My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

குப்பைமேனி (acalypha indica) மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வளர்கிறது. இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணங்கள் மிக்கவை. குப்பைமேனிச் செடி எல்லா இடத்திலும் வளரும். இதை யாரும் மெனக்கெட்டு வளர்ப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும்,…
முழுமையாகப் படிக்க...
அறுகம் புல்லின் மருத்துவக் குணங்கள்!

அறுகம் புல்லின் மருத்துவக் குணங்கள்!

அறுகம்புல் என்றாலே நினைவுக்கு வருபவர் விநாயகர். பசுமையான, மெல்லிய, நீண்ட கூர்மையான இலைகள். ஈரமான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என, தென்படும் இடங்களில் வளரும் இந்த அறுகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அறுகம் புல்லில் உள்ள…
முழுமையாகப் படிக்க...
உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்க உறுதுணை யாவதா ரோக்கியமே! இந்தியாவில் பெருமளவில் பயிராகும் சிறிய செடி வகையைச் சார்ந்தது எள் செடி. இச்செடி, 2 முதல் 3 அடி வரை உயரமாக வளரும். எள் செடியின் இலை, பூ, காய், விதை…
முழுமையாகப் படிக்க...
அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மை மூலிகையும் ஆகும். நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழு முதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளில் முதன்மை யானது. பசுஞ்…
முழுமையாகப் படிக்க...
பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படும் 46 பொடிகள்!

பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படும் 46 பொடிகள்!

அறுகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த இரத்தச்சுத்தி. நெல்லிக்காய்ப் பொடி: பற்கள், எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி நிறைந்தது. கடுக்காய்ப் பொடி: குடல் புண்ணை ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வப் பொடி: அதிகமான கொழுப்பைக் குறைக்கும். இரத்தக்…
முழுமையாகப் படிக்க...
நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நாயுருவி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்க் கொத்துகள் நீண்டிருக்கும். நுனியில் அல்லது கிளைகளில் காணப்படும் மலர்கள் சிறிய அளவில்…
முழுமையாகப் படிக்க...
அதிமதுரத்தின் பயன்கள்!

அதிமதுரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். அதிமதுரச்செடி காடுகளில் புதர்ச் செடியாக வளரும். இயற்கையாக மலைப் பகுதிகளில் விளைகிறது. தாவரம் ஒன்றரை அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3…
முழுமையாகப் படிக்க...
குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2014 விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இடையூறாக இருக்கும், செடி, கொடி, புல் பூண்டு போன்ற தாவர வகைகள் களைகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் களைகளால் 20-40 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் களைகள்…
முழுமையாகப் படிக்க...
அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை அமுக்கரா, மலைப்பகுதிகளில் புதர்ச் செடியாக வளருகிறது. மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகளையும் சிறிய கிளைகளையும் கொண்ட செடி. இது, ஆறடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் பச்சையாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். தண்டும் கிளைகளும்…
முழுமையாகப் படிக்க...
இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்டது; ஆண்டுதோறும் இலைகளை உதிர்க்கக் கூடியது; நடுத்தர உயரமுள்ள வில்வ மரம். இலைகள் மூன்று அல்லது ஐந்து சிற்றிலைகள் அமைப்பில் இருக்கும். பூக்கள் சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் இனிய மணத்துடன் காணப்படும். வில்வப்…
முழுமையாகப் படிக்க...
வெங்காயம் தரும் நன்மைகள்!

வெங்காயம் தரும் நன்மைகள்!

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரக் கூடியதும், மருத்துவக் குணங்கள் பல அடங்கியதும், காய்கறிகளில் முதன்மையானதும் வெங்காயமே. சத்து மிகுந்த காய் என்பதுடன், சந்தையில் மிக மலிவாகக் கிடைக்கக் கூடியதுமாகும். இயற்கை உணவுப் பொருள்களில் இரத்த விருத்தியும், இரத்தச் சுத்தியும் தருவதில் வெங்காயத்தைப்…
முழுமையாகப் படிக்க...
கறிவேப்பிலை சாகுபடி!

கறிவேப்பிலை சாகுபடி!

தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது.  சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மணமுடன் இருக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது. அதற்கும் மேலாக கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து ஏ-யும் சி-யும் அதிகமாக உள்ளன. மேலும், இது பல்வேறு வகையான தாதுப்புகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை மிகவும்…
முழுமையாகப் படிக்க...
தும்பையின் மருத்துவப் பயன்கள்!

தும்பையின் மருத்துவப் பயன்கள்!

தும்பையின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்கள் மிக்கவை. தும்பை இலையிலும், பூவிலும் மருத்துவப் பயன்கள் நிறைய உள்ளன. தும்பைப் பூக்களைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து, 10-15 துளிகள் மற்றும் 10-15 தேன் துளிகளைச் சேர்த்துக் காலையில் பருகி வந்தால், அதிகமான…
முழுமையாகப் படிக்க...
கறிவேப்பிலையின் பயன்கள்!

கறிவேப்பிலையின் பயன்கள்!

மரமோ செடியோ நானறியேன்; கறிவேப்பிலையே மணமும் சுவையும் நீ கொண்டாய்! மருந்தோ உணவோ நானறியேன்; கறிவேப்பிலையே மாந்தர் சுகமே நீயானாய்! நமது சமையலில் கறிவேப்பிலை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. காய், குழம்பு, இரசம், மோர் ஆகியவற்றில் கறிவேப்பிலை தாளிதப் பொருளாகப்…
முழுமையாகப் படிக்க...
கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக் கொடிக்குத் தொண்டைக் கொடி என்னும் பெயரும் உண்டு. இது, வேலிகள், தோட்டங்கள், காடுகளில் படர்ந்து கிடக்கும். இதன் பழம், இனிப்பு, புளிப்பு, கசப்புத் தன்மையில் இருக்கும். கோவைக்காயின் நிறம், வடிவத்தைக் கொண்டு இதனைப் பல வகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை,…
முழுமையாகப் படிக்க...
மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!

மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் நமக்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் மருத்துவப் பயன்களை அறியாமல் இருக்கிறோம். பெரும்பாலான கிராம மக்களுக்குச் சில மூலிகைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் தெரியாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. பக்க…
முழுமையாகப் படிக்க...
தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

  கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் வந்து போவது இந்தத் தலைவலி. இதில், ஒற்றைத் தலைவலி, சூட்டுத் தலைவலி, தலை கனமாகத் தெரிதல் எனப் பலவகை உண்டு. கடும் வெப்பம், மன உளைச்சல், செரியாமை, அதிக…
முழுமையாகப் படிக்க...
கண்ணுக்கு மருந்து!

கண்ணுக்கு மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 உயிரினங்களுக்குக் கிடைத்த அரிய உறுப்பான கண், ஒளியை உணரவும், தடங்கலின்றி இயங்கவும் உதவுகிறது. அதைப்போல, மகிழ்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் விளங்குகிறது. மௌனமாகப் பேசும்; அன்பைப் பொழியும்; சினத்தை உமிழும் கண், அகத்திலுள்ள…
முழுமையாகப் படிக்க...
செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது அந்த வீட்டில் மருத்துவர் ஒருவர் இருப்பதற்குச் சமம். கிழக்கு ஆசியாவில் தோன்றிய செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. செடியினத்தைச் சார்ந்த இது அழகுத்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900