்க...
நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!

நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், தம்மநாயக்கன்பட்டி மு.பொன்னுசாமி முன்னோடி விவசாயியாக விளங்கி வருகிறார். உழவன் நண்பன் குழுவிலும் இயங்கி வருகிறார். இவர் இப்போது நிலக்கடலையைப் பயிரிட்டு உள்ளார். அதனால், நிலக்கடலை சாகுபடியில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர்…
முழுமையாகப் படிக்க...
தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’

தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2016 தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் எறும்பைப் போல இயங்கிக் கொண்டே இருப்பவர் அய்யா இராஜகோபால். வயது 84. சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி. வரலாற்றுப் பெருமை மிக்க தே.கல்லுப்பட்டி…
முழுமையாகப் படிக்க...
எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!

எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடி வே.பழனி முன்னோடி விவசாயி. இவர் தனது விவசாய அணுகுமுறை, அதிக உற்பத்தி ஆகியவற்றுக்காக, விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். நீர்வளம் மிகுந்த கோவிந்தவாடியின் முக்கியப் பயிர் நெல்லாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை, எள்ளையும் தொடர்ந்து…
முழுமையாகப் படிக்க...
கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடபகுதி எல்லையாக அமைந்துள்ளது கோவிந்தவாடி. இவ்வூரைச் சின்ன தஞ்சாவூர் என்கிறார்கள் இங்குள்ள மக்கள். காரணம், சுமார் 2,700 ஏக்கர் விவசாய பூமி, பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கிறது. ஏரிப் பாசனம், கிணற்றுப் பாசனம் சிறப்பாக இருப்பதால், எப்போதும் இப்படித்…
முழுமையாகப் படிக்க...
கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

இந்த பூமிப்பந்து இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல, இங்கு வாழும் மக்களும் அதைவிட விரைவாகச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். உழைப்பதற்குப் பகல், அந்த உழைப்பின் களைப்பைப் போக்க இரவு என்னும் நிலை மாறி எந்நேரமும் உழைக்கிறார்கள். அதைப் போல, வாழ்க்கைக்கான பொருள்…
முழுமையாகப் படிக்க...
“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடைக் கண்மாய் என்று பெருமையாகச் சொல்லப்படும், கடலைப் போன்ற கண்மாயைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். வைகை பெருக்கெடுத்துக் கிளம்பினால் தான் இந்தக் கண்மாய் நிறையும். அதனால், பெரும்பாலான காலங்களில் இந்தக்…
முழுமையாகப் படிக்க...
எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2020 விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக்…
முழுமையாகப் படிக்க...
இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூர் அருகே உள்ளது எட்டப்பராஜபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ப.இராஜு. ஆசிரியராக இருந்தவர். பள்ளிப்படிப்புக் காலம் வரையில் ஊரிலிருந்து தன் தோட்டத்து மண்ணை மிதித்தவர், அடுத்துக் கல்லூரிப் படிப்பு,…
முழுமையாகப் படிக்க...
பணத்தை அள்ளித் தரும் பப்பாளி!

பணத்தை அள்ளித் தரும் பப்பாளி!

பேரையம்பட்டி தொந்திராஜின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 தொழில்களில் முதன்மையானது உழவுத் தொழில். ஆனால், இதில் மற்றெல்லாத் தொழில்களையும் விட நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் இசைந்து வந்தால் மட்டுமே விவசாயத்தில் சாதிக்க முடியும்.…
முழுமையாகப் படிக்க...
வேளாண்மை அறிவியல் நிலையப் பயிற்சியே எங்கள் வளர்ச்சிக்கு மூல காரணம்!

வேளாண்மை அறிவியல் நிலையப் பயிற்சியே எங்கள் வளர்ச்சிக்கு மூல காரணம்!

அமுதம் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி இரா.சங்கீதா பெருமிதம் கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 மகளிர் சுய உதவிக் குழு திட்டம் அறிமுகமான பிறகு, பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பயிற்சி, கடனுதவி, நிதியுதவி என வழங்கி, அவர்களை…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டம், மாலங்குடியைச் சேர்ந்தவர் ச.விஜயன். 46 வயதாகும் இவர் முதுகலைப் பட்டதாரியாவார். ஆனாலும், விவசாயத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமாக, குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தின்…
முழுமையாகப் படிக்க...
கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கடந்த மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டுக்கான உலக இயற்கை விவசாய மாநாடு தில்லியில் நடந்தது. இதில், பல நாடுகளில் இருந்து இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இவர்களைப்…
முழுமையாகப் படிக்க...
70 ஆண்டு அனுபவம் பேசும் நஞ்சில்லா விவசாயி!

70 ஆண்டு அனுபவம் பேசும் நஞ்சில்லா விவசாயி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 இன்று உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம், கவனத்துடன் பல முறைகளைக் கையாண்டு வருகிறது. இக்கிருமி எளிதில் வேகமாகப் பரவக் காரணம் என்ன…
முழுமையாகப் படிக்க...
வாழைநாரில் வீட்டுப் பயன் பொருள்களைத் தயாரித்து அசத்தும் விவசாயி!

வாழைநாரில் வீட்டுப் பயன் பொருள்களைத் தயாரித்து அசத்தும் விவசாயி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது, மேலக்கால் என்ற கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி முருகேசன், வாழைக் கழிவுகளில் இருந்து வீட்டில் பயன்படும் பொருள்களைத் தயாரித்து வருகிறார். தயாரிப்பது மட்டுமின்றி, அவரே வெளிநாடுகள்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900