My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
விதை மூலம் சின்ன வெங்காயத்தைப் பயிரிடும் முறைகள்!

விதை மூலம் சின்ன வெங்காயத்தைப் பயிரிடும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 அன்றாடம் சமையலில் பயன்படும் காய்களிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500…
முழுமையாகப் படிக்க...
பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!

பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்ல வளிகள் வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்ல வளிகளை வெளியிடுகின்றன.…
முழுமையாகப் படிக்க...
பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!

பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பல செல் உயிரினங்களில், எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவை நூற்புழுக்கள். ஆழமான கடற்பகுதி முதல் உயரமான மலையுச்சி வரை, வெந்நீர் ஊற்று முதல் பனிப்பகுதி வரை, புல்வெளி முதல் அடர்ந்த காடுகள் வரை, தரிசு…
முழுமையாகப் படிக்க...
எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளில் முக்கியமானது தழைச்சத்து. இது, குருணை வடிவ யூரியாவாகத் தான் பயிர்களுக்கு இடப்படுகிறது. இதில், தழைச்சத்தான நைட்ரஜன் 46% உள்ளது. அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங்களை நிலத்தில் இடுவதால், மண்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, விளையும் உணவுப்…
முழுமையாகப் படிக்க...
எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச்…
முழுமையாகப் படிக்க...
தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அசோலா நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும்,…
முழுமையாகப் படிக்க...
மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில், வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும்…
முழுமையாகப் படிக்க...
செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 செங்காந்தள் மலருக்கு, காந்தள் மலர், கார்த்திகைப்பூ என்னும் பெயர்களும் உண்டு. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் இடம்…
முழுமையாகப் படிக்க...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று…
முழுமையாகப் படிக்க...
வரகு சாகுபடி!

வரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 சிறுதானியப் பயிர்களில் ஒன்றான வரகுப் பயிர், இந்தியாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 125-130 நாட்கள் வயதுடையது. கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும். வரகில் ஏழடுக்கு…
முழுமையாகப் படிக்க...
தினை சாகுபடி முறைகள்!

தினை சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 உலகில் பயிரிடப்படும் மிகவும் பழைமையான உணவுப் பயிர்களில் தினையானது இரண்டாம் இடத்தில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாகச் சீனர்களும் இந்தியர்களும் தினையைப் பயிரிட்டு வந்துள்ளனர். இதில் தமிழர்கள் இன்னும் சிறப்பாக, தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனுக்குத் தேனையும்…
முழுமையாகப் படிக்க...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு. சிறு தானியங்களில்…
முழுமையாகப் படிக்க...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம்.…
முழுமையாகப் படிக்க...
கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் கத்தரி முக்கியப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி உற்பத்தியில் இந்தியாவானது உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மற்ற பயிர்களைக் காட்டிலும் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மிகுதியாக உள்ளது. காய்கறி…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நெற்பயிரானது, பூசணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமான நோய்களைப் பற்றிப் பார்ப்போம். குலைநோய் இதற்குக் கொள்ளை நோய் என்னும் பெயரும் உண்டு. பயிரின் அனைத்து…
முழுமையாகப் படிக்க...
கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு முதலிய, உருவில் சிறிய தானிய வகைகள் சிறுதானியங்கள் எனப்படுகின்றன. இவை உருவில் தான் சிறியனவே தவிர, வலிமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் பெரியவை. பாரம்பரிய உணவு வகைகளில்…
முழுமையாகப் படிக்க...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
முழுமையாகப் படிக்க...
முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018  இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900