My page - topic 1, topic 2, topic 3

விவசாயிகள் அனுபவம்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2016 நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் விளையும் பொருள்களிலும் தொடர்கிறது. இதனால், இந்தப் பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நஞ்சில்லா உணவு…
முழுமையாகப் படிக்க...
ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

விவசாயத்தில் இலாபம் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்து. செலவுக்கும் வரவுக்கும் சரியாக இருக்கும் என்பார்கள் சிலர். கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று சொல்வார்கள் சிலர். என்ன செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்கிறோம் என்போரும் இருக்கிறார்கள். அதனால்,…
முழுமையாகப் படிக்க...
ஒரே பண்ணையில் எழுபது நெல் வகைகள் சாகுபடி; அசத்தும் மரபுக் காவலர்!

ஒரே பண்ணையில் எழுபது நெல் வகைகள் சாகுபடி; அசத்தும் மரபுக் காவலர்!

மலையாளப் புத்தாண்டை வரவேற்கும் ’சிங்கம்’ மாதம் வந்து விட்டாலே, கேரளத்தில் வயல்வெளிகள் எல்லாம் பசுமைப் போர்த்திக் கிடக்கும்.  கோழிக்கோடு அருகே திரும்பும் திசையெங்கும் நெற்கதிர்கள் ஆனந்தமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. அதில் வேணு என்னும் விவசாயியின் பண்ணை மட்டும் தனித்துவமாகக் காட்சியளித்தது. யார் அந்த…
முழுமையாகப் படிக்க...
73 வயதில் வாழ்க்கையை இயற்கை வேளாண்மைக்கு மடை மாற்றியப் பொறியாளர்!

73 வயதில் வாழ்க்கையை இயற்கை வேளாண்மைக்கு மடை மாற்றியப் பொறியாளர்!

பெரும்பாலானோருக்கு ஓய்வு என்பது அமைதியாக வாழும் காலம்! ஆனால், சென்னையைச் சேர்ந்த 78 வயதான, எச்.ஆர். ஐயர் என்பருக்கு ஓய்வு வாழ்க்கை, ஒரு புதிய அத்தியாயமாக மாறியிருக்கிறது. இயந்திரச் சத்தங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அவர், இலைகளின் சலசலப்பில் வாழ விரும்பி,…
முழுமையாகப் படிக்க...
இராணித் தேனீக்களின் இராணி!

இராணித் தேனீக்களின் இராணி!

முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே தீருவார்கள் என்பது வரலாற்று உண்மை. இதற்கு…
முழுமையாகப் படிக்க...
மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

தொட்டம்பட்டி இரா.செல்வத்தின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பருவ நிலையில் மாற்றம், மழை பெய்வதில் மாற்றம், கூலி உயர்வு, இடுபொருள்கள் செலவு உயர்வு, வேலையாள் கிட்டாமை போன்ற பல்வேறு சிக்கல்களால், நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.…
முழுமையாகப் படிக்க...
வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
முழுமையாகப் படிக்க...
இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!

இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!

இப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலர் கையிலெடுக்கும் முக்கியமான வாசகங்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம், மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம். இவற்றின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவர்களிடம்…
முழுமையாகப் படிக்க...
உயர் விளைச்சல் சிறுதானிய இரகங்கள், இலாபத்தை மட்டுமே கொடுக்கும்!

உயர் விளைச்சல் சிறுதானிய இரகங்கள், இலாபத்தை மட்டுமே கொடுக்கும்!

அனுபவத்தைச் சொல்கிறார் மேட்டூர் விவசாயி கார்த்திகேயன்! வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கவும், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கவும் என, திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில், சிறுதானிய மகத்துவ மையம் இயங்கி வருகிறது. இந்த…
முழுமையாகப் படிக்க...
ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

பொதிகுளம் பாரதத்தின் ஆடு வளர்ப்பு வாழ்க்கை! பத்து ஆடுகள் இருந்தால் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பது பழமொழி! வீட்டில் ஆடுகள் இருப்பது பெட்டியில் பணம் இருப்பதற்கு ஒப்பாகும். தேவைக்கு ஆடுகளை விற்று உடனே பணமாக்கிக் கொள்ள முடியும். அதனால், கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில்…
முழுமையாகப் படிக்க...
தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! – விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! – விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாமரத்தூர் க.விஷ்ணு. இவரைப் பொள்ளாச்சியில் சந்தித்தேன். பொறியியல் பட்டதாரி, முப்பத்து ஐந்து வயது இளைஞர். அலுங்காமல், அழுக்குப் படாமல் சம்பாதிக்கும் படிப்பைப் படித்து விட்டு, வெய்யில், மழை, நேரங்காலமற்ற கடும் உழைப்பு நிறைந்த விவசாயத்தில் ஆர்வமுடன்…
முழுமையாகப் படிக்க...
நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!

நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!

அனுபவத்தைக் கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இயற்கையை நம்பி இருப்பது விவசாயம். மண் வளமும், பருவ மழையும், பருவ நிலையும் சரியாக அமைந்தால் விவசாயம் சிறப்பாக இருக்கும். ஆனால், மழையும் பொய்த்து, பருவ…
முழுமையாகப் படிக்க...
“எங்களைக் காக்கும் கறவைப் பசுக்கள்!”

“எங்களைக் காக்கும் கறவைப் பசுக்கள்!”

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெட்டூரைச் சேர்ந்த பூ.சங்கர்-சித்ரா தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, நல்ல முறையில் கறவைப் பசுக்களை வளர்த்து வருகிறார்கள். இதையறிந்த நாம் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பசுக்கள்…
முழுமையாகப் படிக்க...
”விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!”

”விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!”

வேல்முருகனின் மக்காச்சோள சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 இறவையிலும் மானாவாரியிலும் விளைவது மக்காச்சோளம். இப்பயிர் நோய்நொடி ஏதுமின்றி விளைந்து நல்ல விலையையும் கொடுத்து விடுகிறது. அதனால், சுமார் பத்தாண்டுகளாக, வரகு, குதிரைவாலி, சாமை, தினை, பருத்தி என…
முழுமையாகப் படிக்க...
தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை…
முழுமையாகப் படிக்க...
வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!

வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!

குடமிளகாய் விவசாயி தெள்ளஹள்ளி வ.சௌந்தரராஜன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உலகில் பருவநிலைகள் மாறி வருகின்றன. பருவமழை பொய்த்தல் அல்லது பெருமழை பெய்தல், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், இயற்கையை…
முழுமையாகப் படிக்க...
சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை!

சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை!

விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர் நவீன உணவுப் பொருள்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஜீனி எனப்படும் வெண் சர்க்கரை. இதன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்…
முழுமையாகப் படிக்க...
ஆட்டெரு வைத்தால் முருங்கை அருமையாகக் காய்க்கும்!

ஆட்டெரு வைத்தால் முருங்கை அருமையாகக் காய்க்கும்!

இரா.கோதண்டராமனின் மர முருங்கை சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகில் இருக்கிறது தி.பொம்மிநாயக்கன் பட்டி. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த ஊர். ஒரு காலத்தில் நெல் விளையும் அளவில் செழிப்பாக நீர்வளம் இருந்த ஊர். மழைக்காலத்தில்…
முழுமையாகப் படிக்க...
நன்மைகள் நிறைந்த திருந்திய நெல் சாகுபடி!

நன்மைகள் நிறைந்த திருந்திய நெல் சாகுபடி!

கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால்,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900