My page - topic 1, topic 2, topic 3

விதை-உரம்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
முழுமையாகப் படிக்க...
திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை…
முழுமையாகப் படிக்க...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன்…
முழுமையாகப் படிக்க...
நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும்…
முழுமையாகப் படிக்க...
பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன,…
முழுமையாகப் படிக்க...
இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக 16 வகையான ஊட்டச் சத்துகள் தேவை. அவையாவன, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம், குளோரின். இரசாயன…
முழுமையாகப் படிக்க...
தரமான தக்கைப் பூண்டு விதை உற்பத்தி!

தரமான தக்கைப் பூண்டு விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2016 வேளாண்மையில் பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு நிலத்தில் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிட்டால், அம்மண்ணில் அப்பயிருக்குத் தேவையான சத்துகள் மட்டும் உறிஞ்சப்படும். இதனால் அந்நிலத்தில், பிற சத்துகள் அதிகமாகவும்,…
முழுமையாகப் படிக்க...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
முழுமையாகப் படிக்க...
விதைப் பந்துகள் தயாரிப்பு!

விதைப் பந்துகள் தயாரிப்பு!

தேவையான பொருள்கள்: விதைப் பந்துகள் தயாரிக்க நன்கு தூளாக்கப்பட்ட களிமண், மட்கிய தொழுவுரம், தேவையான மர விதைகள், பருத்தி நூல் அல்லது திரவத்தாள். அளவு: களிமண் தூள் 5 பங்கு, தொழுவுரம் 3 பங்கு, விதை ஒரு பங்கு. செய்முறை: களிமண்ணையும்…
முழுமையாகப் படிக்க...
காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
முழுமையாகப் படிக்க...
சம்பா நெற்பயிருக்கு எப்படி உரம் இட வேண்டும்?

சம்பா நெற்பயிருக்கு எப்படி உரம் இட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27% பரப்பில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா…
முழுமையாகப் படிக்க...
மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பணப் பயிராக விளங்கும் கரும்பின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. எனவே தான் இதனை நம் முன்னோர்கள் கற்பகத் தருவாகக் கருதினர்.  கரும்புத் தோகையை இரும்புத் தங்கம் என்றே குறிப்பிடலாம். கரும்புத் தோகை மட்கும் போது…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள்…
முழுமையாகப் படிக்க...
நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்கள்!

நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 உயிருள்ள பொருள் மண். இது பயனற்ற பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவதில் தொழிற்கூடம் போலச் செயல்படுகிறது. இது பல வகைப்படும். ஒவ்வொரு வகை மண்ணிலும் கவனம் செலுத்திச் சீராக்க வேண்டும். சாகுபடிக்குப் பயன்படாத நிலங்களைக்…
முழுமையாகப் படிக்க...
பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்னும் களைச் செடியாகும். 1.5-2.0 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடிக்கு, காங்கிரஸ் புல், கேரட் களை என்னும் பெயர்களும் உண்டு. குயின்ஸ்லேன்ட் என்னும் இடத்தில்…
முழுமையாகப் படிக்க...
தென்னைக் கழிவில் மண்புழு உர உற்பத்தி!

தென்னைக் கழிவில் மண்புழு உர உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று…
முழுமையாகப் படிக்க...
தரமான கத்தரி விதை உற்பத்தி!

தரமான கத்தரி விதை உற்பத்தி!

கத்தரிக்காய், சமையலில் பயன்படும் முக்கியக் காய்கறியாகும். கத்தரிச் செடியின் உயிரியல் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். இது, பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தில் அடங்கும் செடி வகை. சொலானனேசியே குடும்பத்தில், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற…
முழுமையாகப் படிக்க...
பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!

பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!

வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக, உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் மண் மற்றும் நீர் நெருக்கடியில், மண் சீர்கெட்டு மாசடைகிறது. அதனால், இயற்கை வளமும் குறைகிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், உலகளவில் தானிய உற்பத்தி இரு மடங்காகப் பெருகியது. தற்போது…
முழுமையாகப் படிக்க...
மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம். மண்வளம் என்பது, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில், போதியளவில் இருப்பதாகும். நிலத்துக்கு நிலம் மண்வளம் மாறுபடும். நம்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900