கொள்ளுப் பயிரில் மகசூலை அதிகரிக்க ‘கொள்ளு ஒண்டர்’!
இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக,…