My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மூலம் இடப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இட்டால் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடையும்; நமது உடல் நலமும் கெடும். மேலும், மத்திய அரசு மானியத்தைக் குறைத்ததால், உர விலையும்…
முழுமையாகப் படிக்க...
சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் ஏக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27 சதப் பரப்பில், சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து…
முழுமையாகப் படிக்க...
பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

நெல், தமிழகத்தின் மிக முக்கிய உணவுப் பயிராகும். ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், நெல் மகசூலைப் பெருக்கும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு எக்டர் நிலத்தில் பத்து…
முழுமையாகப் படிக்க...
நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். காஞ்சிபுர மாவட்டத்தில் நெல்லானது முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வயதுள்ள நெல் இரகங்கள், நவரை, கார், சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடுத்தர மற்றும் அதிக…
முழுமையாகப் படிக்க...
கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு…
முழுமையாகப் படிக்க...
உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம்…
முழுமையாகப் படிக்க...
கோடை நெல் சாகுபடி!

கோடை நெல் சாகுபடி!

தமிழகத்தில் பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கோடைக் காலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடி ஜனவரி மாத்தில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் குறுகிய கால நெல் இரகங்கள் மட்டும் சாகுபடி…
முழுமையாகப் படிக்க...
குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவம் என்பது, ஜூன், ஜூலையில் விதப்பைத் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான, அதாவது, 95 முதல் 115 நாட்களைக் கொண்ட சாகுபடிக் காலமாகும். இந்தப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் நான்கு இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும்.…
முழுமையாகப் படிக்க...
சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். தமிழ்நாட்டின் மொத்த நெல்…
முழுமையாகப் படிக்க...
பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் இன்றைய அதிநவீன நெல் இரகங்கள், பெருகி விட்ட மக்கள் தொகைக்கு உணவளிப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமது பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நமது பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான…
முழுமையாகப் படிக்க...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நெற்பயிரானது, பூசணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமான நோய்களைப் பற்றிப் பார்ப்போம். குலைநோய் இதற்குக் கொள்ளை நோய் என்னும் பெயரும் உண்டு. பயிரின் அனைத்து…
முழுமையாகப் படிக்க...
குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018  இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900