My page - topic 1, topic 2, topic 3

காய்கனிகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது. அதனால், நிலத்திலிருந்த…
முழுமையாகப் படிக்க...
கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார…
முழுமையாகப் படிக்க...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. உலகச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். சமையலில் சுவையும் மணமும் தரும் புதினா மூலம் ஆண்டுக்கு இலட்சம் ரூபாய்…
முழுமையாகப் படிக்க...
கிவிப்பழ சாகுபடி!

கிவிப்பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சீனாவின் அதிசயப் பழம், சீன நெல்லி என்றும் கிவிப்பழம் அழைக்கப்படும். 1960 வரை இப்பழம் பெரியளவில் வெளியே தெரியவில்லை. தாயகம் சீனமாக இருந்தாலும், இப்பழம் நியூசிலாந்தில் தான் அதிகமாக விளைகிறது. நியூசிலாந்தின் தேசியச் சின்னமும்…
முழுமையாகப் படிக்க...
காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 காய்கறி அறுவடை என்பது பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால் அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருமானத்தையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில்…
முழுமையாகப் படிக்க...
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
முழுமையாகப் படிக்க...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வெப்பம் மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடப்படும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை. பீட்ரூட் குடும்பத்தைச் சார்ந்த இக்கீரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, பீஹார், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்திலும்…
முழுமையாகப் படிக்க...
இலை முருங்கை சாகுபடி!

இலை முருங்கை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும்…
முழுமையாகப் படிக்க...
சின்ன வெங்காயச் சாகுபடி!

சின்ன வெங்காயச் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 அன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது. இரகங்கள்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம்…
முழுமையாகப் படிக்க...
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 காய்கறிப் பயிராகிய மரவள்ளி இப்போது தொழிற் பயிராக மாறி வருகிறது. உலகளவில் 14 மில்லியன் எக்டரில் பயிராகும் மரவள்ளிப் பயிர் மூலம் சுமார் 130 டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் 0.357 மில்லியன் எக்டரில்…
முழுமையாகப் படிக்க...
துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது நவீன வேளாண்மை உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக்கொல்லிகள் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின்…
முழுமையாகப் படிக்க...
பேஷன் பழ சாகுபடி!

பேஷன் பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பேசன் பழத்தின் தாயகம் பிரேசிலாகும். பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய பேஷ்ஃபேளாரே குடும்பத்தைச் சார்ந்த கொடியினத்தில் இப்பழம் விளைகிறது. இப்பழம் வட்டமாக அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும். பழத்தோல் மெழுகுடன் கூடிய கரு ஊதா மஞ்சள்…
முழுமையாகப் படிக்க...
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 உலகளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு 16 மில்லியன் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 12.5 மில்லியன் டன் கிழங்கு கிடைக்கிறது. இந்தியாவில் 0.02 மில்லியன் எக்டரில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் சர்க்கரைவள்ளிக்…
முழுமையாகப் படிக்க...
காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் காய்கறிகள் உற்பத்திப் பரப்பு 3% ஆகும். அதில் பெரும்பாலும் நாற்று நடவு முறையே கையாளப்படுகிறது. இந்த நாற்றுகள் வளமாக இருக்கச் சத்து மேலாண்மை மிகவும் அவசியம். நாற்றங்காலில் சத்து…
முழுமையாகப் படிக்க...
25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் கீரைகள், நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இந்தியாவில் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300…
முழுமையாகப் படிக்க...
மணத்தக்காளி சாகுபடி!

மணத்தக்காளி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மணத் தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக்…
முழுமையாகப் படிக்க...
எலுமிச்சை நாற்றுகள் உற்பத்தி!

எலுமிச்சை நாற்றுகள் உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இந்தியளவில் உள்ள பழப் பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பழப்பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4…
முழுமையாகப் படிக்க...
வெண்டை சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

வெண்டை சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது நாட்டில் காய்கறிப் பயிர்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பலவகை நிலங்களில் விளைகின்றன. இந்தப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்களால் பெரும் பாதிப்பை அடைகின்றன. குறிப்பாக, தண்டு மற்றும் காய்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும்…
முழுமையாகப் படிக்க...
பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெள்ளரியும் ஒன்று. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரியில், புரதம், கார்ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்றவையும் அடங்கியுள்ளன. அடர் பச்சை நிறத்தில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900