My page - topic 1, topic 2, topic 3

தீவனம்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப்…
முழுமையாகப் படிக்க...
சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற…
முழுமையாகப் படிக்க...
நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கோழி வளர்ப்பானது, புறக்கடை கோழி வளர்ப்பு முறையிலிருந்து மாறி, அதிநவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனால், உலகின் முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும்,…
முழுமையாகப் படிக்க...
தரமான காடைத் தீவனம்!

தரமான காடைத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஜப்பானிய காடைகள் கடினமான தட்பவெப்ப நிலையையும் எளிதில் எதிர்கொள்ளும். அதனால், முட்டை மற்றும் இறைச்சிக்காக, மிகக் குறைந்த செலவில் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த பெண் காடை முதலாண்டில் 200 முட்டைகளுக்கு மேல் இடும். தொடர்ந்து வரும்…
முழுமையாகப் படிக்க...
அசோலா உற்பத்தி!

அசோலா உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தற்போது குறைந்தளவே மழை பெய்வதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத் தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால், தீவனத் தட்டுப்பாட்டையும், தீவனச் செலவையும் குறைக்கலாம். இவ்வகையில், இரசாயனக் கலப்பில்லாத அசோலா, அனைத்துக் கால்நடைகளுக்கும் ஏற்ற மாற்றுத்…
முழுமையாகப் படிக்க...
மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!

மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020  மக்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசுந்தீவன வளர்ப்பில்…
முழுமையாகப் படிக்க...
பசுந்தீவனத்தின் அவசியம்!

பசுந்தீவனத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில்…
முழுமையாகப் படிக்க...
கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 அடர்தீவனம் என்பது, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமைக் குருணை, அரிசிக் குருணை ஆகிய தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, சோயா, தேங்காய் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் புண்ணாக்கு வகைகள், அரிசி மற்றும் கோதுமைத்…
முழுமையாகப் படிக்க...
மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 கால்நடைகளுக்குச் சமச்சீர் தீவனம் அளிக்கவும், பாலுற்பத்தி மற்றும் உடல் எடை கூடவும் சரியான தீவனத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் மழைக்காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி!

சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி!

கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்தால், நிகர வருமானம் அதிகமாகும். அந்த வகையில், சூப்பர் நேப்பியர் புல், குறைந்த செலவிலான சிறந்த பசுந்தீவனமாக இருக்கிறது. இது, கம்புப்பயிர் மற்றும் சாதா நேப்பியர் புல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. ஒரு ஏக்கரில் கோ.4, கோ.5 நேப்பியர்…
முழுமையாகப் படிக்க...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
முழுமையாகப் படிக்க...
வேலிமசால் சாகுபடி!

வேலிமசால் சாகுபடி!

கால்நடைகளுக்கு, புல்வகைத் தீவனப் பயிர்களுடன், பயறுவகைத் தீவனப் பயிர்களையும் கொடுத்தால் தான், அவற்றுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு அளவில், தானியப்புல் வகைத் தீவனப் பயிர்கள் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களை வழங்க வேண்டும்.…
முழுமையாகப் படிக்க...
தீவனப் பயிர்கள் சாகுபடி!

தீவனப் பயிர்கள் சாகுபடி!

தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதில் தீவனப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயறுவகைத் தீவனப் பயிர்கள், வான்வெளியில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து, மண்வளத்தைப் பெருக்குகின்றன. பசுந்தீவனப் பயிர்கள், பால் உற்பத்தியின் முதுகெலும்பு என்று கூறலாம். கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல் இறவைப் பயிராக…
முழுமையாகப் படிக்க...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
முழுமையாகப் படிக்க...
வறட்சியில் கால்நடைகளைக் காக்கும் ஊறுகாய்ப் புல்!

வறட்சியில் கால்நடைகளைக் காக்கும் ஊறுகாய்ப் புல்!

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தையைப் பெறலாம். மேய்ச்சல் மூலம், சோளம், மக்காச்சோளம், கோ.3, கோ.4, கோ.எஃப்.எஸ்.29…
முழுமையாகப் படிக்க...
செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக்…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தகுதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளுக்குத் தீவனமாகும் பயறுவகைப் பயிர்கள்!

கால்நடைகளுக்குத் தீவனமாகும் பயறுவகைப் பயிர்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைத் தீவனப் பயிர்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. மற்ற சத்துகளோடு ஒப்பிடும் போது, பயறுவகைத் தீவனப் பயிர்களில் உள்ள புரதச்சத்து, கால்நடைகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக,…
முழுமையாகப் படிக்க...
கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!

கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 கால்நடை வளத்தில் கோழியினத்துக்கு முக்கிய இடமுண்டு. கிராமங்களில் இன்றளவும் புறக்கடை கோழிவளர்ப்பு இருந்து வருகிறது. வீரிய இறைச்சிக் கோழிகள், முட்டைக்கோழிகள், நாட்டுக்கோழிகள், காடைகள், வாத்துகள், சீமை வாத்துகள், வான்கோழிகள், கின்னிக்கோழிகள் ஆகியன, வணிக நோக்கில் …
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900