My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. நம் இந்தியாவில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளாட்டு இனங்கள் இருபது உள்ளன. இருந்தாலும் நம் தேவைக்கேற்ப இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, இமயமலைப் பகுதியில் உள்ள ஆடுகள், மென்மையான உரோமத்துக்காகவும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்…
முழுமையாகப் படிக்க...
ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை…
முழுமையாகப் படிக்க...
செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 இந்தியாவில் 40 வகை செம்மறி இனங்கள் உள்ளன. மேய்ச்சல் முறையில் வளரும் இவற்றைப் பலவகை ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். ஒட்டுண்ணிகளின் வகைகள் இவற்றை, அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் எனப் பிரிக்கலாம்.…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900