My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

விளம்பரம்:


பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனாலும், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால்,…
முழுமையாகப் படிக்க...
ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 உயிர் காக்கும் பயிர்கள் எல்லாம் பச்சையாக இருப்பதால், ஏழு நிறங்களில் பச்சைக்குத் தான் முதலிடம். அது அமைதியின் பிறப்பிடம். உலகில் பச்சையம் எவ்வளவில் உள்ளதோ அவ்வளவில் இவ்வுலகம் செழிப்பாக இருக்கும். அதனால் தான் பச்சைக்…
முழுமையாகப் படிக்க...
விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவமும் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக்…
முழுமையாகப் படிக்க...
பாலில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி?

பாலில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 கலப்படம் என்பது, விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே வேறு பொருள்களை அதனுடன் சேர்ப்பது. அல்லது அதிலுள்ள முக்கியமான சத்துப் பொருள்களை நீக்கி விட்டு விற்பனை செய்வது. உணவின் தரத்தைக் குறைப்பதற்காக விலைமலிவான…
முழுமையாகப் படிக்க...
மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13% ஆகும். இப்பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ.…
முழுமையாகப் படிக்க...
கடல் உணவு: உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கடல் உணவு: உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உயிரி அமைன்கள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள கரிமப் பொருளாகும். இவை அமினோ அமிலங்களில் இருந்து கார்பாக்ஸில் தொகுதி நீக்கம் செய்யப்படுவதால் உருவாகின்றன. இந்த கார்பாக்ஸில் தொகுதி நீக்கமானது சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவாகும். உயிரி…
முழுமையாகப் படிக்க...
வனவாசம் நலவாசம்!

வனவாசம் நலவாசம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம்…
முழுமையாகப் படிக்க...
பண்ணைக் குட்டையின் பயன்கள்!

பண்ணைக் குட்டையின் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் போதுமான அளவில் மழை பெய்யாமல் போவதால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, அரிதாகப் பெய்யும் மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். உழவர்கள் மழைநீரைச் சேமிக்கப் பல்வேறு உத்திகள் வகுத்துக்…
முழுமையாகப் படிக்க...
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம்…
முழுமையாகப் படிக்க...
ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம். இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார்…
முழுமையாகப் படிக்க...
வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 உயிர்ப் பன்மயச் சூழலில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதல்நிலை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லையெனில், இம்மண்ணில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. எல்லோரும் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் தாவரங்களையே…
முழுமையாகப் படிக்க...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்;…
முழுமையாகப் படிக்க...
குழித்தட்டு நாற்றங்கால் நன்மைகள்!

குழித்தட்டு நாற்றங்கால் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும்…
முழுமையாகப் படிக்க...
வருமானம் தரும் வேளாண் காடுகள்!

வருமானம் தரும் வேளாண் காடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு…
முழுமையாகப் படிக்க...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள் - 20 நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்! அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி! காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்! பூமியைப் போலப் பொறுமை வேண்டும்! முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட…
முழுமையாகப் படிக்க...
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். தாவரங்களின் தன்மைக்கேற்ப, அவற்றைப் பல…
முழுமையாகப் படிக்க...
காளான்  ஏன் உணவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்?

காளான் ஏன் உணவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் அடங்கி…
முழுமையாகப் படிக்க...
தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

கட்டேஷன் செயல்முறை என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும்…
முழுமையாகப் படிக்க...
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்: