My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

கொள்ளுப் பயிரில் மகசூலை அதிகரிக்க ‘கொள்ளு ஒண்டர்’!

கொள்ளுப் பயிரில் மகசூலை அதிகரிக்க ‘கொள்ளு ஒண்டர்’!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக,…
முழுமையாகப் படிக்க...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கீரை வகைகளில் ஒன்றான புதினா, நறுமணம் கொண்ட மருத்துவ மூலிகையாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டப் பயன்படுகிறது. புதினாவில், நீர்ச்சத்து 84.5 சதம், புரதம் 4.9 சதம், கொழுப்பு 0.7 சதம், தாதுப்பொருள் 0.2 சதம், நார்ச்சத்து…
முழுமையாகப் படிக்க...
ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெற ‘ஆமணக்கு கோல்டு’!

ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெற ‘ஆமணக்கு கோல்டு’!

ஆமணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி…
முழுமையாகப் படிக்க...
வல்லாரைக்கீரை சாகுபடி!

வல்லாரைக்கீரை சாகுபடி!

வல்லாரை மருத்துவப் பயனுள்ள கீரை வகைத் தாவரமாகும். இது, நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும். இதன் இலைப்பகுதி உணவாகப் பயன்படுவதால், இத்தாவரம், கீரையினங்களில் அடங்கும். மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாக,…
முழுமையாகப் படிக்க...
மக்காச்சோள சாகுபடியில் மகசூலைப் பெருக்க ’மக்காச்சோள மேக்சிம்’!

மக்காச்சோள சாகுபடியில் மகசூலைப் பெருக்க ’மக்காச்சோள மேக்சிம்’!

உலகளவில், அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பயிர்களில் ஒன்றாக மக்காச்சோளம் விளங்குகிறது. இது, தானியப் பயிர்களின் அரசி எனப்படுகிறது. மக்காச்சோளம், உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவுப் பொருளாக விளங்கும் மக்காச்சோளம்,…
முழுமையாகப் படிக்க...
நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சலுக்கு ‘நிலக்கடலை ரிச்’!

நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சலுக்கு ‘நிலக்கடலை ரிச்’!

மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக்…
முழுமையாகப் படிக்க...
பருத்தியில் சாகுபடியில் பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்த ’பருத்தி பிளஸ்’!

பருத்தியில் சாகுபடியில் பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்த ’பருத்தி பிளஸ்’!

பருத்தி, முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், பூக்கள், சப்பைகள் மற்றும் காய்கள் உதிர்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்ய, கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். உர மேலாண்மை பருத்தி…
முழுமையாகப் படிக்க...
பிரண்டை சாகுபடி!

பிரண்டை சாகுபடி!

பிரண்டை, படரக்கூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவப் பயிராகும். வெப்பமான இடங்களில் வளரக்கூடியது. இப்பயிர், விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis). பிரண்டையின் தாயகம் இந்தியாவாகும். அதிகளவில் வறட்சியைத் தாங்கும் தாவரம். சாகுபடி…
முழுமையாகப் படிக்க...
நெல் சாகுபடியில் நிறைவான மகசூலைப் பெற நெல் ப்ளூம், நெல் ரீப்!

நெல் சாகுபடியில் நிறைவான மகசூலைப் பெற நெல் ப்ளூம், நெல் ரீப்!

இந்தியாவில் நெல் முக்கிய உணவுப் பயிராகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நெல், தானியமாக மட்டுமின்றி, பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அரிசி மாவு பல்வேறு உணவுத் தயாரிப்புகளில் பயன்படுகிறது. குருணை அரிசி மற்றும் நெல்…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ப்பில் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெற தென்னை டானிக்!

தென்னை வளர்ப்பில் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெற தென்னை டானிக்!

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் தென்னை, உலகளவில் 92 நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, 59 பில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஆண்டுக்கு 15.84 பில்லியன் காய்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, உலக உற்பத்தியில் 27 சதமாகும்.…
முழுமையாகப் படிக்க...
கரிசலாங்கண்ணி சாகுபடி!

கரிசலாங்கண்ணி சாகுபடி!

காயகற்ப மூலிகை என்று சொல்லப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையில், இரும்புச்சத்து, தங்கச்சத்து ஆகியன அதிகளவில் உள்ளன. அதனால் தான், இந்தக் கீரையைத் தங்க மூலிகை என்று அழைக்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, ஓராண்டுத் தாவரமாகும். தலைமுடி முதல் உள்ளுறுப்புகள்…
முழுமையாகப் படிக்க...
கரும்பில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க கரும்பு பூஸ்டர்!

கரும்பில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க கரும்பு பூஸ்டர்!

தமிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல்…
முழுமையாகப் படிக்க...
மகசூலைப் பெருக்கும் த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள்!

மகசூலைப் பெருக்கும் த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள்!

இந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. மேலும், முக்கிய விவசாயப் பயிர்களில் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் காட்டி, மத்திய அரசிடமிருந்து கிருஷி கர்மன் விருதை, ஐந்து முறை பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,…
முழுமையாகப் படிக்க...
பொன்னாங்கண்ணிக் கீரை சாகுபடி!

பொன்னாங்கண்ணிக் கீரை சாகுபடி!

கீரையை, விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. வீட்டுத் தோட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இதற்கு, நீர் அதிகமாகத் தேவைப்படாது. சிறிய இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை, தரையில் படர்ந்து வளரும். இது, படர் பூண்டு வகையைச்…
முழுமையாகப் படிக்க...
மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மக்கள் அதிகளவில் விரும்பி உண்ணும் கீரைகளில், மணத்தக்காளியும் அடங்கும். நல்ல மணமிக்க இக்கீரை, வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக விளைகிறது. பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள், கறுப்பாகவும் கரும் பச்சையாகவும் இருக்கும். பழமாகும் போது, சிவப்பு, மஞ்சள், கறுப்பு…
முழுமையாகப் படிக்க...
பருப்புக்கீரை சாகுபடி!

பருப்புக்கீரை சாகுபடி!

பருப்புக்கீரை, மிகக் குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித் தரும் கீரைகளில் ஒன்றாகும். இந்தக் கீரை இருபது நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். அதிக சத்துகள் அடங்கிய இந்தக் கீரைக்கு, குறைந்தளவு பராமரிப்பு இருந்தாலே போதும். இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும்…
முழுமையாகப் படிக்க...
முருங்கைக் கீரை சாகுபடி!

முருங்கைக் கீரை சாகுபடி!

கீரைகளின் அரசன் என்னும் பெயரைச் சூட்டத் தகுதியானது முருங்கைக் கீரை. முருங்கையின் பசுமையான இலைகளில் மறைந்திருக்கும் கறுப்பு நிற இரும்புச்சத்து, இரத்தச் சோகையைத் தடுக்கும். உடனடி சமையலுக்கு உதவுவது முருங்கைக் கீரை. இந்தக் கீரையை, வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்…
முழுமையாகப் படிக்க...
பசலைக்கீரை சாகுபடி!

பசலைக்கீரை சாகுபடி!

நாம் நோயற்று வாழ வேண்டுமெனில், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, கீரையாகவும், பந்தலில் படர்ந்து அழகுக் கொடியாகவும் பயன்படுகிறது. சாகுபடி + ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள்…
முழுமையாகப் படிக்க...
அகத்திக் கீரை சாகுபடி!

அகத்திக் கீரை சாகுபடி!

அகத்தி என்னும் சிறுமரம் செஸ்பேனியா இனத்தைச் சேர்ந்தது. இது ஒளி விரும்பி மரமாகும். கெட்டித்தன்மை இல்லாதது. சுமார் 25 அடி உயரம் வரை நேராக வளரக் கூடியது. இதன் இலைகள் 15-30 செ.மீ. நீளத்தில் இருக்கும். இந்த இலைகள் கூட்டிலைகள் வகையில்…
முழுமையாகப் படிக்க...