நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!
வயலோர வளையில்தான் எலிகள்பல வசித்திடும் எலியின்சிறு நீரில்தான் நோய்க்கிருமி கோடி வாழ்ந்திடும் சேறுகொண்ட நீரிலே சுருள் கிருமிதனும் பரவிடும் வீறுகொண்ட கிருமியும் விரைந்து பெருகக் கண்டிடும் கரும்புநெல்லு பயிரிட விவசாயி கால்பதிக்க இருந்திடும் கால்மாதம் கழிந்தபின் காய்ச்சல் காண நேரிடும் குடிநீரும்…