My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
ஒரே பண்ணையில் எழுபது நெல் வகைகள் சாகுபடி; அசத்தும் மரபுக் காவலர்!

ஒரே பண்ணையில் எழுபது நெல் வகைகள் சாகுபடி; அசத்தும் மரபுக் காவலர்!

மலையாளப் புத்தாண்டை வரவேற்கும் ’சிங்கம்’ மாதம் வந்து விட்டாலே, கேரளத்தில் வயல்வெளிகள் எல்லாம் பசுமைப் போர்த்திக் கிடக்கும்.  கோழிக்கோடு அருகே திரும்பும் திசையெங்கும் நெற்கதிர்கள் ஆனந்தமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. அதில் வேணு என்னும் விவசாயியின் பண்ணை மட்டும் தனித்துவமாகக் காட்சியளித்தது. யார் அந்த…
முழுமையாகப் படிக்க...
73 வயதில் வாழ்க்கையை இயற்கை வேளாண்மைக்கு மடை மாற்றியப் பொறியாளர்!

73 வயதில் வாழ்க்கையை இயற்கை வேளாண்மைக்கு மடை மாற்றியப் பொறியாளர்!

பெரும்பாலானோருக்கு ஓய்வு என்பது அமைதியாக வாழும் காலம்! ஆனால், சென்னையைச் சேர்ந்த 78 வயதான, எச்.ஆர். ஐயர் என்பருக்கு ஓய்வு வாழ்க்கை, ஒரு புதிய அத்தியாயமாக மாறியிருக்கிறது. இயந்திரச் சத்தங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அவர், இலைகளின் சலசலப்பில் வாழ விரும்பி,…
முழுமையாகப் படிக்க...
Mahindra JIVO 245 DI – விவசாயிகளுக்கான சக்திவாய்ந்த 4WD டிராக்டர்!

Mahindra JIVO 245 DI – விவசாயிகளுக்கான சக்திவாய்ந்த 4WD டிராக்டர்!

விவசாயிகளின் பணி எளிதாகவும், சிரமமின்றி நடைபெறவும் Mahindra JIVO 245 DI ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. 24 ஹார்ஸ் பவர் கொண்ட இந்தக் காம்பாக்ட் டிராக்டர், குறைந்த இடங்களில் கூட சுலபமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டப் பணிகள்,…
முழுமையாகப் படிக்க...
சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 இன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப்…
முழுமையாகப் படிக்க...
நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
முழுமையாகப் படிக்க...
நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நன்னீர் மீன் வளர்ப்பில், மீன்களின் ஊட்டத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தரமற்ற தீவனத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமான செயலாகும். இந்தத் தீவனங்கள் எளிதில் கரைந்து, நீரின் தரத்தைக் குறைத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.…
முழுமையாகப் படிக்க...
மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியப் பழமரம் மா. வெப்ப மண்டலப் பயிரான மாமரம், மார்ச்-ஜூன் காலத்தில் காய்க்கும். இந்த மரங்கள், காய்கள், பழங்களைப் பலவகைப் பூச்சிகள் தாக்கி, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த,…
முழுமையாகப் படிக்க...
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
முழுமையாகப் படிக்க...
மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 கவாத்து ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள்…
முழுமையாகப் படிக்க...
மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரி நிலத்தில் ஈரம் காய்வதற்குள் விதைத்தல் போன்ற வேலைகளைச் செய்து முடிக்க, கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. இப்படிச் செய்தால் தான் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியும். இப்போது உழவு முதல்…
முழுமையாகப் படிக்க...
நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும்…
முழுமையாகப் படிக்க...
ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும்…
முழுமையாகப் படிக்க...
கழுதை வளர்ப்பு முறை!

கழுதை வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து…
முழுமையாகப் படிக்க...
திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை…
முழுமையாகப் படிக்க...
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்களை…
முழுமையாகப் படிக்க...
LIVE: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி; எடப்பாடி பழனிசாமி சூசகம்!

LIVE: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி; எடப்பாடி பழனிசாமி சூசகம்!

2026-இல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை சுசகமாகக் கூறியுள்ளார். தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அவர் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்னும்…
முழுமையாகப் படிக்க...
வேளாண்மையை விழுங்கும் காட்டெருமைகள் – விவசாயிகள் கண்ணீர்..!

வேளாண்மையை விழுங்கும் காட்டெருமைகள் – விவசாயிகள் கண்ணீர்..!

தேனி மாவட்டத்தில் போடி அருகே மலைக் கிராமங்களில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்து விட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விளை நிலங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி வருவதாகவும், உயிர்பலி வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்குகின்றனர். போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, போடிமெட்டு,…
முழுமையாகப் படிக்க...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எக்காலமும் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எக்காலமும் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!

விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்தத் திட்டத்துக்கும் எக்காலமும் அனுமதி இல்லை; இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவு என்று, தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன்…
முழுமையாகப் படிக்க...
சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

சின்னச்சின்ன வைத்தியம் என்பது எளிமையான வீட்டிலேயே தயார் செய்துகொள்ளக் கூடிய எளிமையான மருத்துவக் குறிப்புகளாகும். 1. பித்த வெடிப்பு  கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும். 2. மூச்சுப் பிடிப்பு சூடம், சுக்கு, சாம்பிராணி,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900