My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குக் கால்நடை வளர்ப்பில் 25 நாட்கள் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இப்பயிற்சி, வெற்றி நிச்சயம் என்னும் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு

பால் உற்பத்தித் தொழில்

செம்மறியாடு வளர்ப்பு

ஜப்பானியக் காடை வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு

முக்கிய அம்சங்கள்

பயிற்சி காலம்: 25 நாட்கள்

தினசரி 8 மணிநேரம்

பங்கேற்பாளர்கள்: மாதத்திற்கு 25 பேர்

வயது வரம்பு: 18 முதல் 35 வரை

தகுதி: பள்ளிப் படிப்பு / ஐ.டி.ஐ. / பட்டயப் படிப்பு / பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வருகை பதிவு: தினமும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்

நலன்கள்

பயணப் படியாக ரூ.6,000 வழங்கப்படும்

விடுதியில் தங்குபவர்களுக்கு தினசரி ரூ.250 வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

பதிவு செய்ய: http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1481

கடைசி நாள்: இம்மாத இறுதி வாரம்

தொடர்புக்கு

தொலைபேசி: 04286-266345, 266650

மொபைல்: +91 99430 08802


வேல்முருகன்,

பேராசிரியர் மற்றும் தலைவர், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!