My page - topic 1, topic 2, topic 3

தென்னை வளர்ப்பு

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 உலகளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்கள், கோடிக்கணக்கான மக்களின் பண்பாடு, சமூகம், பொருளாதார வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. தேங்காய்க் கொப்பரை, எண்ணெய் ஆகியவை மட்டுமே வணிகப் பொருள்களாக இருந்த நிலையில் இப்போது, தேங்காய்த் துருவல்,…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் நோய்கள்!

தென்னையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 உலகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில்…
முழுமையாகப் படிக்க...
தென்னையில் சுருள் வெள்ளை ஈ – கட்டுப்படுத்தும் முறைகள்!

தென்னையில் சுருள் வெள்ளை ஈ – கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 காமதேனு என்றும் கற்பக விருட்சம் என்றும் போற்றப்படும் தென்னையை 800 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒன்று ரூகோஸ் (Aleurodicus rugioperculates) என்னும் சுருள் வெள்ளை ஈ ஆகும். சாற்றை உறிஞ்சும் இப்பூச்சி…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கற்பக விருட்சம் எனப்படும் தென்னை, முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். இது, பூசணம், பாக்டீரியா, வைரஸ் வைராய்டு என்னும் நச்சுயிரிகள் மற்றும் பைட்டோபிளாஸ்மா ஆகிய நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நோய்களால் தாக்கப்படுகிறது. தென்னை கடினத் தன்மை…
முழுமையாகப் படிக்க...
தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடுபயிர்கள் எவை?

தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடுபயிர்கள் எவை?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தென்னந்தோப்பில் வளர்ப்பதற்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பகுதியின் தட்பவெப்பம், மண் மற்றும் அந்த விளைபொருளுக்கான சந்தை வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும்…
முழுமையாகப் படிக்க...
தென்னை நடவு முறைகள்!

தென்னை நடவு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தென்னையைத் தோப்பாக வளர்க்க, 25x25 அடி இடைவெளியும், வரப்புகளில் வளர்க்க 22 அடி இடைவெளியும் விட வேண்டும். மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, குழிமண் மற்றும் மட்கிய உரத்தைக்…
முழுமையாகப் படிக்க...
தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தென்னைக்குத் திறமையான நீர் நிர்வாகம் அவசியம். தென்னை வளரவும், சத்துகளைக் கிரகிக்கவும், நுண்ணுயிர்கள் இயங்கவும் நிலத்தில் ஈரப்பதம் தேவையாகும். ஒருமுறை வறட்சிக்கு இலக்காகும் தென்னை, அந்தப் பாதிப்பிலிருந்து மீள 3-4 ஆண்டுகள் ஆகும். மட்டைகள்…
முழுமையாகப் படிக்க...
தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!

தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!

இந்திய தென்னை சாகுபடியில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் பரப்பில் 89 சதமளவில் இந்த மாநிலங்கள் பங்கு வகிக்கின்றன. எனினும் உற்பத்தித் திறனில், தென்னிந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்த…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னை மரம், பூலோகக் கற்பகம் விருட்சம் அல்லது மரங்களின் சொர்க்கம் அல்லது வாழ்க்கை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோகஸ் நுசிஃபெரா. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். எக்டருக்கு 10,345 தேங்காய்களை விளைவிக்கும் இந்தியா, உற்பத்தித் திறனில்…
முழுமையாகப் படிக்க...
நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947-இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர்…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது: “உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.…
முழுமையாகப் படிக்க...
தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். ஆயிரம் தென்னை மரங்களை வைத்திருப்பவன் அரசனுக்குச் சமமாவான் என்பது பழமொழி. நீர் வசதியும் நல்ல நிலவசதியும் அமைந்து விட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், தென்னை மூலம் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் பண…
முழுமையாகப் படிக்க...
வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் வறட்சியால், பல்லாண்டுப் பயிர்களைக் காக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முக்கியப் பயிராகவும், அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிராகவும் உள்ள தென்னையை, வறட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பதற்கான…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இயற்கை நமக்கு அளித்துள்ள மரங்களில் மிகவும் முக்கியமானது தென்னை மரம். இதன் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. எனவே, பழமை வாய்ந்த தென்னை மரமானது கற்பக விருட்சம் எனப்படுகிறது. 2012-13 ஆண்டின் புள்ளி விவரப்படி,…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் புதுவகைப் பூச்சி!

தென்னையைத் தாக்கும் புதுவகைப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. கற்பக விருட்சமான தென்னை, இயற்கை நமக்கு அளித்துள்ள பயனுள்ள மரம். 2015-16 புள்ளி விவரப்படி, உலகின் மொத்த தென்னை சாகுபடிப் பரப்பு 121.96 இலட்சம் எக்டர். இந்தியாவில் 20.88 இலட்சம் எக்டரில் சாகுபடியாகிறது. இது,…
முழுமையாகப் படிக்க...
வரலாறு போற்றும் தென்னை!

வரலாறு போற்றும் தென்னை!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். புராணங்களில் உயர்வாகப் பேசப்படும் கற்பக விருட்ஷம் என்னும் பெருமை, பனை, பலா, அரசு, தென்னை ஆகிய மரங்களுக்கு உண்டு. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் உள்ள கல்ப விருட்ஷமே தமிழில் கற்பக விருட்ஷம் ஆயிற்று. சமயப்…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் தென்னை. எண்ணற்ற பயன்களைத் தருவதால், காமதேனு என்றும், கற்பக விருட்சம் என்றும் போற்றப்படுகிறது. தென்னையை 100-க்கும் அதிகமான பூச்சிகள் தாக்கினாலும், காண்டாமிருக வண்டு, சிவப்புக்…
முழுமையாகப் படிக்க...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
முழுமையாகப் படிக்க...
தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்; துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம்,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900