My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி!

சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி!

விவசாய உற்பத்திப் பொருள்களை நெடுநாட்கள் சேமித்து வைப்பதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட ஈரப்பதம் இருக்கும் வகையில் உலர்த்த வேண்டும். இந்த நடைமுறை, பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இந்தப் பொருள்கள் அதிக ஈரப்பதம் மிக்கவை என்பதால், இவற்றை உலர்த்த மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

நமது நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர் பயன்பாடு அதிகமாகும். இன்று இந்தியாவில் சுமார் 43 இலட்சம் டிராக்டர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவற்றை முறையாக இயக்குவதில்லை என்பதால்.…
முழுமையாகப் படிக்க...
டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதற்கு இணங்க, பயிர் சாகுபடியியில் உற்பத்தியைப் பெருக்க, டிராக்டர் மிக மிக அவசியமாகி விட்டது. எனவே, டிராக்டர் ஹைடிராலிக்ஸை இயக்கும் லீவர்களைப் பற்றியும், உழவுக் கருவியை இணைத்தல் மற்றும் கொண்டு செல்லுதல், வயல் வேலைக்கு முன்னால் செய்ய…
முழுமையாகப் படிக்க...
நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

நெல் சாகுபடியை, நாற்று நடவு அல்லது முளைவிட்ட விதைகளை நேரடியாக விதைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நேரடி விதைப்பு முறையில் களைக் கட்டுப்பாடும், பயிர் எண்ணிக்கைப் பராமரிப்பும் முக்கியப் பிரச்சினைகளாகும். ஆனால், முளைத்த நெல் விதைகளை நேரடி விதைப்புக் கருவி மூலம் விதைத்தால்,…
முழுமையாகப் படிக்க...
சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

அறுவடைக்குப் பிறகு விளை பொருள்களில் ஏற்படும் இழப்பைக் குறைக்க,  சுகாதார முறையில் விரைவாக உலர்த்தித் தரத்தை உறுதி செய்ய, விளை பொருள்களின் இருப்புக் காலத்தை அதிகரித்து, மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்று இலாபம் ஈட்ட, சூரியக் கூடார உலர்த்தி மிகவும் உகந்தது…
முழுமையாகப் படிக்க...
களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 நமது நாட்டின் வேளாண்மை உற்பத்தியில் களை, பூச்சிகள் மற்றும் தாவர நோய்களால் ஆண்டுக்கு 1,480 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் களைகள் மூலம் ஏற்படும் இழப்பு 10-30% ஆகும். இப்போது விவசாய வேலைகளுக்குப்…
முழுமையாகப் படிக்க...
நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தற்போதைய சூழ்நிலையில் நிலக்கடலை சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள தேவையான ஆட்கள் சரிவரக் கிடைப்பதில்லை. அதனால், நிலக்கடலை சாகுபடியில் வேளாண் பெருமக்கள் கருவிகளைப் பயன்படுத்தினால் செலவைக் குறைத்து அதிக மகசூலை எடுத்துப் பயன்பெறலாம். கொத்துக் கலப்பையுடன்…
முழுமையாகப் படிக்க...
கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உலகின் முக்கிய வணிகப் பயிரான கரும்பு, சுமார் 121 நாடுகளில் ஏறத்தாழ 20 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில், அதாவது, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஐம்பது…
முழுமையாகப் படிக்க...
பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதனால், உணவில் நச்சுத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் மண்வளப் பாதிப்பு போன்ற தீமைகள் விளைகின்றன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப்…
முழுமையாகப் படிக்க...
தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 முக்கியமான காய்கறிப் பயிரான தக்காளி, தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. உற்பத்தி மிகுந்தால், கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் பறிப்புக்கூலி கூடக் கிடைக்காமல் போவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பேரிழப்பாகும். எனவே, விளைந்த பொருளை…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900