My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத்…
முழுமையாகப் படிக்க...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
முழுமையாகப் படிக்க...
கழுதை வளர்ப்பு முறை!

கழுதை வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
முழுமையாகப் படிக்க...
மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.…
முழுமையாகப் படிக்க...
பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கோடைக்காலத் தொடக்கமே அதிக வெய்யிலுடன் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்குப் புதுப்புது நோய்கள் ஏற்படுவதைப் போல, கால்நடைகளும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரியம்மை நோயால்…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் பாசனக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைச் சமாளித்து வருமானத்தை ஈட்டலாம். இது காலங்காலமாக நமது விவசாயக் குடும்பங்களில் இருந்து வருவது தான். இவ்வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்,…
முழுமையாகப் படிக்க...
பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 சினைமாட்டை, ஏழாவது மாதம் முடிந்ததும் பாலை வற்றச் செய்ய வேண்டும். பொதுவாகப் பால் வற்றியதும் மாட்டுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுகின்றனர். ஆனால் பால்பண்ணைத் தொழிலை இலாபகராமாக நடத்த, பால் வற்றிய…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளும் குடிநீரும்!

கால்நடைகளும் குடிநீரும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 குடிநீரும் கால்நடைகளின் உணவு தான். அவற்றின் உள்ளுறுப்புகள் இயங்குவதன் மூலம் ஏற்படும் கழிவுகள், தோல், சிறுநீரகம் போன்றவற்றின் மூலம் நீராகவே வெளியேறுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலின் வெப்பம் சீராக இருக்கக்…
முழுமையாகப் படிக்க...
சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற…
முழுமையாகப் படிக்க...
மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும்…
முழுமையாகப் படிக்க...
பசுமாடு வளர்ப்பு!

பசுமாடு வளர்ப்பு!

நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில்…
முழுமையாகப் படிக்க...
நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!

நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!

குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 கறவை மாடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள், அவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற இடம், தீவனம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு உட்பட்ட, நலமும் உற்பத்தி வளமுமுள்ள மாடுகளை வாங்க வேண்டும்.…
முழுமையாகப் படிக்க...
கோழிக்கு இரையாகும் கரையான்!

கோழிக்கு இரையாகும் கரையான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 கரையான், கோழிகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவாகும். இப்படி, கோழித்தீவனச் செலவைக் குறைக்கும் கரையான், நமக்கு நன்மையையும் செய்கிறது. எனவே, கரையானை உற்பத்தி செய்து கோழிகளுக்குத் தருவது பயனுள்ள உத்தியாகும். பொதுவாக, கரையான் உற்பத்திக்கு…
முழுமையாகப் படிக்க...
ஜப்பானிய காடை வளர்ப்பு!

ஜப்பானிய காடை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஜப்பானிய காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52…
முழுமையாகப் படிக்க...
வாத்து வளர்ப்பு உத்திகள்!

வாத்து வளர்ப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாத்து வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல் மாவட்ட, நெல் சாகுபடிப் பகுதிகளில் வாத்து வளர்ப்பு நன்றாக உள்ளது. நமது நாட்டின் மொத்தப் பறவைகளில்…
முழுமையாகப் படிக்க...
சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதில் நாட்டு மாடுகளின் பங்கு மகத்தானது. குறைந்த தீவனத்தைச் சாப்பிட்டு உழவுக்கு உதவுவதோடு, பாலையும் கொடுக்கும். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர்,…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவர்களின் சராசரித் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, விவசாயப் பொருள்களும்,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900