My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 எண்ணெய் வித்துகள் மக்களின் அன்றாட உணவிலும், இதர பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வகையில், நிலக்கடலை நமது நாட்டின் பணப் பயிராகவும், எண்ணெய் வித்துகளில் முதலிடத்திலும் உள்ளது. எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் குறைந்து வரும்…
முழுமையாகப் படிக்க...
அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின்…
முழுமையாகப் படிக்க...
தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது, செல்லின் செயல் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் அமைகிறது. தாவரங்களால் உருவாக்கப்படும் சில பொருள்களே, அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்கமைக்கின்றன. இவை, தாவர…
முழுமையாகப் படிக்க...
மானாவாரி சாகுபடி உத்திகள்!

மானாவாரி சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
முழுமையாகப் படிக்க...
மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில்…
முழுமையாகப் படிக்க...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 சிறந்த மூலிகையாக, மணமூட்டியாக, உணவுப் பொருளாக விளங்குவது புதினாக் கீரை. நல்ல வருவாயையும் தரக்கூடியது. இரகங்கள் ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ்…
முழுமையாகப் படிக்க...
உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது மலைப்பகுதியிலும், சமவெளிப் பகுதிகளிலும் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான வழிகளைப்…
முழுமையாகப் படிக்க...
பூசண நுண்ணுயிர் உரம்!

பூசண நுண்ணுயிர் உரம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்கை உரங்களின் விலை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், மண்வளத்தைக் காக்கவும், உரச் செலவைக் குறைக்கவும் ஏதுவாக இருப்பவை நுண்ணுயிர் உரங்கள். ஒருங்கிணைந்த…
முழுமையாகப் படிக்க...
பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப் பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும்…
முழுமையாகப் படிக்க...
கோடை உழவின் சிறப்புகள்!

கோடை உழவின் சிறப்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழை குறைந்த பருவத்தில், அதாவது, கோடைக்காலத்தில் நிலத்தை உழுதல் கோடையுழவு ஆகும். இதனால், முன்பருவ விதைப்புக்கு நிலத்தைத் தயாராக வைக்கலாம். ஏனெனில், உழுத வயலில் மறுபடியும் உழுது விதைப்பது எளிதாகும். களைக் கட்டுப்பாடு பொதுவாக…
முழுமையாகப் படிக்க...
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 தமிழகத்தில் காலங் காலமாகப் பயிரிடப்படுவது நெல். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதற்காக, அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய நெல்விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விளைய வைக்க இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த…
முழுமையாகப் படிக்க...
பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன்…
முழுமையாகப் படிக்க...
இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: 2015 செப்டம்பர் இப்போது பழப்பயிர்கள் சாகுபடியில், அடர் நடவு என்னும் புதிய முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் மா, வாழை, சப்போட்டா, கொய்யா, ஆப்பிள், பெருநெல்லி போன்ற பழப்பயிர்கள் சாகுபடியில் இந்த அடர் நடவு முறையைப் பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு…
முழுமையாகப் படிக்க...
விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!

விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 விதையே விவசாயத்தின் அடிப்படையாகும். தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே அதிக விளைச்சலுக்கு வழி வகுக்கும். இந்த விதைகளைப் பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாக்க, விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதைநேர்த்தி என்பது, விதைகளை விதைப்பதற்கு…
முழுமையாகப் படிக்க...
வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 அதிக விளைச்சலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால்,…
முழுமையாகப் படிக்க...
எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும்,…
முழுமையாகப் படிக்க...
வீடுகளில் வளர்த்தால் விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

வீடுகளில் வளர்த்தால் விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவமும் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக்…
முழுமையாகப் படிக்க...
பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனாலும், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால்,…
முழுமையாகப் படிக்க...
சிறு மக்காச்சோள சாகுபடி!

சிறு மக்காச்சோள சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தானியங்களின் இராணி, அதிசயப் பயிர் எனப்படும் மக்காச்சோளம், உலகளவில் 150 நாடுகளில் விளைகிறது. இளம் பருவத்தில் அறுவடை செய்யப்படும் இது, பச்சையாகச் சாப்பிடவும், காய்கறியாகவும் பயன்படுகிறது. அதனால் இது, சிறு மக்காச்சோளம் அல்லது இளம்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900