My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
புளிய இலையின் மருத்துவக் குணங்கள்!

புளிய இலையின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 புளியைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தினசரி உணவில் புளியம் பழம் முக்கிய இடம் பெறுகிறது. அதைப்போலப் புளிய இலையும் மருத்துவக் குணம் நிறைந்ததாகும். புளியங் கொழுந்தை உணவுப் பண்டமாகச் செய்து சாப்பிடுகின்றனர்.…
முழுமையாகப் படிக்க...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு. சிறு தானியங்களில்…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு,…
முழுமையாகப் படிக்க...
இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

சாதனை விவசாயி மடத்துப்பட்டி ச.சாமிநாதன் சிறப்புப் பேட்டி கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான்…
முழுமையாகப் படிக்க...
நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி…
முழுமையாகப் படிக்க...
மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்! கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில்…
முழுமையாகப் படிக்க...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம்.…
முழுமையாகப் படிக்க...
கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் கத்தரி முக்கியப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி உற்பத்தியில் இந்தியாவானது உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மற்ற பயிர்களைக் காட்டிலும் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மிகுதியாக உள்ளது. காய்கறி…
முழுமையாகப் படிக்க...
மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

வேளாண் துறை இயக்குநர் வெ.தட்சிணாமூர்த்தி தகவல் கட்டுரை வெளியான இதழ்: மே 2018 இது தகவல் தொழில் நுட்பத்தின் பொற்காலம். அதனால், பெரிய உலகம் சிறிய கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஒன்றுக்குள் (Two in One) இரண்டு அடக்கம், ஒன்றுக்குள் (Three…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நெற்பயிரானது, பூசணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமான நோய்களைப் பற்றிப் பார்ப்போம். குலைநோய் இதற்குக் கொள்ளை நோய் என்னும் பெயரும் உண்டு. பயிரின் அனைத்து…
முழுமையாகப் படிக்க...
தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 முக்கியமான காய்கறிப் பயிரான தக்காளி, தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. உற்பத்தி மிகுந்தால், கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் பறிப்புக்கூலி கூடக் கிடைக்காமல் போவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பேரிழப்பாகும். எனவே, விளைந்த பொருளை…
முழுமையாகப் படிக்க...
கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு முதலிய, உருவில் சிறிய தானிய வகைகள் சிறுதானியங்கள் எனப்படுகின்றன. இவை உருவில் தான் சிறியனவே தவிர, வலிமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் பெரியவை. பாரம்பரிய உணவு வகைகளில்…
முழுமையாகப் படிக்க...
பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது…
முழுமையாகப் படிக்க...
அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப்…
முழுமையாகப் படிக்க...
என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்!

என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்!

வேளாண் வாழ்க்கையை விவரிக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்! கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 கோணிச் சாக்கு தான் குடை; அடைமழையிலும் அயராத வேலை; பச்சைச் செடிகள், மாட்டுச் சாணம் தான் நிலத்துக்கு உரம்; பள்ளிப் பாடங்களில் தவிர, வெளியே…
முழுமையாகப் படிக்க...
செலவே இல்லாத கோழிப் பண்ணை!

செலவே இல்லாத கோழிப் பண்ணை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப் பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட…
முழுமையாகப் படிக்க...
சினைப்படாத மாடுகள் மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படும்!

சினைப்படாத மாடுகள் மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கால்நடை வளர்ப்பு, குறிப்பாகக் கறவை மாடுகள் வளர்ப்பு, கிராம மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கொரு முறை ஈன்று, அதிகமாகப் பாலைத் தரும் கறவை மாடுகளால் மக்களின் வாழ்க்கை வளமாக அமையும். ஆனால், ஆண்டுக்கொரு…
முழுமையாகப் படிக்க...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
முழுமையாகப் படிக்க...
வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900