வேளாண் செய்திகள்

கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்னும் நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோயக் கிருமிகள், நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மக்களுக்கும் பரவுகின்றன. காசநோய்…
முழுமையாகப் படிக்க...
காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை…
முழுமையாகப் படிக்க...
அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல்…
முழுமையாகப் படிக்க...
சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி!

சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி!

சிட்ரொனெல்லாவின் அறிவியல் பெயர் Cymbopogon nudrus. இது, Poaceae குடும்பத்தை, Plantae என்னும் பெருங் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ஒருவகை வாசனைப் புல்லாகும். இதன் இலைகளில் இருந்து கிடைக்கும் வாசனை எண்ணெய், சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில், ஜெரேனியால், சிட்ரொனெல்லால்…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் காய்கறி உற்பத்தி!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் காய்கறி உற்பத்தி!

ஒருங்கிணைந்த பண்ணைய அணுகுமுறை என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முழுமையான செயல் திட்டமாகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் போதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் வாழ்வாதாரம் மேம்படுவதை நோக்கமாகக் கொண்டது.…
முழுமையாகப் படிக்க...
தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும். தரிசு நிலங்களில் மூங்கில்,…
முழுமையாகப் படிக்க...
தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!

தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!

தென்னந் தோப்பில் பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரவு அதிகம் பெறுவது மட்டுமல்ல, தென்னையின் மகசூலைக் கூட்ட முடியும். இதர வேளாண் துணைத் தொழில்களைத் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குறுகிய காலத்தில் காசு பார்க்க, மஞ்சள்,…
முழுமையாகப் படிக்க...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
முழுமையாகப் படிக்க...
திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள்…
முழுமையாகப் படிக்க...
பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர…
முழுமையாகப் படிக்க...
பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
முழுமையாகப் படிக்க...
நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான 43-வது நெல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூட்டம் 15.07.2024 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள்,…
முழுமையாகப் படிக்க...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
முழுமையாகப் படிக்க...
இயற்கை வேளாண்மையின் அவசியம்!

இயற்கை வேளாண்மையின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். இந்திய விவசாயத்தில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது. பாரம்பரிய விதைகள் மறைந்தன; அதிக விளைச்சலைத் தரும் ஒட்டு விதைகள் வந்தன; இயற்கை உரங்களை இடுவதை விவசாயிகள்…
முழுமையாகப் படிக்க...
குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கால்நடைகளுடன் மீன் வளர்ப்பை மேற்கொண்டால், நீரையும் நிலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தலாம். கால்நடைக் கழிவுகள், மீன்களுக்கு நேரடி உணவாகவும், மீன் குளத்துக்கு உரமாவதன் மூலம் மறைமுக உணவாகவும் அமைவதால், மீன்களுக்கான தீவனச்செலவு குறைகிறது. கால்நடைகளின் சாணம்…
முழுமையாகப் படிக்க...
நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நிலத்தைப் பண்படுத்தல் என்பது, பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், அதை உருவாக்குதல் ஆகும். சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தன்மைக்கு ஏற்ப, நிலத்தைச் சீர் செய்ய வேண்டும். ஆனால், கால நிலைகளுக்கு ஏற்ப, நிலத்தைப் பண்படுத்தும்…
முழுமையாகப் படிக்க...
தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு!

தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு!

இயற்கையை நம்பி வாழ்பவர்கள் வேளாண் பெருங்குடி மக்கள். அது சாதகமாக அமைந்து விட்டால், விளைச்சலுக்கும் பஞ்சமிருக்காது; அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. அது வாய்ப்பாக அமையவில்லை எனில், அவர்கள் படும் இன்னலுக்கும் அளவிருக்காது. அதிலும், பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிட்டு, நல்ல மகசூலுக்காகப் பல…
முழுமையாகப் படிக்க...
எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரை வேரழுகல் நோய்த் தாக்கினால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே இந்நோய்த் தாக்காமல் பயிரைக் காப்பது மிகவும் அவசியம். நோய் அறிகுறிகள் இந்நோயைத் தாக்கும் பூசணம், சிறிய நாற்றுகள் மற்றும் அவற்றின் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்யும்.…
முழுமையாகப் படிக்க...