My page - topic 1, topic 2, topic 3

ஊர் மந்தை

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900


தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர்,…
முழுமையாகப் படிக்க...
அண்ணே.. காய்ப்புழுக்களை விரட்டுவதைப் பற்றி சொல்லுங்கண்ணே..!

அண்ணே.. காய்ப்புழுக்களை விரட்டுவதைப் பற்றி சொல்லுங்கண்ணே..!

“அண்ணே… காய்ப்புழு விரட்டித் தயாரிப்பைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைகளைக் கடித்துண்ணும் புழுக்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்களைக் கடித்துச் சேதத்தை ஏற்படுத்தும் காய்ப் புழுக்களையும், இலைச்சுருட்டுப் புழுக்களையும் கட்டுப்படுத்தினால் தான் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இதற்குக் காய்ப்புழு விரட்டிப் பயன்படுகிறது…’’…
முழுமையாகப் படிக்க...
ஏண்ணே.. பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

ஏண்ணே.. பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’ “தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர்…
முழுமையாகப் படிக்க...
அண்ணே.. ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே..!

அண்ணே.. ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே..!

“அண்ணே.. இந்த ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே…’’ “பயிர்களைச் சேதப்படுத்துவதில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகைய பூச்சிகளைத் தங்களின் உணவாகக் கொண்டு அழிக்கும் வேலையை, சிலவகை நுண்ணுயிர்களும் பூச்சிகளும் செய்கின்றன. இவை ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவ்வகையில், இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மைகளைச்…
முழுமையாகப் படிக்க...
அண்ணே.. மீன் அமிலம் பத்தி சொல்லுங்கண்ணே..!

அண்ணே.. மீன் அமிலம் பத்தி சொல்லுங்கண்ணே..!

“அண்ணே.. மீன் அமிலம்ன்னு சொல்றாகளே.. அதைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பயிர்களுக்குத் தழைச்சத்து இயற்கையாகக் கிடைப்பதற்கு உதவுவது மீன் அமிலம். மிக எளிமையாகத் தயாரிக்கக் கூடிய இயற்கை இடுபொருள் இது. உலக முழுவதும் நடைபெறும் இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் பரவலாகப் பயன்பட்டு…
முழுமையாகப் படிக்க...
அண்ணே.. பூச்சி விரட்டித் தயாரிப்பு பற்றி சொல்லுண்ணே..!

அண்ணே.. பூச்சி விரட்டித் தயாரிப்பு பற்றி சொல்லுண்ணே..!

“அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள்,…
முழுமையாகப் படிக்க...
அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..!

அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..!

“அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..’’ “அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுது..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900


உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900