My page - topic 1, topic 2, topic 3

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

பழமொழிகள்
  1. எள்ளும் தினையும் எழுபது நாள்!
  2. காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு!
  3. மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்!
  4. பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை!
  5. தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்!
  6. அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்!
  7. பெருமழை பெய்தால் குளிராது!
  8. காரையும் எள்ளையும் கருதிப் பயிரிடு!
  9. ஆயிரம் பயிர் செய்தாலும் அலுத்துப் போகாது செம்மண்!
  10. உழவன் ஓய்ந்து போனால் உழவுத் தடியும் மச்சான் முறை கொண்டாடும்!
  11. விதை முதல் கிடைத்தாலும் வெள்ளாமையை விடாதே!
  12. ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்!
  13. பாடறிந்து பட்டால் பாழாய்ப் போன காடும் விளையும்!
  14. களையெடுக்காத பயிர் கால் பயிர்!
  15. சேர இருந்தால் செடியும் பகையாகும்!
  16. விதை பாதி வேலை பாதி!
  17. பருவத்தில் பயிர் செய்!
  18. பட்டம் தப்பினால் நட்டம்!
  19. அதிர ஓடினால் முதிர விளையும்!
  20. குளம்படி பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்!


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

  • விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!

  • முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!