My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பவளப் பாறைகளின் சிறப்பு!

நிலப்பரப்பில் உள்ள மழைக் காடுகளைப் போன்றவை, கடலில் உள்ள பவளப் பாறைகள்.

சுமார் ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கும் இவற்றில், பலவகைக் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

விளம்பரம்:


இந்தப் பாறைகளின் வளர்ச்சியால் பவளத் திட்டுகள் அல்லது பவளத் தீவுகள் உருவாகின்றன.

பவளப் பூச்சியினங்கள், இந்திய மற்றும் பசிபிக் கடலில் அதிகமாக உள்ளன.

அறுபது சதப் பவளப் பாறைகள் இந்து மாக்கடலில் மட்டுமே உள்ளன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இவை, இந்தியாவில் அந்தமான், நிக்கோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி மற்றும் கட்ச் வளைகுடாப் பகுதிகளில் உள்ளன.

பவளப் பாறைகளில் உள்ள வேதிப் பொருள்கள் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

பவளப் பாறைகள், புயல் மற்றும் அலைகளின் பாதிப்பில் இருந்து, கடலோரப் பகுதிகளைக் காக்கின்றன.

இந்தப் பாறைகள் அழிக்கப்பட்டால், கடற்கரை அரிப்பு ஏற்படும் ஆபத்து உருவாகும்.


தொகுப்பு: பசுமை

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


மேலும் படிக்கலாம்:

  • சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!

  • பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

  • விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

  • பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சி!

  • உயிர்வேலிக்கு உகந்த தாவரங்கள்!  

  • பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

  • திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!

  • தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

  • கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!