My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
முழுமையாகப் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,…
முழுமையாகப் படிக்க...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன்…
முழுமையாகப் படிக்க...
தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!

தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தட்டைப் பயறு, காராமணி எனவும் அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் 0.68 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000…
முழுமையாகப் படிக்க...
இராணித் தேனீக்களின் இராணி!

இராணித் தேனீக்களின் இராணி!

முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே தீருவார்கள் என்பது வரலாற்று உண்மை. இதற்கு…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம்  திட்டம்!

விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம் திட்டம்!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நன்னிலம் என்ற திட்டத்தின் மூலம், நிலமற்ற விவசாயிகள், சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்.  நன்னிலம் திட்டம் ஆதி திராவிட நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதி திராவிட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை;…
முழுமையாகப் படிக்க...
கேரளாவில் களைகட்டும் விவசாயிகளின் ’கடம்பன் மூத்தன்’ கலைப் பயணம்!

கேரளாவில் களைகட்டும் விவசாயிகளின் ’கடம்பன் மூத்தன்’ கலைப் பயணம்!

கடம்பன் மூத்தன் என்பது தெய்வ வழிபாடு ஒன்றுமல்ல; அதுவொரு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்கானிக் தியேட்டர் என்ற கலைக் குழுவின், வேளாண்மையைப் பரைசாற்றும் ஒரு அற்புதப் படைப்பு. ஆண்டுதோறும் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கி, இடுக்கி வரை கிராமங்கள்தோறும், மண்ணை நேசிப்போம்; விவசாயத்தைக்…
முழுமையாகப் படிக்க...
நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கான நிதி மற்றும் நிவாரண உதவிகளை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பயிர்ப் பராமரிப்புச் சமயங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த…
முழுமையாகப் படிக்க...
சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர் – முழு விவரங்கள்!

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர் – முழு விவரங்கள்!

இந்திய வேளாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை வழங்கும் வகையில், சோனாலிகா நிறுவனம், தனது எலக்ட்ரிக் 2WD டிகர் என்ற, பேட்டரியில் இயங்கக் கூடிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. 15 ஹார்ஸ் பவர் (HP) வகையில் வரையறுக்கப்பட்டுள்ள இந்த டிராக்டர், 9.46 PTO…
முழுமையாகப் படிக்க...
இன்னும் 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் வேளாண் தொழில்நுட்பம்!

இன்னும் 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் வேளாண் தொழில்நுட்பம்!

சர்வதேச அளவில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில், இன்னும் பத்து ஆண்டுகளில் வேளாண் தொழில்நுட்பமும் உபகரணங்களும் அசைக்க முடியாத சக்திகளாக மாறிவிடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி தற்போதுள்ள சந்தை மதிப்பான, 128.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 2035 ஆம் ஆண்டுக்குள்…
முழுமையாகப் படிக்க...
டெல்டா விவசாயிகளின் உயிர்நாடி; மேட்டூர் அணைக்கு வயது 92 !

டெல்டா விவசாயிகளின் உயிர்நாடி; மேட்டூர் அணைக்கு வயது 92 !

தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காவிரித் தாயின் மாபெரும் பரிசான மேட்டூர் அணை, 92 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த அணையின் மூலம் ஆண்டுதோறும் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காவிரியின் பரந்த…
முழுமையாகப் படிக்க...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்?

கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்?

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்களில் முக்கியமானது, அவை ஒன்றையொன்று கொத்திக் கொள்வதாகும். இது, பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளிடம் தான் அதிகமாக உள்ளது. காலைக் கொத்துவது, இறகுகளை மட்டும் கொத்திப் பிடுங்குவது, கொண்டையைக் கொத்துவது, ஆசனவாயைக் கொத்தி முட்டையை உடைத்து…
முழுமையாகப் படிக்க...
நந்தனம் 2 இறைச்சிக்கோழி

நந்தனம் 2 இறைச்சிக்கோழி

நந்தனம் இறைச்சிக் கோழிகள், 8 வாரத்தில் 1.400 கிலோ எடையை அடையும். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். பழுப்பு நிறத்தில் ஆண்டுக்கு 140-160 முட்டைகளை இடும். இறைச்சிக்காக என்றால் 8 வாரத்தில் விற்றுவிட வேண்டும். வளர்ந்த சேவல் 4-5 கிலோவும், கோழி…
முழுமையாகப் படிக்க...
பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பிரதமருக்கு திருப்பி அனுப்பிய விவசாயி!

பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பிரதமருக்கு திருப்பி அனுப்பிய விவசாயி!

₹30,000 காப்பீட்டுக் கட்டணம், ₹7 இலட்சம் பயிர் இழப்பு, ஆனால் கிடைத்த இழப்பீடோ வெறும் ₹1,274 மட்டுமே... ஏழு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுக்கு, காப்பீட்டு பிரிமியம் தொகை 30 ஆயிரம் ரூபாயைக் கூட தராமல், வெறும் 1,274 ரூபாயைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த…
முழுமையாகப் படிக்க...
டிரோன்களைக் கொண்டு மருந்தடிப்பதில் டெல்டா விவசாயிகள் மிக ஆர்வம்!

டிரோன்களைக் கொண்டு மருந்தடிப்பதில் டெல்டா விவசாயிகள் மிக ஆர்வம்!

காவிரி டெல்டாவில் தற்போது குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நெற்பயிருக்குத் தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க, இந்த முறை விவசாயிகள் அதிகளவில் டிரோன் தொழில் நுட்பத்துக்கு மாறியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5.66…
முழுமையாகப் படிக்க...
உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கிட வேளாண் பட்டதாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு!

உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கிட வேளாண் பட்டதாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு!

இதுபற்றி தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேலையில்லாத மற்றும் சுயதொழில் தொடங்க விரும்பும், வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கலாம். ஆயிரம் உழவர் நல சேவை…
முழுமையாகப் படிக்க...
மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.…
முழுமையாகப் படிக்க...
பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900