❔ தெரிஞ்சுக்கலாமா?

பூச்சி மருந்து தெளிப்பில் கவனம் தேவை!

பூச்சி மருந்து தெளிப்பில் கவனம் தேவை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் கெடுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; விளைபொருள்களில் எஞ்சிய நஞ்சு தங்குகிறது; தீமை செய்யும்…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது: “உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.…
முழுமையாகப் படிக்க...
வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள்…
முழுமையாகப் படிக்க...
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மண் என்பது கரிமப் பொருள்கள், தாதுகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையாகும். இது, தாவர வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாகும். நீரைச் சேமிப்பதிலும், சுத்திகரித்து வழங்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மண் அறிவியலில், எடபாலஜி,…
முழுமையாகப் படிக்க...
பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
முழுமையாகப் படிக்க...
பட்டுப் புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

பட்டுப் புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அகஸ்டினோ பாஸி என்பவர் மஸ்கார்டைன் என்னும் சுண்ணாம்புக்கட்டி நோய், பூசணத்தால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார். இது, கால்சினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்காரணி இந்நோயானது, பிவேரியா…
முழுமையாகப் படிக்க...
முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். முயல் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். குறைந்த இடவசதி, குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவு, எளிய பராமரிப்பு ஆகியவற்றின் மூலம், குறுகிய காலத்தில் நிறைவான வருமானத்தை முயல்கள் தரும். இதைப்பற்றி இங்கே காணலாம். எளிய…
முழுமையாகப் படிக்க...
விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. நாய், பூனை போன்றவற்றை நம்முடன் வைத்தும், ஆடு மாடுகளைக் கொட்டிலில் வைத்தும் வளர்த்து வருகிறோம். இந்த விலங்குகளைத் தாக்கும் நோய்கள் இவற்றோடு நின்று விடாமல் நம்மையும் தாக்குகின்றன. இப்படி, விலங்குகள் மூலம் நமக்குப் பரவும்…
முழுமையாகப் படிக்க...
பசும்பாலும் எருமைப் பாலும்!

பசும்பாலும் எருமைப் பாலும்!

உலகளவில் பால் உற்பத்தியில் நமது பாரதமே முதலிடம் வகிக்கிறது. இது, வெண்மைப் புரட்சியால் சாத்தியமானது. மேலும், உலகளவிலான பசுக்களின் எண்ணிக்கையில் 13.9 விழுக்காடு, அதாவது, 38.5 மில்லியன் பசுக்கள், எருமைகளின் எண்ணிக்கையில் 64.4 விழுக்காடு, அதாவது, 58.5 மில்லியன் எருமைகள் இருப்பதும்…
முழுமையாகப் படிக்க...
வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களில், குறிப்பாகச் செல்லப் பிராணியான நாயின் மூலம் பரவும் ரேபீஸ் எனப்படும் வெறிநோய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதி. இந்தியாவில் ஆண்டுதோறும்…
முழுமையாகப் படிக்க...
கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஏனெனில், விலை குறைவாக உள்ளது. இதை, வறுவல், பார்பிக்யூட் இறைச்சி, தந்தூரி இறைச்சி, சிக்கன் சூப் என, பல வகைகளில் சமைத்து, அனைத்து வயதினரும் சுவையாக உண்ணலாம் என்பதால், பல்வேறு சமையல் மரபுகளாலும் பாராட்டப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே என்னும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது. இதன் தாயகம் ஆசிய கண்டமாகும். உலகின் வெப்ப மண்டலப்…
முழுமையாகப் படிக்க...
சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். சோயாவில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளன. தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து, பால், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை விடக் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு…
முழுமையாகப் படிக்க...
தேசியப் பால் தினம்!

தேசியப் பால் தினம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினம், குழந்தைகள் நாளாகவும், முன்னாள் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம், தேசிய ஒருங்கிணைப்பு நாளாகவும் கொண்டாடப்படுவதைப் போல, நாட்டுக்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் பிறந்த நாள்கள்,…
முழுமையாகப் படிக்க...
வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். பூச்சிகள் என்றால் மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கூடியவை என்றே நாம் அறிந்து வருகிறோம். இதற்கும் மேலாகச் சில பூச்சிகள் செய்யும் வேலைகள் மகத்தானவை. அவற்றுள் தேனீக்களும் அடங்கும். வேளாண்மையின் உயிர்ப்புக்கும் ஊட்டத்துக்கும் வழிகாட்டும் நோக்கில்…
முழுமையாகப் படிக்க...
உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது. வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது. நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப்…
முழுமையாகப் படிக்க...
சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கம்பு, சோளம், இராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்றவையே நமது பாரம்பரிய உணவு தானியங்கள். மழைநீரையும் மண்ணிலுள்ள இயற்கையான சத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டு அதிகச் செலவில்லாமல் விளைந்து, உடல் நலம் காக்கும்…
முழுமையாகப் படிக்க...
காளான் என்னும் சத்துணவு!

காளான் என்னும் சத்துணவு!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். காளான் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், சில நூறு ஆண்டுகளாக மட்டுமே உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. காளான் பூசண வகையைச் சார்ந்தது. தாவர உணவாகவே காளான் கருதப்பட்டாலும், தாவரங்களைப் போல,…
முழுமையாகப் படிக்க...
சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, பூச்சிகள் மற்றும் நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்பு சக்தி தோன்ற வழி வகுக்கிறது. அத்துடன் உணவுப் பொருள்களின், குறிப்பாகத்…
முழுமையாகப் படிக்க...