My page - topic 1, topic 2, topic 3

அரசு திட்டங்கள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம்  திட்டம்!

விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம் திட்டம்!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நன்னிலம் என்ற திட்டத்தின் மூலம், நிலமற்ற விவசாயிகள், சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்.  நன்னிலம் திட்டம் ஆதி திராவிட நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதி திராவிட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை;…
முழுமையாகப் படிக்க...
நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கான நிதி மற்றும் நிவாரண உதவிகளை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பயிர்ப் பராமரிப்புச் சமயங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த…
முழுமையாகப் படிக்க...
அக்.,3 முதல் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம்!

அக்.,3 முதல் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம்!

விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம், அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்படுவதாக, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார். இந்த பிரசாரம், அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதன்…
முழுமையாகப் படிக்க...
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குக் கால்நடை வளர்ப்பில் 25 நாட்கள் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இப்பயிற்சி, வெற்றி நிச்சயம் என்னும் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
ஏழு கோடி விவசாயிகளுக்கு Kisan Pehchan Patra அடையாள அட்டை!

ஏழு கோடி விவசாயிகளுக்கு Kisan Pehchan Patra அடையாள அட்டை!

இந்தியாவில் இதுவரை 7 கோடி விவசாயிகளுக்கு, அவரவர் நில விவரங்களுடன் கூடிய மின்னணு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கிஷான் பெச்சான் பத்ரா (Kisan Pehchan Patra) எனப்படும் இந்த அட்டைகளில், விவசாயிகளின் நில அளவு, பயிர் முறை, சமூக மற்றும் பொருளாதார…
முழுமையாகப் படிக்க...
இனி விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும்!

இனி விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும்!

விவசாயிகள், தங்களின் சாகுபடிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள உதவும் வகையில், புதிய பயிர்க்கடன் திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திட்டத்தின் பெயர்: இணையவழிப் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக்…
முழுமையாகப் படிக்க...
பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பல நிலைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. முதலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையமாக 1952 இல் தொடங்கப்பட்டது. 1952-1958 வரையில் நெல்…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க தொலைபேசி சேவை!

விவசாயிகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க தொலைபேசி சேவை!

நாட்டில், எந்த மூலை-முடுக்கில் இருந்தாலும், விவசாயிகள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, கிஷான்-கால்-சென்டர் என்ற பெயரில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை, மத்திய வேளாண்மைத் துறை இயக்கி வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கக் கூடிய இந்த…
முழுமையாகப் படிக்க...
பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!

பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!

திட்டத்தின் பெயர் பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - SHG கடன் திட்டம்) திட்ட நோக்கம் கிராமப்புற பெண்கள் தொழில் முனைவோராக தங்கள் தொழிலை தொடங்கவோ / விரிவுபடுத்தவோ உதவுதல்…
முழுமையாகப் படிக்க...
மாட்டுக் கொட்டகை அமைக்க 2.10 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம்!

மாட்டுக் கொட்டகை அமைக்க 2.10 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம்!

திட்டத்தின் பெயர் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டம் – MGNREGA (100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ்) முக்கிய நோக்கம் • ஏழை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பான மாட்டுக் கொட்டகை அமைத்துக் கொடுத்தல். • கால்நடைகளை மழை,…
முழுமையாகப் படிக்க...
தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ் என்றும் விளங்க, காவிரித் தாயின் அமுதுண்டு, ஊருக்கெல்லாம் சோறூட்டும் மண்ணும் மக்களும் நிறைந்த சிறப்புமிக்க மாவட்டம். இங்குள்ள காட்டுத் தோட்டத்தில், 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, மண்…
முழுமையாகப் படிக்க...
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக்…
முழுமையாகப் படிக்க...
அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான…
முழுமையாகப் படிக்க...
இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?

இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவிலான இயற்கை விளைபொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின்…
முழுமையாகப் படிக்க...
மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

இந்தியாவிலேயே, விவசாயிகளிடம் வேளாண் இயந்திரமயமாக்கலைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அனைத்து வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, தனித்தன்மை மிக்க, மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம், சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் சுமார்…
முழுமையாகப் படிக்க...
வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையம், சரசுவதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.…
முழுமையாகப் படிக்க...
வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உலகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது: “உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.…
முழுமையாகப் படிக்க...
ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்!

ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்!

தமிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று ஒப்பந்தப் பண்ணையத் திட்டம். ஒப்பந்த சாகுபடி முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போதிலும் இதில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900