My page - topic 1, topic 2, topic 3

மாடு வளர்ப்பு

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
முழுமையாகப் படிக்க...
மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கோடைக்காலத் தொடக்கமே அதிக வெய்யிலுடன் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்குப் புதுப்புது நோய்கள் ஏற்படுவதைப் போல, கால்நடைகளும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரியம்மை நோயால்…
முழுமையாகப் படிக்க...
பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 சினைமாட்டை, ஏழாவது மாதம் முடிந்ததும் பாலை வற்றச் செய்ய வேண்டும். பொதுவாகப் பால் வற்றியதும் மாட்டுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுகின்றனர். ஆனால் பால்பண்ணைத் தொழிலை இலாபகராமாக நடத்த, பால் வற்றிய…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளும் குடிநீரும்!

கால்நடைகளும் குடிநீரும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 குடிநீரும் கால்நடைகளின் உணவு தான். அவற்றின் உள்ளுறுப்புகள் இயங்குவதன் மூலம் ஏற்படும் கழிவுகள், தோல், சிறுநீரகம் போன்றவற்றின் மூலம் நீராகவே வெளியேறுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலின் வெப்பம் சீராக இருக்கக்…
முழுமையாகப் படிக்க...
பசுமாடு வளர்ப்பு!

பசுமாடு வளர்ப்பு!

நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில்…
முழுமையாகப் படிக்க...
நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!

நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!

குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 கறவை மாடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள், அவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற இடம், தீவனம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு உட்பட்ட, நலமும் உற்பத்தி வளமுமுள்ள மாடுகளை வாங்க வேண்டும்.…
முழுமையாகப் படிக்க...
சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதில் நாட்டு மாடுகளின் பங்கு மகத்தானது. குறைந்த தீவனத்தைச் சாப்பிட்டு உழவுக்கு உதவுவதோடு, பாலையும் கொடுக்கும். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர்,…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவர்களின் சராசரித் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, விவசாயப் பொருள்களும்,…
முழுமையாகப் படிக்க...
காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஊரக மக்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டக் காவிரிக் கரையோர ஊர்களில் ஆலம்பாடி என்னும் நாட்டின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இது, தமிழகத்தின் பாரம்பரிய மாட்டினங்களில்…
முழுமையாகப் படிக்க...
கால்நடை மருத்துவத்தில் ஆவரை!

கால்நடை மருத்துவத்தில் ஆவரை!

அசைபோடும் விலங்குகளில் செரிமானச் சக்தியைத் தூண்டவும், கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்தவும் ஆவாரை பயன்படுகிறது. பொதுவாகக் கால்நடைகளில் நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் மூலிகையாக ஆவாரை உள்ளது. ஆடு மாடுகள் செரிமானச் சிக்கலால் பாதிக்கப்படும் போது, இளம் ஆவாரை இலைகளைச் சிறிதளவு சுண்ணாம்புடன் சேர்த்து…
முழுமையாகப் படிக்க...
கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும். பழங்காலம் முதல் பல்வேறு காரணங்களுக்காக இதன் இலை, தண்டு, பட்டை, வேர், உலர் பூ, உலர் இலை மற்றும் பழுக்காத இளம்…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில் பலவகையான வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நார்ச்சத்து என்று நாம் பொதுவாகக் குறிப்பிடுவது, உணவிலுள்ள செரிக்காத அல்லது மிகவும் குறைவாகச் செரிக்கக் கூடிய நாரைப் போன்றுள்ள செல்லுலோஸ், ஹெமி-செல்லுலோஸ், லிக்னின் போன்ற மூலக்கூறுகளால் ஆனதாகும். இது நமக்கு எவ்விதச் சத்தையும் அளிப்பதில்லை.…
முழுமையாகப் படிக்க...
சுத்தமான பால் உற்பத்தியில் மடியின் பங்கு!

சுத்தமான பால் உற்பத்தியில் மடியின் பங்கு!

பால் ஒரு முழு உணவாகும். பாலை மதிப்பூட்டித் தேனீர், தயிர், மோர், பால்கோவா, ரோஸ் மில்க், சாக்லேட் மில்க், கேரட் மில்க், பாதாம் மில்க் போன்ற சுவையூட்டிய பால், சன்னா ரசகுல்லா, ஜஸ்கிரீம் என விதவிதமான பொருள்களைத் தயாரிக்கிறோம். இந்த அனைத்துப்…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு நோய்கள் தாக்கக் காரணமாக இருக்கிறது. இவற்றில்…
முழுமையாகப் படிக்க...
கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள். ஆனால், தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும், கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம்…
முழுமையாகப் படிக்க...
இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900