My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
முழுமையாகப் படிக்க...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
முழுமையாகப் படிக்க...
கரும்பைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கரும்பைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 நூற்புழுக்கள் தாவரங்களை அண்டி வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை பெரும்பாலும் மண்ணில் இருந்து கொண்டு பயிர்களின் வேர்ப்பகுதியைத் தாக்கி, அதிலுள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் வாய்ப் பகுதியில் இருக்கும் ஈட்டி போன்ற அலகால், வேர்ப்பகுதியைத்…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.…
முழுமையாகப் படிக்க...
வல்லாரை சாகுபடி!

வல்லாரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 வல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும்…
முழுமையாகப் படிக்க...
சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளமாகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும்…
முழுமையாகப் படிக்க...
கனகாம்பரம் சாகுபடி!

கனகாம்பரம் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்தியாவில் ரோஜா, முல்லை, சம்பங்கிக்கு அடுத்த இடத்தில் கனகாம்பரம் உள்ளது. குரசான்ட்ரா இன்பன்டிபுளிபார்மிஸ் என்னும் தாவரப் பெயரையும், அகான்தேசியே என்னும் தாவரக் குடும்பத்தையும் சார்ந்தது. இந்தியாவில் 4,000 எக்டரில் கனகாம்பரம் பயிராகிறது. தமிழகத்தில் 1,317…
முழுமையாகப் படிக்க...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த…
முழுமையாகப் படிக்க...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 பார்த்தீனியச் செடிகள் விவசாயத்துக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளன. நிலங்களில் வளரும் இந்தச் செடிகள் 40% வரை சாகுபடிப் பரப்பைக் குறைக்கின்றன. தக்காளி, பீன்ஸ், கத்தரி போன்ற பயிர்களில் பூக்கும் தன்மை குறையக் காரணமாக இருக்கின்றன.…
முழுமையாகப் படிக்க...
நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் காணப்படுகிறது. இது, ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்ந்து படரும் தாவரமாகும். நீர் பிரம்மி நரம்பு டானிக்காக, வலிப்புக்கும் மனநோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக,…
முழுமையாகப் படிக்க...
அண்டினால் ஆதரிக்கும் திண்டிவனம் 7 எள்!

அண்டினால் ஆதரிக்கும் திண்டிவனம் 7 எள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பழங்காலம் முதல் பயன்பட்டு வருவது எள். அதிகளவில் எண்ணெய்ச் சத்துள்ள இது, எண்ணெய்வித்துப் பயிர்களின் அரசன் எனப்படுகிறது. சமையலுக்குப் பயன்படும் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணெய், தற்போது மருத்துவம், அழகுப் பொருள்கள் தயாரிப்புப் போன்றவற்றிலும் முக்கியப்…
முழுமையாகப் படிக்க...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வெப்பம் மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடப்படும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை. பீட்ரூட் குடும்பத்தைச் சார்ந்த இக்கீரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, பீஹார், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்திலும்…
முழுமையாகப் படிக்க...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் நாடு விட்டு நாடு தாவிச் சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காற்று, விதை, தானியம், கன்றுகள் மூலம் இவை மற்ற இடங்களுக்குப் பரவுகின்றன. அவ்வகையில், தற்போது இந்தியளவில் விளைச்சலைக்…
முழுமையாகப் படிக்க...
எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் சாதனை கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவையில் எள் பயிரிடப்படுகிறது. இதற்கு அதிகளவில் நீர் தேவையில்லை. மேலும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரும். பொதுவாக எள்ளானது விதைப்பு முறையில் பயிரிடப்படும். இம்முறையில்…
முழுமையாகப் படிக்க...
அரளிப் பூ சாகுபடி!

அரளிப் பூ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நீரியம் நீரியம் ஒலியாண்டர் என்னும் தாவரப் பெயரால் அழைக்கப்படுவது அரளி. இது அபோசைனேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிர். இதன் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. உலகளவிலான வணிகத்தில் அரளி, ஒலியாண்டர் எனப்படுகிறது. இதில், நெட்டை,…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் நோய்கள்!

தென்னையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 உலகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில்…
முழுமையாகப் படிக்க...
மானாவாரியில் வறட்சி மேலாண்மை!

மானாவாரியில் வறட்சி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி  மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம்…
முழுமையாகப் படிக்க...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால்…
முழுமையாகப் படிக்க...
மானாவாரி நிலங்களில் வளமான சாகுபடிகள்!

மானாவாரி நிலங்களில் வளமான சாகுபடிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900