My page - topic 1, topic 2, topic 3

தானியங்கள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 இன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப்…
முழுமையாகப் படிக்க...
கோ.10 கம்பு சாகுபடி!

கோ.10 கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 தமிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம். கோ.10இன் சிறப்புகள்…
முழுமையாகப் படிக்க...
சாமை சாகுபடி!

சாமை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 சாமையானது மலைவாழ் மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளதால், மலைகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலையில் நிறைய விளைகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை இப்பயிர் வளரும். தானியம் சிறிதாகவும்,…
முழுமையாகப் படிக்க...
சத்துமிகு சிறுதானியங்கள்!

சத்துமிகு சிறுதானியங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 நமது நாட்டில் சத்துப் பற்றாக்குறை என்பது சவாலாகவே உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அரிசி, கோதுமை போன்ற முக்கியத் தானியங்களின் தேவை அதிகரித்து…
முழுமையாகப் படிக்க...
சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளமாகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும்…
முழுமையாகப் படிக்க...
குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது  தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது,…
முழுமையாகப் படிக்க...
கம்பு சாகுபடி!

கம்பு சாகுபடி!

சத்துமிக்க சிறுதானிய வகைகளில் சத்துகள் நிறைந்தது கம்பு. இத்தகைய கம்பு சாகுபடி, தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாகப் பயிரிடப்படும் உணவுப் பயிராகும். இது, நீர்வளம், மண்வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. கம்பு, தானியமாக மட்டுமின்றி, சிறந்த கால்நடைத் தீவனமாகவும்…
முழுமையாகப் படிக்க...
மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்றாகும். உணவாகவும் தீவனமாகவும் மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் மக்காசோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில்…
முழுமையாகப் படிக்க...
குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு…
முழுமையாகப் படிக்க...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

பனிவரகு தொன்று தொட்டுப் பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளில் மானாவாரியில் பயிர் செய்யப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன், சேர்வராயன் மற்றும் கொல்லிமலைப் பகுதியில் தொன்று தொட்டு விளையும் பயிர் பனிவரகு. புதிது புதிதாகச்…
முழுமையாகப் படிக்க...
சாமை சாகுபடி!

சாமை சாகுபடி!

மானாவாரியில் பயிரிட ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில், குறைவான இடுபொருள் செலவில் வருமானம் தரும் பயிர். இதில், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றைப் பயிர் செய்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம். உயர் விளைச்சல் இரகங்கள்…
முழுமையாகப் படிக்க...
வரகு சாகுபடி முறை!

வரகு சாகுபடி முறை!

வரகு, இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. குறுந்தானியப் பயிர்களில் இது நீண்ட வயதுள்ள, அதாவது 125-130 நாட்கள் பயிராகும். இப்பயிர் கடும் வறட்சியைத் தாங்கி, அனைத்து நிலங்களிலும் வளரும். வரகை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைக்கலாம். இது, இரத்தச்…
முழுமையாகப் படிக்க...
தினையில் அதிக விளைச்சலுக்கான உத்திகள்!

தினையில் அதிக விளைச்சலுக்கான உத்திகள்!

பருவம்: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம். நிலம் தயாரித்தல்: செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்தவை. கோடை மழையைப் பயன்படுத்தி, சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். கோடை உழவினால் மண்ணரிப்பைத் தடுத்து மழைநீரைச் சேமிக்கலாம். கோடை மழையில்…
முழுமையாகப் படிக்க...
இராகி சாகுபடி நுட்பங்கள்!

இராகி சாகுபடி நுட்பங்கள்!

உணவே மருந்து என்பது, நம் முன்னோர் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். தற்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டுள்ளதால், பலவகையான நோய்களுக்கு ஆளாகிறோம். கேழ்வரகை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு, இருதய நோய்,…
முழுமையாகப் படிக்க...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

சோளம், மக்களின் முக்கிய உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாகச் சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகளும், குறைந்தளவில் கொழுப்பும் உள்ளன. சோளப்பயிர்…
முழுமையாகப் படிக்க...
ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

உணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். அந்தக் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், பலவகையான நோய்களுக்கு உள்ளாகி…
முழுமையாகப் படிக்க...
மானாவாரி கரிசலுக்கு ஏற்ற கே.13 சோளம்!

மானாவாரி கரிசலுக்கு ஏற்ற கே.13 சோளம்!

தமிழ்நாட்டில் சோளம் முக்கியச் சிறுதானியப் பயிராக, காரீப் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பெரும்பாலும் வறண்ட பகுதிகளிலும், மானாவாரிப் பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 4.05 இலட்சம் எக்டரில் பயிரிடப்படும் சோளப்பயிர் மூலம், 4.27 இலட்சம் டன் சோளம் உற்பத்தி…
முழுமையாகப் படிக்க...
கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண்…
முழுமையாகப் படிக்க...
வறட்சியில் விளையும் வரகு!

வறட்சியில் விளையும் வரகு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. இந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகின்றன. இவை, நெல், கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900