My page - topic 1, topic 2, topic 3

மலர்ப் பயிர்கள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 கவாத்து ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள்…
முழுமையாகப் படிக்க...
குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கவாத்து செய்தல் நவம்பர், டிசம்பரில் பூ உற்பத்திக் குறைந்ததும், செடிகளைத் தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய கிளைகள் தோன்றி நிறையப் பூக்கும். கவாத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்…
முழுமையாகப் படிக்க...
கனகாம்பரம் சாகுபடி!

கனகாம்பரம் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்தியாவில் ரோஜா, முல்லை, சம்பங்கிக்கு அடுத்த இடத்தில் கனகாம்பரம் உள்ளது. குரசான்ட்ரா இன்பன்டிபுளிபார்மிஸ் என்னும் தாவரப் பெயரையும், அகான்தேசியே என்னும் தாவரக் குடும்பத்தையும் சார்ந்தது. இந்தியாவில் 4,000 எக்டரில் கனகாம்பரம் பயிராகிறது. தமிழகத்தில் 1,317…
முழுமையாகப் படிக்க...
அரளிப் பூ சாகுபடி!

அரளிப் பூ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நீரியம் நீரியம் ஒலியாண்டர் என்னும் தாவரப் பெயரால் அழைக்கப்படுவது அரளி. இது அபோசைனேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிர். இதன் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. உலகளவிலான வணிகத்தில் அரளி, ஒலியாண்டர் எனப்படுகிறது. இதில், நெட்டை,…
முழுமையாகப் படிக்க...
ரோஸ்மேரி சாகுபடி!

ரோஸ்மேரி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம். இது 5.0க்கும் குறைந்திருந்தால், எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம். பனியற்ற மிதவெப்ப…
முழுமையாகப் படிக்க...
மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இந்தியாவில் உதிரி மலர்கள் பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை மடாலயங்கள்…
முழுமையாகப் படிக்க...
ரோஜா சாகுபடி!

ரோஜா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில் காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை ரோஜா பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, கார்நாடகம், ஆந்திரம், மராட்டியம், மேற்கு வங்கம், இராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
முழுமையாகப் படிக்க...
குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!

குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 ஜாஸ்மினம் என்னும் பெர்சியச் சொல்லுக்குத் தமிழில் நறுமணம் என்று பொருள். இந்த ஜாஸ்மினம் பேரினத்தைச் சேர்ந்தது குண்டுமல்லி. இதன் தாவரவியல் பெயர் ஜாஸ்மினம் சம்பக். இது ஒலியேசியே என்னும் தாவரக் குடும்பத்தில் அடங்கும். குண்டு…
முழுமையாகப் படிக்க...
சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 சமவெளியில், திறந்த வெளியில், குறைந்த செலவில், நிறைந்த மலர்களைத் தருவது ஆஸ்டர் மலர்ப்பயிர். கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில், அதிகப் பரப்பில், உதிரி மற்றும் கொய்மலருக்காகப்  பயிரிடப்படுகிறது. ஆண்டுப் பயிரான சைனா…
முழுமையாகப் படிக்க...
ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாச்செடி, பல்லாண்டுத் தாவரமாகும். பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட ரோஜாச் செடி அனைவராலும் விரும்பப்படுவது. வீட்டின் இரு பக்கமும் பூத்திருக்கும் ரோஜாப் பூக்கள், வீட்டுக்கு அழகைச் சேர்ப்பதோடு, காண்போரின் மனங்களைத் தூய்மையாக்கி, நேர்மறை எண்ணங்களை மலரச் செய்யும் தனித்தன்மை…
முழுமையாகப் படிக்க...
செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். விவசாயிகளுக்கு அன்றாடம் மற்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் என, வருமானத்தைத் தருவது மலர் சாகுபடி. மல்லிகை, ரோஜா, சம்பங்கி என, சாகுபடி செய்யப்படும் மலர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை, நுட்பமறிந்து சாகுபடி…
முழுமையாகப் படிக்க...
அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ சாகுபடி!

நீரியம் ஒலியாண்டர், அபோ சைனேசியே குடும்பத்தைச் சார்ந்தது அரளி. செடியின் எல்லாப் பகுதிகளிலும் விஷத்தன்மை இருக்கும். அரளிப்பூ உதிர் மலர்களாக, சரங்களாகத் தொடுக்கப் பயன்படுகிறது. குட்டை வகை அரளிச் செடியை தொட்டியில் அழகுச் செடியாக வளர்க்கலாம். இதில், தனி ரோஸ், தனி…
முழுமையாகப் படிக்க...
செண்டுமல்லி சாகுபடி!

செண்டுமல்லி சாகுபடி!

தமிழ்நாட்டில் பசுமைக் குடில்களில் சாகுபடி செய்யும் அளவில் செண்டுமல்லி பிரபலமாகி வருகிறது. இது, 3-4 மாதங்களில் நிறைந்த இலாபம் தரக்கூடிய மலராகும். இதைக் கேந்திப்பூ என்றும் அழைப்பர். உதிரிப் பூக்களாகவும், மாலையாகத் தொடுத்தும் பயன்படுத்தலாம். பூச்சாடிகளில் அழகுப் பூக்களாகவும் பயன்படும். இதன்…
முழுமையாகப் படிக்க...
மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

தமிழகத்தில் பயிரிடப்படும் மலர்ப் பயிர்களில் மல்லிகைக்கு முக்கிய இடமுண்டு. இது, பல்வேறு பூச்சிகள், நோய்கள் மற்றும் சத்துக் குறையால் பாதிக்கப்படுகிறது. இவற்றுக்குத் தீர்வைத் தரும் வகையில், நிறைய விவசாய உத்திகள் உள்ளன. அவற்றைக் கையாளும் போது, நல்ல மகசூலையும், வருவாயையும் விவசாயிகள்…
முழுமையாகப் படிக்க...
ஆர்கிட் பூச்செடி வளர்ப்பு முறைகள்!

ஆர்கிட் பூச்செடி வளர்ப்பு முறைகள்!

ஆர்கிட் மலர்களை கி.மு. 500 ஆம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் அறிந்திருந்தான். ஆர்கிட் என்னும் பெயரானது ஆர்கிஸ் என்னும் கிரேக்கப் பதத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆர்கிட் மலர்களின் அடிக் கிழங்குகள் ஆண் இனப்பெருக்க உறுப்பு வடிவில் இருப்பதால், ஆர்கிட் எனப் பெயரிடப்…
முழுமையாகப் படிக்க...
வணிக நோக்கில் மலர்கள் சாகுபடி!

வணிக நோக்கில் மலர்கள் சாகுபடி!

இந்தியாவில் உதிரி மலர்கள், பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை, மடாலயங்கள் மற்றும் கோயில்களில் வளர்த்து, வழிபாட்டிலும் நறுமண…
முழுமையாகப் படிக்க...
சம்பங்கி மலர் சாகுபடி!

சம்பங்கி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சம்பங்கியின் தாவரப் பெயர் பாலியாந்தஸ் டியூபூரோசா ஆகும். இதில், ஓரடுக்குச் சம்பங்கி, ஈரடுக்குச் சம்பங்கி என இருவகை உண்டு. ஓரடுக்கு மலர்கள் மாலைகள் தொடுக்கவும், ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும் பயன்படுகின்றன. வாசம் அதிகமுள்ள ஓரடுக்கு…
முழுமையாகப் படிக்க...
செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 செங்காந்தள் மலருக்கு, காந்தள் மலர், கார்த்திகைப்பூ என்னும் பெயர்களும் உண்டு. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் இடம்…
முழுமையாகப் படிக்க...
கேந்தி மலர் சாகுபடி!

கேந்தி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி  முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900