பயறுவகைத் தீவனப் பயிர்கள்!
விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு உரத்தையும் உழைப்பையும் தரும் கால்நடைகள், மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. இந்நிலையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் வகையில்…