My page - topic 1, topic 2, topic 3

சுற்றுச்சூழல்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!

சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!

நாடெங்கும் இன்று விநாயகர் சதூர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதூர்த்தித் தினத்தையே, மக்கள் விநாயகர் சதூர்த்தியாகக் கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில் பொதுவாகவே விநாயகர் சதூர்த்தி களைகட்டும். அதற்கு இணையாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கடந்த…
முழுமையாகப் படிக்க...
தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும்.  தரிசு நிலங்களில் மூங்கில்,…
முழுமையாகப் படிக்க...
சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம். “தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள…
முழுமையாகப் படிக்க...
உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2015 உலக நிலப்பரப்பில் நாற்பதில் ஒரு பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. நம் அருகமை நாடுகளாகிய சீனா அல்லது இரஷ்யாவின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலப்பரப்புச் சிறியது தான். ஆயினும், ஒரு கண்டத்திற்கான இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை…
முழுமையாகப் படிக்க...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
முழுமையாகப் படிக்க...
மழைப் பொழிவும்; பருவக் காற்றும்!

மழைப் பொழிவும்; பருவக் காற்றும்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா,…
முழுமையாகப் படிக்க...
காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள்!

காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள்!

விதைப்பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியவை கலந்த உருண்டையாகும். வெவ்வேறு வகையான விதைகள் களிமண்ணில் உருட்டப்பட்டு இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த உருண்டைகளில், ஊட்டச்சத்தைத் தரவல்ல மட்கு உரமும் சேர்க்கப்படுகிறது. இறுதியாக,…
முழுமையாகப் படிக்க...
மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண் அதாவது அகழியுடன் விளங்கிய காலமும்…
முழுமையாகப் படிக்க...
சவுக்கு மர வளர்ப்பில் மேட்டுப்பாளையம்-2 இரகம்!

சவுக்கு மர வளர்ப்பில் மேட்டுப்பாளையம்-2 இரகம்!

https://www.youtube.com/watch?v=U5WktFF-f5M தலைப்பு: சவுக்கு மரம்; மேட்டுப்பாளையம்-2 இரகம்! வெளியீடு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்  
முழுமையாகப் படிக்க...
சவுக்கு மரம் வளர்ப்பு!

சவுக்கு மரம் வளர்ப்பு!

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது. இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ்…
முழுமையாகப் படிக்க...
தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும். தரிசு நிலங்களில் மூங்கில், சவுக்கு,…
முழுமையாகப் படிக்க...
பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!

பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்பார் திருவள்ளுவர். அதாவது, தினையளவில் மிகச்சிறிய உதவியே செய்யப் பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர், அதைப் பனையளவுப் பெரிய உதவியாய்க் கருதுவாராம்.பனை தமிழர்களின்…
முழுமையாகப் படிக்க...
மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மனித வாழ்க்கையின் ஆதாரம் வேளாண்மை தான். இதுவே உலகின் முதன்மைத் தொழில். அதனால் தான் மகாகவி பாரதி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என, உழவை முதலில் வைத்துப் பாடினான். 1960 ஆம் ஆண்டுகளில்…
முழுமையாகப் படிக்க...
மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும்.…
முழுமையாகப் படிக்க...
பணம் காய்க்கும் மரம், இலுப்பை மரம்!

பணம் காய்க்கும் மரம், இலுப்பை மரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கறுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு. இந்தியாவில், ஜார்கண்ட்,…
முழுமையாகப் படிக்க...
அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 குளிர் நிறைந்த சுகமான காலை நேரம். விடுமுறை நாள் நடைப் பயிற்சியாளர்கள் கடற்கரை நெடுக உலாத்திக் கொண்டிருந்த நேரம். ஆலாலோ ஐலசா ஆலாலோ ஐலசா என்று கூவிக்கொண்டு, உறவுகளைப் பிரிந்து, இரவுகளில், கட்டுமரங்களில், மீன்…
முழுமையாகப் படிக்க...
இயற்கைக்கு உயிரூட்டும் துறையூர் இளைஞர்!

இயற்கைக்கு உயிரூட்டும் துறையூர் இளைஞர்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இயல்பாக உருவாவது இயற்கை. நிலம், நீர், காற்று, மரம், செடி, கொடி, மலை, குன்று, விலங்குகள் எல்லாம் இயற்கை தான். ஆக்கச் சிந்தனை இருப்பவர்கள் செயற்கையாகக் கூட, எழில் கொஞ்சும் இயற்கையை உருவாக்கி விடுகிறார்கள்…
முழுமையாகப் படிக்க...
மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த உலக…
முழுமையாகப் படிக்க...
எரிபொருளை வழங்கும் பாசி! 

எரிபொருளை வழங்கும் பாசி! 

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்திய மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எரிபொருள் விலை உயர்வு. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், 2050 இல் எரிபொருள் தேவை, இப்போது உள்ளதைப் போல மூன்று மடங்காக இருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900