My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தேனீக்களின் பயன்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே மனிதன் அறிந்து வந்துள்ளான். தேனீக்களைப் பற்றிய குறிப்புகள், வேதங்கள், இராமாயணம் மற்றும் குர்ஆனில் காணப்படுகின்றன. நவீன தேனீ வளர்ப்பு ரெட், லாங்ஸ்ட்ராத் மூலம் 1851 இல்…
முழுமையாகப் படிக்க...
கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உயிரி அமைன்கள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள கரிமப் பொருளாகும். இவை அமினோ அமிலங்களில் இருந்து கார்பாக்ஸில் தொகுதி நீக்கம் செய்யப்படுவதால் உருவாகின்றன. இந்த கார்பாக்ஸில் தொகுதி நீக்கமானது சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவாகும். உயிரி…
முழுமையாகப் படிக்க...
பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 கலப்படம் என்பது, விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே வேறு பொருள்களை அதனுடன் சேர்ப்பது. அல்லது அதிலுள்ள முக்கியமான சத்துப் பொருள்களை நீக்கி விட்டு விற்பனை செய்வது. உணவின் தரத்தைக் குறைப்பதற்காக விலைமலிவான…
முழுமையாகப் படிக்க...
மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13% ஆகும். இப்பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ.…
முழுமையாகப் படிக்க...
வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!

வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். வளர் இளம் பருவம் என்பது, ஒரு பெண்ணின் 9 வயதில் தொடங்கி 19 வயதில் முடிகிறது. இந்த இளம் வயதில், அதிவேக உடல் வளர்ச்சியும், சில பருவ மாற்றங்களும் ஏற்படும். இளம் பருவ வயது…
முழுமையாகப் படிக்க...
ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம்.  இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார்…
முழுமையாகப் படிக்க...
உலகக் கால்நடை மருத்துவ நாள்!

உலகக் கால்நடை மருத்துவ நாள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் வருவது சுபதினம் என்று, கவியரசு கண்ணதாசன் கூறினார். டாக்டர் பி.சி.ராய் பிறந்த ஜூலை முதல் நாள், டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இதைப்போல, ஏப்ரல் மாதக் கடைசிச்…
முழுமையாகப் படிக்க...
பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது…
முழுமையாகப் படிக்க...
அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப்…
முழுமையாகப் படிக்க...
பண்ணைக் குட்டையின் பயன்கள்!

பண்ணைக் குட்டையின் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் போதுமான அளவில் மழை பெய்யாமல் போவதால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, அரிதாகப் பெய்யும் மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். உழவர்கள் மழைநீரைச் சேமிக்கப் பல்வேறு உத்திகள் வகுத்துக்…
முழுமையாகப் படிக்க...
உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்! மக்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க…
முழுமையாகப் படிக்க...
கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தகவல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம், “தமிழ்நாட்டில் கஜா புயல் 16.11.2018 அன்று…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900