My page - topic 1, topic 2, topic 3

பயிர்ப் பாதுகாப்பு

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும்…
முழுமையாகப் படிக்க...
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
முழுமையாகப் படிக்க...
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
முழுமையாகப் படிக்க...
வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உயிர்வேலி என்பது நமது நிலத்தைக் காப்பதற்காக உயிருள்ள தாவரங்களால் அமைப்பது. கற்களை வைத்து வீட்டுச் சுற்றுச்சுவரை கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே…
முழுமையாகப் படிக்க...
பசுமைக் குடில் பயிர்களை அதிகமாகத் தாக்கும் நூற்புழுக்கள்!

பசுமைக் குடில் பயிர்களை அதிகமாகத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறி, கொடிக்காய்கறி, கொய்மலர் மற்றும் பிற பயிர்களில் வேர்முடிச்சு நூற்புழுத் தாக்குதல் அதிகளவில் உள்ளது. அதாவது, திறந்த வெளியில் பயிரிடப்படும் பயிர்களைத் தாக்குவதை விட, பசுமைக்குடில் பயிர்களை அதிகமாகத் தாக்குகிறது.…
முழுமையாகப் படிக்க...
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
முழுமையாகப் படிக்க...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த…
முழுமையாகப் படிக்க...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 பார்த்தீனியச் செடிகள் விவசாயத்துக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளன. நிலங்களில் வளரும் இந்தச் செடிகள் 40% வரை சாகுபடிப் பரப்பைக் குறைக்கின்றன. தக்காளி, பீன்ஸ், கத்தரி போன்ற பயிர்களில் பூக்கும் தன்மை குறையக் காரணமாக இருக்கின்றன.…
முழுமையாகப் படிக்க...
படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, மக்காச்சோளத்தை விதைத்த 15-20 நாட்களில், அசடிராக்டின் 1 ஈசி மருந்தை பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 4 கிராம் அல்லது நொவலூரான் 10 ஈ.சி. 15 மில்லி வீதம் கலந்து…
முழுமையாகப் படிக்க...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் நாடு விட்டு நாடு தாவிச் சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காற்று, விதை, தானியம், கன்றுகள் மூலம் இவை மற்ற இடங்களுக்குப் பரவுகின்றன. அவ்வகையில், தற்போது இந்தியளவில் விளைச்சலைக்…
முழுமையாகப் படிக்க...
மானாவாரியில் வறட்சி மேலாண்மை!

மானாவாரியில் வறட்சி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி  மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம்…
முழுமையாகப் படிக்க...
மானாவாரி நிலங்களில் வளமான சாகுபடிகள்!

மானாவாரி நிலங்களில் வளமான சாகுபடிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
முழுமையாகப் படிக்க...
உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது பயிர் வளர்ப்பு முறைகளில் முக்கியமானது. பூச்சிகள் அதிகளவில் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, அவற்றின் நடமாட்டம் தெரிந்ததுமே பயிர்களைப் பாதுகாக்கும் உத்திகளை மேற்கொள்வது நல்லது. பூச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த,…
முழுமையாகப் படிக்க...
மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மண் வளமும் தரமும் இடத்துக்கு இடம் மாறுபடும். மண், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சேமித்து வைக்கும் அறையாக விளங்குகிறது. பயிரிடும் நிலத்தின் வளத்தைப் பொறுத்துத் தான் மகசூல் திறன் அமையும். கார அமிலத் தன்மை,…
முழுமையாகப் படிக்க...
அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40%. இதன் மதிப்பு 25,000…
முழுமையாகப் படிக்க...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தொழிலாகச்…
முழுமையாகப் படிக்க...
களர் உவர் நிலத்தை நல்ல விளை நிலமாக மாற்றுவது எப்படி?

களர் உவர் நிலத்தை நல்ல விளை நிலமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளைநிலங்கள் பெரும்பாலும் களர் மற்றும் உவர் தன்மையுடன் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900