My page - topic 1, topic 2, topic 3

தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்

ன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு நடைபெறும்.

தென்னை இரகங்கள், நடவு, நாற்றங்கால் மேலாண்மை, பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை, வேர் வாடல் மேலாண்மை, இலைக்கருகல் நோய் மேலாண்மை, வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு, அறுவடைக்குப் பிறகான மற்றும் மதிப்புக் கூட்டல் உத்திகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கப்படும். தென்னை சார்ந்த விவசாயத் தொழிலுக்கு வெளிப்பாடு வருகை ஏற்பாடு செய்யப்படும். பாடங்கள் தமிழில் கற்றுத் தரப்படும். படிப்பு முடிந்ததும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகச் சான்றிதழ் வழங்கப்படும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. படிப்புக் கட்டணம் ரூ.2,560 ஆகும். விண்ணப்பம் மற்றும் படிப்பு சார்ந்த விவரங்களை அறிய, 94430 59228, 82486 99865 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!