My page - topic 1, topic 2, topic 3

விதை-உரம்

கொள்ளுப் பயிரில் மகசூலை அதிகரிக்க ‘கொள்ளு ஒண்டர்’!

கொள்ளுப் பயிரில் மகசூலை அதிகரிக்க ‘கொள்ளு ஒண்டர்’!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக,…
முழுமையாகப் படிக்க...
ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெற ‘ஆமணக்கு கோல்டு’!

ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெற ‘ஆமணக்கு கோல்டு’!

ஆமணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி…
முழுமையாகப் படிக்க...
மக்காச்சோள சாகுபடியில் மகசூலைப் பெருக்க ’மக்காச்சோள மேக்சிம்’!

மக்காச்சோள சாகுபடியில் மகசூலைப் பெருக்க ’மக்காச்சோள மேக்சிம்’!

உலகளவில், அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பயிர்களில் ஒன்றாக மக்காச்சோளம் விளங்குகிறது. இது, தானியப் பயிர்களின் அரசி எனப்படுகிறது. மக்காச்சோளம், உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவுப் பொருளாக விளங்கும் மக்காச்சோளம்,…
முழுமையாகப் படிக்க...
நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சலுக்கு ‘நிலக்கடலை ரிச்’!

நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சலுக்கு ‘நிலக்கடலை ரிச்’!

மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக்…
முழுமையாகப் படிக்க...
பருத்தியில் சாகுபடியில் பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்த ’பருத்தி பிளஸ்’!

பருத்தியில் சாகுபடியில் பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்த ’பருத்தி பிளஸ்’!

பருத்தி, முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், பூக்கள், சப்பைகள் மற்றும் காய்கள் உதிர்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்ய, கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். உர மேலாண்மை பருத்தி…
முழுமையாகப் படிக்க...
நெல் சாகுபடியில் நிறைவான மகசூலைப் பெற நெல் ப்ளூம், நெல் ரீப்!

நெல் சாகுபடியில் நிறைவான மகசூலைப் பெற நெல் ப்ளூம், நெல் ரீப்!

இந்தியாவில் நெல் முக்கிய உணவுப் பயிராகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நெல், தானியமாக மட்டுமின்றி, பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அரிசி மாவு பல்வேறு உணவுத் தயாரிப்புகளில் பயன்படுகிறது. குருணை அரிசி மற்றும் நெல்…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ப்பில் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெற தென்னை டானிக்!

தென்னை வளர்ப்பில் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெற தென்னை டானிக்!

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் தென்னை, உலகளவில் 92 நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, 59 பில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஆண்டுக்கு 15.84 பில்லியன் காய்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, உலக உற்பத்தியில் 27 சதமாகும்.…
முழுமையாகப் படிக்க...
கரும்பில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க கரும்பு பூஸ்டர்!

கரும்பில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க கரும்பு பூஸ்டர்!

தமிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல்…
முழுமையாகப் படிக்க...
மகசூலைப் பெருக்கும் த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள்!

மகசூலைப் பெருக்கும் த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள்!

இந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. மேலும், முக்கிய விவசாயப் பயிர்களில் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் காட்டி, மத்திய அரசிடமிருந்து கிருஷி கர்மன் விருதை, ஐந்து முறை பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,…
முழுமையாகப் படிக்க...
வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து…
முழுமையாகப் படிக்க...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
முழுமையாகப் படிக்க...
சணப்பு விதை உற்பத்தி!

சணப்பு விதை உற்பத்தி!

சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும். குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும்.…
முழுமையாகப் படிக்க...
பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பழங்காலத்தில் விவசாயம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. பிறகு, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க, இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, அதிகமான இரசாயன உரங்கள் மற்றும்…
முழுமையாகப் படிக்க...
ஆட்டு ஊட்டக் கரைசல்!

ஆட்டு ஊட்டக் கரைசல்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 17.23%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறையின் பங்காகும். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து மண்ணைத் தாயைப் போலக் காத்தனர்; தங்களையும் காத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலும் காக்கப்பட்டது. ஆனால்,…
முழுமையாகப் படிக்க...
பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

உயிர் உரங்கள், மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பயிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்கு உரிய வளர்…
முழுமையாகப் படிக்க...
கோகோகான் இனப் பெருக்கமும் உபயோகமும்! (Cococon)

கோகோகான் இனப் பெருக்கமும் உபயோகமும்! (Cococon)

https://youtu.be/JpcKjYuP2Wc தலைப்பு: கோகோகான் இனப் பெருக்கமும் உபயோகமும்! (Cococon) வெளியீடு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்  
முழுமையாகப் படிக்க...
பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இயற்கை அளித்த கொடை மண்வளம். உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை மண். நல்ல விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் முக்கியம். பயிர்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துகளும் மண்ணிலிருந்தே கிடைப்பதால், அந்தச்…
முழுமையாகப் படிக்க...
மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. மண்புழு உரம் என்பது, மண் புழுக்களின் கழிவைக் குறிக்கும். மண் புழுக்கள் உண்ணும் விவசாயக் கழிவுகளான, மட்கிய சாணம், இலைதழை போன்றவை, அவற்றின் குடல்களில் உயிர்வேதி மாற்றமடைந்த எச்சமாக வெளியேறும். இந்த எச்சத்தை, அதன்…
முழுமையாகப் படிக்க...
மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலை நிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப் பகுதிகளை உண்டு மண் புழுக்கள் வெளியிடும்…
முழுமையாகப் படிக்க...