My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனை முக்கியமான செல்லப் பிராணி. பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பூனைகளை வளர்த்து வந்தாலும், பூனையைக் கண்டால் ஆகாது; பூனை குறுக்கே சென்றால் காரியத்தடை என்னும் மூட நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு. இது, புலியினத்தைச் சார்ந்தது. இதை, தெய்விகத்…
முழுமையாகப் படிக்க...
வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

பார்ப்பதற்கு அழகு, அடர்ந்த உரோமம், விளையாடி மகிழ்விக்கும் தன்மை மற்றும் தூய்மையாக இருப்பதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனைகள் வளர்க்கப் படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலித் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை வளர்க்கிறார்கள். இந்தப் பூனைகளுக்கு என்ன…
முழுமையாகப் படிக்க...
நாட்டு நாய்களின் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும்?

நாட்டு நாய்களின் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க நாட்டு நாய்கள் இருப்பது நாம் பெருமைப்படும் செய்தியாகும். அதிலும், உலகளவில் புகழ் பெற்ற இராஜபாளையம் நாய், நமது மாநிலத்தின் அடையாளமாக உள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், நாட்டு நாய்களை வாங்கி வளர்க்க ஆர்வமாக உள்ளனர்.…
முழுமையாகப் படிக்க...
கோடையில் செல்லப் பறவைகள் பராமரிப்பு!

கோடையில் செல்லப் பறவைகள் பராமரிப்பு!

கோடை வெய்யில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. மனிதன் மட்டுமின்றி, உயிரினங்கள் அனைத்துக்கும் சவாலானது இந்தக் கோடை வெப்பம். குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பரபரப்பான நகர வாழ்க்கைக்குப் பழகி விட்ட மனிதனின் மனதுக்குப்…
முழுமையாகப் படிக்க...
நாய்களுக்கு ஏற்ற இனச்சேர்க்கைக் காலம்!

நாய்களுக்கு ஏற்ற இனச்சேர்க்கைக் காலம்!

நமக்குத் தோழனாக, நம் வீட்டுக் காவலனாக விளங்குவது நாய். நாய்களை வளர்ப்பாளர்களில் பலருக்கு, அவற்றின் சினைப்பருவச் சுழற்சி பற்றிய விழிப்புணர்வு போதியளவில் இல்லாததால், அவற்றைச் சரியான முறையில் இனச்சேர்க்கை செய்ய முடிவதில்லை. இதனால், அவர்களுக்குப் பெரியளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே,…
முழுமையாகப் படிக்க...
கன்னி நாய் வளர்ப்பு!

கன்னி நாய் வளர்ப்பு!

கன்னி நாயினத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். இது வேட்டைக்கு உகந்த இனம். இந்த நாய்கள் தமிழகத்தில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. தொடக்கக் காலத்தில் இந்நாய்களை விவசாயிகள் கௌரவத்துக்காக வளர்த்து வந்தனர். மேலும், இந்த நாய்களை…
முழுமையாகப் படிக்க...
நாய்களில் உண்டாகும் உடல் பருமன்!

நாய்களில் உண்டாகும் உடல் பருமன்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 இன்றைய நாகரிக உலகில் வசதி மிக்கவர்கள் பெரும்பாலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இவற்றில் 25 சத நாய்கள், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இல்லாததால், உடல் பருமன் நோய்க்கு உள்ளாகின்றன. வெளிநாட்டு நாய்களான லேப்ரடார், காக்கர்…
முழுமையாகப் படிக்க...
நாய்க் குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய பத்து மந்திரங்கள்!

நாய்க் குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய பத்து மந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உற்ற நண்பனாம் நாய்க்குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல் பேச்சைக்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900