My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 அதிக வெப்பம் நிலவும் கடலோரமும், மற்றும் குளிர்ச்சியான மலைகளிலும் சௌசௌவைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200-1500 மீட்டர் உயரமுள்ள பகுதியில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதியும், ஈரத்தைத் தக்க வைக்கும் மண்ணும் இருக்க…
முழுமையாகப் படிக்க...
மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம்…
முழுமையாகப் படிக்க...
செளசெள சாகுபடி!

செளசெள சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மராட்டியம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் செளசெள அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, கொடைக்கானல், பேச்சிப்பாறை, பழனி போன்ற இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மண் மற்றும் காலநிலை…
முழுமையாகப் படிக்க...
முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!

முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம்  ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும்…
முழுமையாகப் படிக்க...
உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு…
முழுமையாகப் படிக்க...
காய்கறிப் பயிர்களுக்கு உரமிடும் முறை!

காய்கறிப் பயிர்களுக்கு உரமிடும் முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
முழுமையாகப் படிக்க...
காய்கறி சாகுபடியில் அதிக மகசூலுக்கு உதவும் நிலப் போர்வை!

காய்கறி சாகுபடியில் அதிக மகசூலுக்கு உதவும் நிலப் போர்வை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழைமட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப் பேர்வை எனப்படுகிறது. நெகிழித்தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான…
முழுமையாகப் படிக்க...
துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், புதுப்புது பயிர் இரகங்களும், உத்திகளும் வந்து கொண்டே உள்ளன. இவற்றைத் தங்களின் நிலத்தில் செயல்படுத்தினால், தரமான மற்றும் கூடுதலான மகசூலை எடுக்க முடியும். இவ்வகையில், துல்லியப் பண்ணையத்தில் மிளகாய்…
முழுமையாகப் படிக்க...
சிறுகீரை சாகுபடி!

சிறுகீரை சாகுபடி!

தமிழ்நாட்டில் அதிகளவில் தோட்டங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுவது சிறுகீரை. தண்டு வகையைச் சேர்ந்த சிறுகீரைக்கு, சில்லி, சிறிய கீரைத்தண்டு என, வேறு பெயர்களும் உண்டு. இந்தச் செடியின் நீளமான தண்டும், இலையும், மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. நம்முடைய வீடுகளில் இன்றுவரை தவிர்க்க…
முழுமையாகப் படிக்க...
முடக்கத்தான் கீரை சாகுபடி!

முடக்கத்தான் கீரை சாகுபடி!

நமக்கு உணவாகப் பயன்படும் பல்வேறு கீரை வகைகளில் ஒன்று முடக்கத்தான் கீரை. இது, நமது உடல் நலத்தில் முக்கியப் பங்களிக்கிறது. முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடற்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என, பல பெயர்களைக்…
முழுமையாகப் படிக்க...
வெந்தயக்கீரை சாகுபடி!

வெந்தயக்கீரை சாகுபடி!

மேத்தி என்றும் அழைக்கப்படும் வெந்தயம், பருப்புவகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தத் தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள், உணவில் சேர்க்கக் கூடியவை. விதைகள், மசாலாப் பொருளாகவும், உலர்ந்த இலைகள் மூலிகையாகவும், பச்சை இலைகள் கீரையாகவும் பயன்படுகின்றன. வெந்தயக்கீரை, சமையல், மசாலாப் பொருள்கள், அழகுப்…
முழுமையாகப் படிக்க...
தண்டுக்கீரை சாகுபடி!

தண்டுக்கீரை சாகுபடி!

கீரைகள் மிகவும் சத்தானவை. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வகையில், மக்கள் விரும்பும் தண்டுக்கீரை சாகுபடியைப் பற்றி இங்கே பார்க்கலாம். பயன்கள் + தண்டுக்கீரையைக் குழம்பு, கூட்டு எனச் சமைத்து…
முழுமையாகப் படிக்க...
புளிச்சக்கீரை சாகுபடி!

புளிச்சக்கீரை சாகுபடி!

உணவில் தினமும் ஒரு கீரையைச் சேர்த்துக் கொண்டால், நோயற்று வாழலாம். அந்தளவில் நம் உடம்புக்குத் தேவையான சத்துகள், கீரை வகைகளில் நிறைந்து உள்ளன. இவ்வகையில், புளிச்சக்கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். பயன்கள் + புளிச்சக் கீரையில்…
முழுமையாகப் படிக்க...
தூதுவளை சாகுபடி!

தூதுவளை சாகுபடி!

கரும்பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறுசிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம் என, மாறுபட்ட அமைப்புடன், மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கீரை தூதுவளை. தண்டுக்கொடி வகையான தூதுவளை, ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின்,…
முழுமையாகப் படிக்க...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

நாம் தினமும் உணவில் சேர்க்கும் கீரைகளில் சத்தும் சுவையும் மிகுந்தது பாலக்கீரை. இது, கீரை வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மூலிகைச் செடிகளில் ஒன்று என்று, சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.…
முழுமையாகப் படிக்க...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கீரை வகைகளில் ஒன்றான புதினா, நறுமணம் கொண்ட மருத்துவ மூலிகையாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டப் பயன்படுகிறது. புதினாவில், நீர்ச்சத்து 84.5 சதம், புரதம் 4.9 சதம், கொழுப்பு 0.7 சதம், தாதுப்பொருள் 0.2 சதம், நார்ச்சத்து…
முழுமையாகப் படிக்க...
வல்லாரைக்கீரை சாகுபடி!

வல்லாரைக்கீரை சாகுபடி!

வல்லாரை மருத்துவப் பயனுள்ள கீரை வகைத் தாவரமாகும். இது, நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும். இதன் இலைப்பகுதி உணவாகப் பயன்படுவதால், இத்தாவரம், கீரையினங்களில் அடங்கும். மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாக,…
முழுமையாகப் படிக்க...
பிரண்டை சாகுபடி!

பிரண்டை சாகுபடி!

பிரண்டை, படரக்கூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவப் பயிராகும். வெப்பமான இடங்களில் வளரக்கூடியது. இப்பயிர், விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis). பிரண்டையின் தாயகம் இந்தியாவாகும். அதிகளவில் வறட்சியைத் தாங்கும் தாவரம். சாகுபடி…
முழுமையாகப் படிக்க...
கரிசலாங்கண்ணி சாகுபடி!

கரிசலாங்கண்ணி சாகுபடி!

காயகற்ப மூலிகை என்று சொல்லப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையில், இரும்புச்சத்து, தங்கச்சத்து ஆகியன அதிகளவில் உள்ளன. அதனால் தான், இந்தக் கீரையைத் தங்க மூலிகை என்று அழைக்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, ஓராண்டுத் தாவரமாகும். தலைமுடி முதல் உள்ளுறுப்புகள்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900