My page - topic 1, topic 2, topic 3

புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில், 29.03.2024 அன்று, மாபெரும் வேளாண் திருவிழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை – உழவர் நலத்துறை, புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவில், வேலை வாய்ப்பு முகாம், விவசாயிகள் கருத்தரங்கு, பயிர் மருத்துவம் மற்றும் மண் பரிசோதனை முகாம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்த விழாவில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

மேலும், விவசாய அதிகாரிகள், விவசாயச் சங்க நிர்வாகிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மகளிர் குழுவினர் மற்றும் விவசாயப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.


மு.உமாபதி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!