My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
விளைபொருள் மதிப்புக்கூட்டல்; இயந்திரங்கள் வாங்க மானியம்!

விளைபொருள் மதிப்புக்கூட்டல்; இயந்திரங்கள் வாங்க மானியம்!

விவசாயிகள், தங்களது விளை பொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த பயன்படும் இயந்திரங்கள் வாங்க அரசு மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்த நிலையில், மதிப்புக்கூட்டல் இயந்திரங்களை வாங்குவதற்கு ஆகும்…
முழுமையாகப் படிக்க...
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

தமிழகச் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 27.02 2024 செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்தார். இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதி…
முழுமையாகப் படிக்க...
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

அங்கக வேளாண்மை உலக இலக்கியங்களில் எந்த மனிதரையும் விட, உழவருக்கே மிகச் சிறந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளின் மிகச் சிறந்த கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், உழவர்களை மிக உயர்வாகப் பாராட்டுகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு…
முழுமையாகப் படிக்க...
பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விவசாயிகள், புதிதாக பம்பு செட் வாங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன. அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தொகை, அல்லது பம்பு செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு; இவற்றில் எது குறைவான தொகையோ, அதுதான் மானியமாக…
முழுமையாகப் படிக்க...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
முழுமையாகப் படிக்க...
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

செய்தி  வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள்.…
முழுமையாகப் படிக்க...
சிங்கவால் குரங்கினத்தைக் காக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா!

சிங்கவால் குரங்கினத்தைக் காக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.   அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவால் பாதுகாக்கப்பட்டு வரும் இராகவி என்னும் ஆறு வயது சிங்கவால் பெண் குரங்கும் இரவி என்னும் ஏழு வயது சிங்கவால் ஆண் குரங்கும் இணைந்து 25.5.2014 அன்று குட்டியொன்றை…
முழுமையாகப் படிக்க...
உழவன் செயலியும் அதன் பயன்களும்!

உழவன் செயலியும் அதன் பயன்களும்!

தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கியச் செயலி உழவன். உழவன் செயலியில் இப்போது 21 வகை சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவையாவன: மாநில அரசால் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்…
முழுமையாகப் படிக்க...
மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், பிரதான் மந்திரி மத்சய சம்பாட யோஜனா என்னும், பிரதமர் மீன் வளர்ச்சித் திட்டத்தில், இராமேஸ்வரம் கடலில் இறால்களைப் பெருக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில், ரூ.1.69…
முழுமையாகப் படிக்க...
தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 12.10.2022 அன்று, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கிய 11,806 எக்டர் பரப்பை, இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!

விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!

வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேலைகளை விரைவாக முடிக்கவும், உழவடைச் செலவுகளைக் குறைக்கவும் ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குக் கொடுத்து, உணவு உற்பத்தியை உயர்த்த உதவுகிறது. இந்த நல்ல வாய்ப்பை…
முழுமையாகப் படிக்க...
சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

விவசாயிகளின் விளை நிலங்களில் சூரிய மின்வேலி அமைக்க, தமிழ்நாடு அரசு நாற்பது சதம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையில் ஏற்படும் மோதலைத் தவிர்க்க…
முழுமையாகப் படிக்க...
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
முழுமையாகப் படிக்க...
ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பத்து வகைப் பால் பொருள்களை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 19.08.2022 அன்று, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் என்னும் வணிகப் பெயரில், பால்…
முழுமையாகப் படிக்க...
தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தொகுப்பு! திட்டங்கள் பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY) தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்…
முழுமையாகப் படிக்க...
பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

தோட்டக்கலைத் துறை இயக்குநர் ந.சுப்பையன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில்,…
முழுமையாகப் படிக்க...
உலகத் தரத்திலான தலைவாசல் பூங்கா பற்றித் தெரிந்து கொள்வோமா?

உலகத் தரத்திலான தலைவாசல் பூங்கா பற்றித் தெரிந்து கொள்வோமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 சேலம் மாவட்டம் தலைவாசலில், உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழகத் துணை…
முழுமையாகப் படிக்க...
பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் பூங்காக்கள் குறித்து, தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் டாக்டர் ந.சுப்பையனிடம் பேசினோம்.…
முழுமையாகப் படிக்க...
சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி!

சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி!

நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தகவல் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900