My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும்…
முழுமையாகப் படிக்க...
வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பொதுவாகத் தீவனப் பயிர்களை, புல்வகைத் தீவனப்பயிர், தானியவகைத் தீவனப்பயிர், பயறுவகைத் தீவனப்பயிர், மரவகைத் தீவனப்பயிர் என, நான்கு வகைப்படுத்தலாம். இத்தீவன வகைகளில், பயறுவகைத் தீவனப்பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3 முதல்…
முழுமையாகப் படிக்க...
கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 சாகுபடி நிலத்தைக் கோடைக் காலத்தில் உழுவது சிறந்த முறையாகும். கோடையுழவு செய்தால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைந்திருக்கும் பூச்சிகளின்…
முழுமையாகப் படிக்க...
தரமான தென்னங்கன்றை உற்பத்தி செய்வது எப்படி?

தரமான தென்னங்கன்றை உற்பத்தி செய்வது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தென்னை, சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது.…
முழுமையாகப் படிக்க...
வாழையைத் தாக்கும் நோய்கள்!

வாழையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பனாமா வாடல் நோய் இதனால் தாக்கப்பட்ட மரத்தின் அடியிலைகளில், குறிப்பாக, இலையின் ஓரம் மஞ்சளாக மாறி வாடியிருக்கும். பின்பு மஞ்சள் நிறம் மையப்பகுதியை நோக்கிப் பரவ, ஓரம் காய்ந்து விடும். தீவிரத் தாக்குதலில், உச்சியிலைகள்…
முழுமையாகப் படிக்க...
விரைவு முறையில் விதைக்கரணை உற்பத்தி!

விரைவு முறையில் விதைக்கரணை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உணவுப் பாதுகாப்பில் கிழங்குப் பயிர்களின் பங்கு முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகளுக்கு அடுத்த இடத்தில் கிழங்குகள் உள்ளன. இவை அதிக கலோரி சக்தியைத் தருவதுடன், தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருளாகவும் விளங்குகின்றன. இவற்றைத் தனிப்பயிராக அல்லது…
முழுமையாகப் படிக்க...
தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

கட்டுரை வெளியான இதழ்: 2020 செப்டம்பர் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் காணப்படுகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை…
முழுமையாகப் படிக்க...
கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான்…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் வண்டுகள்!

தென்னையைத் தாக்கும் வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 காண்டாமிருக வண்டு இவ்வண்டு, இளங்கன்று மற்றும் வளரும் கன்றுகளை அதிகளவில் தாக்கும். விரியாத மட்டை, குருத்து, அடிமட்டை, விரியாத பாளையில் சேதத்தை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட ஓலை விரிந்தால், முக்கோணமாக வெட்டியதைப் போலிருக்கும். குருத்து வளைந்தும்…
முழுமையாகப் படிக்க...
கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த  உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது,…
முழுமையாகப் படிக்க...
வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உலகளவில் வாழை சாகுபடிப் பரப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகும் சுமார் 35 இலட்சம் டன் வாழைப் பழங்கள், சௌதி அரேபியா,…
முழுமையாகப் படிக்க...
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது.…
முழுமையாகப் படிக்க...
தென்னையில் சத்து மேலாண்மை!

தென்னையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மிக முக்கியமான மரம் தென்னை. தனி மரமாக, தோப்பாக, மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதிகளில், கடலோரங்களில் பல இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் கேரளம் மற்றும்…
முழுமையாகப் படிக்க...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன்…
முழுமையாகப் படிக்க...
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள…
முழுமையாகப் படிக்க...
தக்காளியைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

தக்காளியைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 தமிழகத்தில் 22,433 எக்டரில் தக்காளி பயிரிடப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் 2,82,912 டன் அளவிலும், எக்டருக்குச் சராசரியாக 12,611 கிலோ அளவிலும் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு பூச்சிகள், பூசணங்கள்,…
முழுமையாகப் படிக்க...
உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உயிர்களின் வாழ்வுக்கு உணவே பிரதானம். மக்களின் நாகரிக வாழ்வின் முதற் புள்ளியே உழவுத் தொழில் தான். வயிற்றுப் பசிக்காக வேட்டையாடிய மனித இனம், விவசாயத்தைத் தொடங்கிய பிறகு தான் வளர்ச்சிப் படிகளில் காலடி எடுத்து…
முழுமையாகப் படிக்க...
திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 ஒரு பயிரின் விளைச்சல் திறன் அந்தப் பயிரில் வெளியிடப்பட்டுள்ள இரகங்களின் சிறப்புத் தன்மையைப் பொறுத்தே அமையும். இத்தகைய புதிய இரகங்களின் வெற்றி, அந்த விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளின் நடவுக்குக் கொடுத்து, அவற்றின்…
முழுமையாகப் படிக்க...
பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மைச் சத்துகளில் சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியமும் அடங்கும். பொதுவாகவே, நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகமாகவே, அதாவது, ஒரு எக்டர் நிலத்தில் 3,000-1,00,000 கிலோ சாம்பல் சத்து மண்ணின்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900