My page - topic 1, topic 2, topic 3

ஆடு வளர்ப்பு

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
வெள்ளாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை!

வெள்ளாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பல ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுவோரின் வாழ்க்கை ஆதாரமாகக் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளாடு வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாக உள்ளது. இந்த…
முழுமையாகப் படிக்க...
மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும்…
முழுமையாகப் படிக்க...
துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது…
முழுமையாகப் படிக்க...
மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

தொட்டம்பட்டி இரா.செல்வத்தின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பருவ நிலையில் மாற்றம், மழை பெய்வதில் மாற்றம், கூலி உயர்வு, இடுபொருள்கள் செலவு உயர்வு, வேலையாள் கிட்டாமை போன்ற பல்வேறு சிக்கல்களால், நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.…
முழுமையாகப் படிக்க...
வெள்ளாட்டுக் கிடாய் வளர்ப்பு!

வெள்ளாட்டுக் கிடாய் வளர்ப்பு!

இப்போது இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப்போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம், எரு…
முழுமையாகப் படிக்க...
வெள்ளாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை!

வெள்ளாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மனிதனுக்கான புரதத் தேவையை நிறைவு செய்வதில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. விலங்கினப் புரதத்தில் 35 நாட்களிலேயே 2 கிலோ எடையை அடையும் இறைச்சிக் கோழிகள் இருந்தாலும், வெள்ளாட்டு இறைச்சிக்குத் தனி மதிப்புண்டு. இந்த…
முழுமையாகப் படிக்க...
செம்மறியில் ஈற்றுகளை அதிகரிக்க என்ன செய்யலாம்?

செம்மறியில் ஈற்றுகளை அதிகரிக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 செம்மறி ஆடுகள் இயற்கையாக வளரும் புல் வகைகளை உண்டு, வறட்சியைத் தாங்கி வளரும் உயிரினம் ஆகும். இந்த ஆடுகளை நடமாடும் வங்கி என அழைப்பர். ஏனெனில், இவற்றை உடனடியாக விற்றுப் பணத் தேவையைச் சரி…
முழுமையாகப் படிக்க...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும்…
முழுமையாகப் படிக்க...
ஆடுகளுக்கான அடர் தீவனம்!

ஆடுகளுக்கான அடர் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி…
முழுமையாகப் படிக்க...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே…
முழுமையாகப் படிக்க...
சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 கால்நடை வளர்ப்பில் ஆடுவளர்ப்பு நல்ல இலாபமுள்ள தொழிலாகும். ஆடுகளின் சினைக்காலம் 148-156 நாட்கள். ஆட்டைச் சினைப்படுத்திய தேதியைக் குறித்து வைப்பதன் மூலம் சினைக்காலத்தை அறிந்து, அதற்கு ஏற்ப சினையாடுகளைப் பராமரிக்கலாம். ஏழைகளின் நடமாடும் வங்கி…
முழுமையாகப் படிக்க...
வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கிராமங்களில் வசிக்கும் படித்த வேலையில்லா இளைஞர்களும், சுயதொழில் செய்ய நினைப்போரும், வெள்ளாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், எந்த நேரத்திலும் பணத் தேவையைத் தீர்க்க உதவும் வெள்ளாடுகள், எளிய…
முழுமையாகப் படிக்க...
வளம் தரும் வெள்ளாடுகள்!

வளம் தரும் வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின்…
முழுமையாகப் படிக்க...
வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நம் நாட்டில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை நோய்களும், ஒட்டுண்ணிகளும் தாக்குவதால், பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, வெள்ளாடுகளை நோய்களில் இருந்தும் ஒட்டுண்ணிகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம்…
முழுமையாகப் படிக்க...
மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். ஆட்டினங்கள் வானிலை மாற்றப் பாதிப்புகளுக்குப் பெரிதும் உள்ளாகின்றன. எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்கு ஏற்ற முறைகளைக் கையாண்டால் ஆடுகளில் உற்பத்தித் திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆடு வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு.…
முழுமையாகப் படிக்க...
தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். இந்திய கிராமப் பொருளாதாரம் கால்நடை வளர்ப்பைப் பெரிதும் சார்ந்துள்ளது. கிராமங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்றவர்கள் குறைந்தளவில் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, பண்ணையாக வைத்து வளர்க்கும் அளவில், வெள்ளாடு வளர்ப்பு…
முழுமையாகப் படிக்க...
ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். ஆட்டுக்கொல்லி நோய், கோடைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கி, பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் முக்கிய நச்சுயிரி நோய். இதற்கான தடுப்பூசி மருந்துகள் இருந்தாலும், எல்லா விவசாயிகளும் தங்களின் ஆடுகளுக்குத் தடுப்பூசியைப் போடுவதில்லை. சில நேரங்களில்…
முழுமையாகப் படிக்க...
ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆடு வளர்ப்பு முக்கியப் பங்களிக்கிறது. குறைந்த இனப்பெருக்க இடைவெளி, கூடுதல் இனவிருத்தித் திறன், நல்ல விற்பனை வாய்ப்பு ஆகியவற்றால், வெள்ளாடு வளர்ப்பு அதிகமாகி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள வெள்ளாடுகள்,…
முழுமையாகப் படிக்க...
வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. பசு, எருமைகளை விட, வெள்ளாடுகள் அதிகமாகப் பாலைக் கொடுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஒரேயளவு தீவனத்தில் ஆடுகள் 46 சத பாலையும், பசுக்கள் 38 சத பாலையும் உற்பத்தி செய்கின்றன. நார்ச்சத்து உணவை, செம்மறி…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900