My page - topic 1, topic 2, topic 3

நம்மாழ்வார் அமுதமொழி-5

நம்மாழ்வார்

டல் நலத்தை மேம்படுத்தவே நோய்கள் வருகின்றன. நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, டாக்டர் மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளியின் ஆரோக்கியம் குறைகிறது. நாய், பூனை, கன்று, பசு எதுவானாலும் நோய் வரும் போது என்ன செய்கிறது? உண்பதை நிறுத்துகிறது; ஓய்வு கொள்கிறது.

டாக்டர் எம்வேர்டு ஹுக்கர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். ஆங்கில மருத்துவம் படித்தவர். இவரிடம் 16 வயது பெண் நோயாளி வந்தார். இவருக்கு வயிற்றில் அல்சர் எனப்படும் நாட்பட்ட புண். இந்தப் பெண் எதை உண்டாலும் வாந்தி எடுத்தார். தண்ணீர், உணவு, மருந்து என, எதை உண்டாலும் வாந்தி எடுத்தார்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்நிலையில், எனக்கும் எனது நோயாளிக்கும் இடையே குறுக்கே வராதே என்று இயற்கை மகாசக்தி சொல்லுவதாக டாக்டர் எட்வர்டு ஹுக்கர் நினைத்தார். அதனால் அந்தப் பெண்ணுக்கு எதையும் கொடுக்கவில்லை. இப்படி, 16 நாட்கள் கடந்து விட்டன. 17 ஆம் நாள், அந்தப் பெண் தண்ணீர் வாங்கிக் குடித்தாள். இரண்டு நாட்கள் கழித்துச் சிறிது உணவையும் சாப்பிட்டாள்.

நீரும் உணவும் உடலுக்கு ஒத்துக் கொண்டன. பிறகு, ஒரு மாதத்தில் பழைய நிலைக்குத் திரும்பினாள். இப்போது டாக்டர் எட்வர்டு ஹுக்கர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, அகிம்சையே மருந்து, மருந்தே இம்சை.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

  • தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

  • ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!

  • மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

  • சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

  • சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

  • துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

  • வருக மஞ்சளின் சிறப்புகள்!