My page - topic 1, topic 2, topic 3

நாட்டு வைத்தியம்

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த…
முழுமையாகப் படிக்க...
தும்பையும் அதன் பயன்களும்!

தும்பையும் அதன் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். தும்பைச் செடியை (Leucas aspera- Labiatae) அறியாத கிராம மக்கள் இருக்க முடியாது. சிறு செடியினத்தைச் சேர்ந்த தும்பையை அதன் வெள்ளைப் பூவே அடையாளப்படுத்தும். ஆபத்துக் காலத்தில் எளிதில் உதவும் மூலிகைகளில் தும்பையும் ஒன்று.…
முழுமையாகப் படிக்க...
நோய்களை விரட்டும் நாவல்!

நோய்களை விரட்டும் நாவல்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. இன்றைய இளம் தலைமுறையினர் நாவல் பழத்தைப் பற்றியோ அதன் அரிய மருத்துவக் குணத்தைப் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் நாவல் பழங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உண்டாகி வருகிறது. நாவல் மரத்தின்…
முழுமையாகப் படிக்க...
முருங்கை மரத்தின் பயன்கள்!

முருங்கை மரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. மூலிகை மரங்கள் பலவுண்டு-அவற்றில் முருங்கை மரத்துக்குத் தனிச் சிறப்புண்டு! முருங்கை மரத்தைக் கற்பகத்தரு என்று சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயன்களை நம் முன்னோர்கள் ஆண்டாண்டுக் காலமாக நன்கு அனுபவித்து வந்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியாக இன்று…
முழுமையாகப் படிக்க...
முக்கியமான மூலிகைகள்!

முக்கியமான மூலிகைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்தக் காலத்தில், லேசான தும்மல், தலைவலி, காய்ச்சல் என்றாலும் கூட, உடனே நவீன மருத்துவ மனையை நாடி ஓடுகிறோம். ஆனால், அந்தக் காலத்தில் யாருக்கு எந்த நோய் வந்தாலும், தாத்தா பாட்டிகளே மூலிகைகள் மூலம்…
முழுமையாகப் படிக்க...
மூக்கிரட்டைக் கீரை!

மூக்கிரட்டைக் கீரை!

செய்தி வெளியான இதழ்: 2017 மே மூக்கிரட்டை, தரையில் படர்ந்து சிறிய கொத்தாகப் பூக்களைப் பூக்கும். நீள்வட்ட இலைகள் மற்றும் கிழங்கைப் போன்ற வேர்களுடன் படர்ந்து வளரும் சிறு கொடியான மூக்கிரட்டைக் கீரையின் மேற்பகுதி பச்சை நிறத்திலும், கீழ்ப்பகுதி சாம்பல் நிறத்திலும்…
முழுமையாகப் படிக்க...
அன்னாசி என்னும் அருமைப் பழம்!

அன்னாசி என்னும் அருமைப் பழம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. புறங்கண்டு இகழாதே அகங்கண்டு களி பழம் அன்னாசி கண்டு பயமேன் அதன் சுவைப்பயன் கண்டு களி! நம் அன்றாட உணவுப் பயன்பாட்டில் கீரை, காய்களுக்கு அடுத்து, இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்றான பழங்கள் முக்கியப்…
முழுமையாகப் படிக்க...
உடலை வலுவாக்கும் நாரத்தை!

உடலை வலுவாக்கும் நாரத்தை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நாரத்தை (citrus aurantium) எலுமிச்சைத் தாவரவகை இனமாகும். இது பெருஞ் செடியாயினும் சிறுமர வகுப்பைச் சார்ந்ததாகும். 20-25 அடி உயரம் வரை வளரும். நாரத்தை, சீனாவிலிருந்து போர்த்துக்கீசிய மக்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆயினும்,…
முழுமையாகப் படிக்க...
இளமையைத் தரும் அத்தி!

இளமையைத் தரும் அத்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பூவாமல் பிஞ்சு தரும் அத்தி ஆயுள் பூத்த ஆவாரைக் காண ஆயுள் விதைமுற்றாக் காய் உண்ண ஆயுள் ஆயுள்தருமே பூவிடாத கீரை உண்ண! அத்தியானது, பெரிய மர வகுப்பைச் சார்ந்த தாவர மூலிகை. சுமார்…
முழுமையாகப் படிக்க...
நெல்லிக்காயின் நன்மைகள்!

நெல்லிக்காயின் நன்மைகள்!

நெல்லிக்காய், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன், சிறிது பாகற்காய்ச் சாற்றைச் சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது. செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உடலை நலமாக வைத்துக்…
முழுமையாகப் படிக்க...
முருங்கைக் கீரையின் பயன்கள்!

முருங்கைக் கீரையின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். தாவர உணவுகளில் அனைத்துச் சத்துகளையும் கொண்டது முருங்கைக் கீரை. உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த இக்கீரை, சத்துப் பற்றாக்குறை நோய்களைப் போக்க உதவுகிறது. இந்த நோய்களை உணவிலுள்ள சத்துகள் மூலம் சரிப்படுத்துவதே சிறந்த முறை.…
முழுமையாகப் படிக்க...
இருமல், சளி, பேதிக்கு மருந்து!

இருமல், சளி, பேதிக்கு மருந்து!

மழைக்காலம். குளிருக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதனால், நோய்களுக்கும் குறைவே இருக்காது. குளிர்காலம் என்பதால், சளி, இருமல் அடிக்கடி உண்டாகும். சுவாசச் சிக்கல் உள்ளோர்க்குச் சொல்லவே வேண்டாம். சளி, இருமலால் மிகவும் பாதிக்கப்படுவர். ஈக்கள் நிறையவே இருக்கும். ஈக்கள் மொய்த்த…
முழுமையாகப் படிக்க...
கொய்யா இலைத் தேநீர்

கொய்யா இலைத் தேநீர்

கொய்யாப் பழத்தின் நன்மைகளை நமக்குத் தெரியும். முக்கிய உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இந்தப் பழத்தில் உள்ளன. ஆனால், கொய்யா இலையும் மருத்துவப் பயனுள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கொய்யா இலைத் தேநீர், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். கொய்யா இலைகளைக் கொண்டு…
முழுமையாகப் படிக்க...
மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள வேம்பு!

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள வேம்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 மார்ச். வேப்பிலை, சீதளத்தைப் போக்கும். விஷக் காய்ச்சலைக் குணமாக்கும். அம்மையைத் தணிக்கும். வயிற்றுக் கிருமிகளையும், பூச்சிகளையும் கொல்லும். வீக்கங்களை வற்றச் செய்யும். அம்மைப் புண்களையும் ஆறாத புண்களையும் ஆற்றும். தேகத்தில் ஏற்படும் சொறி, சிரங்கைப் போக்கும்.…
முழுமையாகப் படிக்க...
கொள்ளு என்னும் கானப்பயறின் நன்மைகள்!

கொள்ளு என்னும் கானப்பயறின் நன்மைகள்!

கொள்ளு என்னும் கானப்பயறு பயறுவகை உணவுப் பொருளாகும். இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கானப்பயறு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களின் அன்றாட உணவில் இடம் பெற்று வருகிறது. பழங்காலத்தில் குதிரைக்கு உணவாகக் கானப்பயறு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதிக வேகத்தையும் சக்தியையும் வழங்கி,…
முழுமையாகப் படிக்க...
தாதுகள் நிறைந்த புளிச்ச கீரை!

தாதுகள் நிறைந்த புளிச்ச கீரை!

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வளரும் கீரைகளில் ஒன்று புளிச்ச கீரை. இதன் புளிப்புச் சுவையால் இப்பெயர் பெற்றது. பச்சைத் தண்டு மற்றும் சிவப்புத் தண்டுப் புளிச்ச கீரை எனவும், வெள்ளைப்பூ மற்றும் சிவப்புப்பூ புளிச்சை கீரை எனவும், செம்புளிச்சை, கரும் புளிச்சை…
முழுமையாகப் படிக்க...
அளவாக உண்ண வேண்டிய வல்லாரைக் கீரை!

அளவாக உண்ண வேண்டிய வல்லாரைக் கீரை!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். நினைவாற்றலைத் தருவதில் வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இரத்தத்துக்குத் தேவையான சத்துகள் மற்றும் மூளை இயங்கத் தேவையான சத்துகள் இதில் சரியான அளவில் இருப்பதால், இதற்கு, சரஸ்வதி கீரை…
முழுமையாகப் படிக்க...
மருத்துவக் குணமுள்ள குடம் புளி!

மருத்துவக் குணமுள்ள குடம் புளி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்க, குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
முழுமையாகப் படிக்க...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்; இதயநோய், நீரிழிவு மற்றும் புற்று நோயைத்…
முழுமையாகப் படிக்க...